Skip to main content

Full text of "Thiruppur Mavattak Kalvettukal"

See other formats


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 41 


திருப்பூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ 
தொகுதி-1 


திருப்பூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ 
தொகுதி - 1 


பொதுப்பதிப்பாசிரியர்‌ 
சி. பி. சிங்‌, இஆப, 


முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ 


பதிப்பாசிரியர்கள்‌ 
முனைவர்‌ ர. பூங்குன்றன்‌ 
முனைவர்‌ செ. இராசு 
இரா. சிவானந்தம்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600 008 
2012 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2042 


BIBLIOGRAPHICAL DATA 


TITLE :  Thiruppur Mavattak Kalvettukal Vol. I 
General Editor த்‌ Principal Secretary and Commissinor 
Editors Dr. R. Poongunran, Dr. S. Raju, 
R. Sivanantham 
Copyright ்‌ Tamilnadu State Dept. of Archaeology 
Subject EPIGRAPHY 
Language - Tamil 
Edition - First 
Publication No. - 253 
Year ம்‌ 2012 
No. of Copies 500 
Type Point . 12 
No. of Pages ்‌ 272 
Paper Used ்‌ 80 Gsm Maplitho 
Printer & - State Dept. of Archaeology, 
Publisher Tamil Valarchi Valaagam, 


Halls Road, Egmore, 
Chennai - 600 008. 


Price > Rs. 126/- 


தொல்லியல்‌ துறை, 
தமிழ்‌ வளர்ச்சி வளாகம்‌, 
ஆல்சு சாலை, எழும்பூர்‌, 
சென்னை- 600 008. 


சீ. Us சிம்‌ இஆப, 


முதன்மைச்‌ செயலாளர்‌ ( ஆணையர்‌ 


நாள்‌: 06-01-2012 
பதிப்புரை 


பண்டைய அரசியல்‌ வரலாறு, சமயம்‌, பண்பாடு ஆகியவற்றை 
அறிய கல்வெட்டுகளே முதன்மைச்‌ சான்றுகளாக அமைகின்றன. மேலும்‌ 
தொல்லெழுத்தியல்‌ அடிப்படையில்‌ கல்வெட்டுகளின்‌ காலம்‌ உறுதிபடுத்தப்‌ 
படுவதற்கும்‌ உறுதுணையாக நிற்கின்றன. 


கல்வெட்டுகள்‌ ஒரு குறிப்பிட்ட வட்டார மக்களின்‌ வாழ்க்கைநிலை, 
வேளாண்மை, தொழில்‌, வாணிபம்‌, நாட்டுப்‌ பிரிவுகள்‌ பற்றி ஆய்வு செய்ய 
முதன்மைச்‌ சான்றாகத்‌ திகழ்கின்றன. வட்டாரவழக்குகள்‌, மொழிநடை 
ஆகியவற்றைப்‌ பற்றி அறியவும்‌ துணைபுரிகின்றன. 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை கல்வெட்டுகளைப்‌ படியெடுக்கும்‌ 
பணியினை முதன்மைப்‌ பணிகளில்‌ ஒன்றாக செய்து வருகின்றது. 
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில்‌ 25 மாவட்டங்களில்‌ கல்வெட்டுப்‌ 
படியெடுக்கும்‌ பணி நிறைவுற்றுள்ளது. ஏனைய மாவட்டங்களில்‌ படியெடுக்கும்‌ பணி 
நடைப்பெற்று வருகிறது. இத்துறை கல்வெட்டுப்‌ பிரிவு வாயிலாக 6000 
கல்வெட்டுகள்‌ 40 தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன. இத்தொகுதி 
தமிழ்நாடு கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ 41ஆக வெளிவருகிறது. 

“திருப்பூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌” என்னும்‌ இந்நூல்‌ கல்வெட்டறிஞர்கள்‌, 
ஆய்வாளர்கள்‌, மாணவர்கள்‌ ஆகியோருக்கு மிகப்பயனுடையதாய்‌ இருக்கும்‌ 
என்பதில்‌ ஐயமில்லை. 


இந்நூலினை வெளிக்கொணர அனைத்துப்‌ பணிகளை மேற்கொண்ட 
இந்நூல்‌ ஆசிரியர்கள்‌ முனைவர்‌ ர. பூங்குன்றன்‌, உதவி இயக்குநர்‌ (ஒய்வு) மற்றும்‌ 
கல்வெட்டாய்வாளர்‌ திரு. இரா. சிவானந்தம்‌ ஆகியோரின்‌ பணி 
பாராட்டுதலுக்குரியது. இந்நூலினை நல்ல முறையில்‌ கணினி தட்டச்சு செய்து 
அட்டைப்படம்‌ வடிவமைத்த அச்சுக்கோர்ப்பாளர்கள்‌ திருமதி. தே. சத்தியவதி, 
திரு. மு. சக்திவேல்‌ மற்றும்‌ இந்நூலினை சிறப்புற அச்சிட்டு வெளிகொணர்ந்த 
அச்சுப்‌ பிரிவினர்‌ அனைவருக்கும்‌ எனது பாராட்டுகள்‌. 


இந்நூலினை வெளியிட 2011-2012 ஆண்டிற்கான பகுதி -।| திட்டத்தின்‌ 


கீழ்‌ நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசிற்கு எனது மனமார்ந்த நன்றியினைத்‌ 
தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 


ஊடு 8௨) 


ன்னா 


முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ 


வ.எண்‌. 


பதிப்புரை 


முன்னுரை 


காங்கேயம்‌ வட்டம்‌ 


1. 


1 ணத ட இ பட] 


18. 


பட்டாலி 


. வட்டமலை 

. கண்ணாபுரம்‌ 

. கவுண்டம்பாளையம்‌ 
, சிவன்மலை 

... காடையூர்‌ 

- ஆறுதொழுவு 

. ஆலம்பாடி 

. பார்ப்பினி 

. வள்ளியிறைச்சல்‌ 


.. நத்தக்காரையூர்‌ 


ஆனூர்‌ 
பரஞ்சேர்வழி 


தாராபுரம்‌ வட்டம்‌ 


14, 


15. 


கொங்கூர்‌ 


அலங்கியம்‌ 


பக்க எண்‌ 


73 
86 


16. 


Eb 
18. 
19. 
20. 
21. 
22. 
23. 
24. 
25. 
26. 
27. 
28. 
29. 


கோனாபுரம்‌ 
சடையம்பாளையம்‌ 
பொன்னிவாடி 
குண்டடம்‌ 
புஞ்சைத்தலையூர்‌ 
எல்காம்வலசு 
மறவபாளையம்‌ 
பிரம்மியம்‌ 

லக்மண நாயக்கன்பட்டி 
கொழிஞ்சிவாடி 
தாராபுரம்‌ 
தளவாய்பட்டனம்‌ 
மூலனூர்‌ 
மயில்ரங்கம்‌ 


உடுமலை வட்டம்‌ 


90. 


கல்லாபுரம்‌ 


96 
103 
105 
120 
142 
143 
144 
146 
183 
184 
198 
217 
221 
225 


227 


முன்‌ அட்டை : பிரம்மியம்‌ கல்வெட்டு (பக்கம்‌ எண்‌ 174-175) 


பின்‌ அட்டை : பிரம்மியம்‌ கல்வெட்டு (பக்கம்‌ எண்‌ 151) 


முன்னுரை 


திருப்பூர்‌ மாவட்டம்‌, தமிழ்நாடு அரசாணை எண்‌ 6.0.148. No. 617, 618 
Revenue dt. 24-10-2008 வாயிலாக, அக்டோபர்‌ 2008-ஆம்‌ ஆண்டு 
உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூர்‌ மாவட்டத்திலிருந்து திருப்பூர்‌, உடுமலைப்‌ 
பேட்டை, பல்லடம்‌, அவினாசி(பகுதி) ஆகிய நான்கு வட்டங்களும்‌; ஈரோடு 
மாவட்டத்திலிருந்து தாராபுரம்‌, காங்கேயம்‌, பெருந்துறை(பகுதி) ஆகிய வட்டங்களும்‌ 
சேர்த்து புதியதாக “திருப்பூர்‌ மாவட்டம்‌” அமைக்கப்பட்டது. “திருப்பூர்‌ மாவட்டக்‌ 
கல்வெட்டுகள்‌” என்னும்‌ இந்நூலில்‌ காங்கேயம்‌, தாராபுரம்‌ ஆகிய இரு வட்டங்களின்‌ 
கல்வெட்டுகள்‌ இடம்பெற்றுள்ளன. 


இந்நூல்‌ திருப்பூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ முதல்‌ தொகுதியாகும்‌. 
இத்தொகுதியில்‌ வடகொங்கு பகுதியின்‌ மையப்பகுதி கல்வெட்டுகள்‌ 
இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகள்‌ இடைக்காலத்தைச்‌ சேர்ந்தவை. கி.பி. 11- 
ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ தொடங்கி 14-ஆம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதி 
வரையிலான காலக்கட்டத்தைச்‌ சேர்நதவையாகும்‌. கிரந்த எழுத்தில்‌ அமைந்துள்ள 
சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று உள்ளது. விசயநகரர்‌, நாயக்கர்‌ காலக்‌ கல்வெட்டு 
களும்‌ இடம்‌ பெற்றுள்ளன. சில கல்வெட்டுகள்‌ மன்னர்களின்‌ நேரடி ஆணைகளாக 
உள்ளன. பல கல்வெட்டுகள்‌ ஊரகமக்கள்‌ பொறித்து வைத்த கல்வெட்டுகளாகும்‌. 
வடகொங்கில்‌ அமைந்த நாட்டுப்‌ பிரிவுகள்‌ (காங்கய நாடு, பொங்கலூர்க்கா நாடு. 
நரையனூர்‌ நாடு) சில மட்டும்‌ பயின்று வருகின்றது. நாட்டுப்பிரிவுகளின்‌ பெயர்களும்‌ 
வெவ்வேறு ஒலிப்புடன்‌ அமைந்துள்ளன. சான்றுக்குக்‌ காங்கய நாடு அழைக்கப்‌ 
பெறும்‌ முறையைக்‌ காட்டலாம்‌. அந்நாடு காங்கைய நாடு, காங்கேய நாடு என்று 
இருவிதமாக அழைக்கப்பெறுகின்றது. 


அரசியல்‌ 
ஆடைக்காலச்‌ சோழர்கள்‌ 

கி.பி. 11-ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ கி.பி.13-ஆம்‌ நூற்றாண்டு வரை கொங்குச்‌ 
சோழரே இப்பகுதியினை ஆண்டனர்‌. அபிமானசோழன்‌, இராஜாதிராஜன்‌, உத்தம 
சோழன்‌, வீரசோழன்‌, வீரநாராயணன்‌, முதலாம்‌ குலோத்துங்கன்‌, மூன்றாம்‌ 
வீரசோழன்‌, வீரராஜேந்திரன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ ஆகியோர்‌ கல்வெட்டுகள்‌ 
இத்தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. பாண்டியர்களில்‌ வீரபாண்டியன்‌, 
சுந்தரபாண்டியன்‌ ஆகியோரது கல்வெட்டுகளும்‌ உள்ளன. 


கடைக்காலச்‌ சேரர்கள்‌ 

இம்மாபினரில்‌ கோக்கண்டன்‌ இரவியனுடைய கல்வெட்டுகள்‌ இரண்டு 
உள்ளன. ஒன்று வட்டெழுத்திலும்‌, மற்றொன்று இந்த மன்னனைக்‌ குறிக்கும்‌ போது 
சந்திராதித்திய குலதிலகன்‌ கலிநிருபன்‌ அழைக்கப்பெறுகிறான்‌. மேலும்‌ 
கள்வனாயின என்ற அடைமொழி தமிழில்‌ தரப்பெற்றுள்ளது. அதனால்‌ 
இம்மன்னனை களப்பிரர்‌ என்று கருதுகின்றனர்‌. இவனையும்‌ இவன்‌ மரபினரையும்‌ 
இடைக்காலச்‌ சேரர்‌ என்று ஒரு சாரார்‌ கருதுகின்றனர்‌. இவனுடைய மரபினரைப்‌ 
பற்றி நாமக்கல்‌ செப்பேடுகள்‌ குறிப்பிடுகின்றன. வீரநாராயணன்‌, ரவி கண்டன, 
ரவி கோதை ஆகிய பெயர்கள்‌ வரிசையாகக்‌ கூறப்பெறுகின்றன. இவர்கள்‌ 
வழிவந்தவர்கள்‌ அமரபயங்கரன்‌ முதலிய வீர கேரளர்கள்‌. 

கொங்குச்‌ சோழர்களில்‌ முதல்‌ மூன்று மன்னர்களின்‌ கல்வெட்டுகள்‌ 
கோநாட்டான்‌ என்ற முன்னொட்டுடன்‌ தொடங்குகின்றன்‌ வீர சோழன்‌, 
கலிமூர்க்கன்‌, விக்கிரம சோழன்‌ ஆகிய மன்னர்களே அவர்கள்‌. 
விக்கிரமசோழனுக்குப்பின்‌ அபிமான சோழன்‌ என்பவன்‌ ஆண்டுள்ளான்‌. இவன்‌ 
காலத்துக்‌ கல்வெட்டு தொடக்கப்‌ பகுதி மட்டுமே காணப்படுகிறது. அன்னூர்‌ 
மன்னீஸ்வரர்‌ கோயிலில்‌ கிடைக்கும்‌ இக்கல்வெட்டு ஸஹிஸ்ரீ விக்கிரம சோழ 
அபிமான சோழதேவற்கு என்று மட்டும்‌ உள்ளது. அண்மையில்‌ அவினாசி அருகில்‌ 
உள்ள நடுவிச்சேரியில்‌ விக்கிரமசோழன்‌ மெய்க்கீர்த்தியடன்‌ அபிமான சோழ 
தேவற்கு என்று கூறுகின்றது. கோபி அருகில்‌ உள்ள கல்வெட்டொன்று இதே 
மெய்க்கீர்த்தியுடன்‌ பராக்கிரம சோழதேவற்கு என்று தொடங்குகின்றது. அதனால்‌ 
ஒரே மெய்க்கீர்த்தி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. 

பட்டாலியில்‌ கிடைக்கும்‌ கல்வெட்டொன்று அபிமான சோழ ராஜாதிராஜன்‌ 
என்ற அரசன்‌ குறிக்கப்‌ பெறுகின்றான்‌. இப்பெயர்களில்‌ அபிமான சோழன்‌ 
தந்தையென்றும்‌, ராஜாதிராஜன்‌ மகன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. இவன்‌ கி.பி. 
1085லிருந்து 1100 வரை ஆண்டவன்‌. இராஜராதிராஜன்‌ மகன்‌ உத்தமசோழன்‌ கி.பி. 
1100 முதல்‌ 1118 வரை ஆண்டவன்‌, ராஜாதிராஜனுடைய இரண்டாவது மகன்‌ 
இரண்டாம்‌ வீர சோழன்‌ (கி.பி. 1118 - 1138) கல்வெட்டுப்‌ பட்டாலியில்‌ 
கிடைக்கின்றது. மேலும்‌ உத்தமசோழனுடைய மகன்‌ வீரநாராயணனின்‌ கி.பி. 1138- 
49) கல்வெட்டு ஒன்று இந்தத்‌ தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. 
மூதலாம்‌ குலோத்துங்கள்‌ 

உத்தம சோழனுடைய மகன்‌ வீர நாராயணன்‌ ஆட்சி பத்து ஆண்டுகளே 
நடந்தது. இவனுக்குப்பின்‌ இராஜகேசரி குலோத்துங்கள்‌ (கி.பி. 1149-68) 
கல்வெட்டுகள்‌ இத்தொகுதியில்‌ இடம்பெற்றுள்ளன. இவன்‌ பாண்டியர்‌ தாயாதிச்‌ 
சண்டையில்‌ தலையிட்டு இவன்‌ மைத்துனன்‌ குலசேகரனுக்காக போரிட்டான்‌. 
அப்போரில்‌ வெற்றிபெற்றான்‌. இந்த நிகழ்ச்சி பற்றி இலங்கை மகாவம்சம்‌ 


குறிப்பிடுகின்றது. உத்தமசோழன்‌ காலம்‌ முதல்‌ வடகொங்கு தென்கொங்கு 
எல்லைப்புறத்தில்‌ படைகளை நிறுத்தி வைத்தனர்‌. இந்தக்‌ குலோத்துங்கன்‌ காலம்‌ 
முதல்‌ பிலாம்பிறைக்கோட்டை என்ற ஊரில்‌ ஆயிரவர்‌ படை 
இருந்தமைப்பற்றிக்குண்டடம்‌ கல்வெட்டுகள்‌ கூறுகின்றன. இவன்‌ காலத்தில்‌ 
நிலக்கொடை, ஊர்க்கொடை மிகுதியாயிற்று. 
மூன்றாம்‌ வீரசோழன்‌ 

இவனுடைய கல்வெட்டுகள்‌ பட்டாலி, காரையூர்‌ போன்ற இடங்களில்‌ 
கிடைக்கின்றன. இவன்‌ இருகொங்கும்‌ ஒன்றாக ஆண்டவன்‌ என்று தன்னைக்‌ 
கூறிக்கொள்கிறான்‌. அதனால்‌ வடகொங்கு, தென்கொங்கு ஆகிய பகுதிகளை 
ஆண்டான்‌ எனலாம்‌. இந்தச்‌ செய்தி இவனுடைய பத்தொன்பதாவது ஆட்சி 
ஆண்டிலிருந்து கூறப்பெறுகின்றது. இவன்‌ காலத்தில்‌ நிறைய பிரமதேயங்கள்‌ 
உருவாக்கப்பெற்றன. பல கோயில்களுக்கு தேவதானம்‌, பள்ளிச்சந்தம்‌ ஆகியவை 
அளிக்கப்பெற்றன. 
கரண்டாம்‌ குலோத்துங்கன்‌ 

இவன்‌ காலத்துக்‌ கல்வெட்டுகள்‌ சில கிடைத்துள்ளன. 
வீரராஜேந்திரன்‌ (கி.பி. 1207-56) 

இந்த மன்னனும்‌ இரு கொங்கும்‌ ஒன்றாக ஆண்டவன்‌ என்று 
கூறிக்கொள்கிறான்‌. இத்தொகுதியில்‌ இவனுடைய கல்வெட்டுகள்‌ பத்துக்கும்‌ மேல்‌ 
அச்சிடப்பட்டுள்ளன. இவனுடைய கல்வெட்டுகள்‌ நிலக்கொடையைப்‌ பற்றிக்‌ 
கூறுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள்‌ மக்கள்‌ அளித்த நிலக்கொடையைப்‌ 
பற்றிக்‌ கூறுகின்றன. சில கல்வெட்டுகள்‌ அரசனே கொடுத்த நிலக்கொடையைப்‌ 
பற்றிக்‌ கூறுகின்றன. வீரராஜேந்திரன்‌ காலத்தில்‌ பெரியவடுகன்‌ கலகம்‌ நடந்தமை 
பற்றிக்‌ கூறப்பெறுகின்றது. இது போசள மன்னன்‌ வீரசோமேஸ்வரன்‌ 
பற்றியதாகலாம்‌. வீரசோமேஸ்வரன்‌ கல்வெட்டுகள்‌ திங்களூர்‌, பவானி போன்ற 
ஊர்களில்‌ கிடைக்கின்றன. மறுபடியும்‌ வீரராஜேந்திரன்‌ கொங்கைப்‌ பிடித்தான்‌. 
இவனுடைய கல்வெட்டுகளில்‌ பழஞ்சலாகை அச்சு கூறப்பெறுகின்றது. 
மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ (கி.பி. 1878-8038) 

இம்மன்னனின்‌ கல்வெட்டுகள்‌ இருபதுக்கும்‌ மேல்‌ அச்சிடப்பட்டுள்ளன. 
இவற்றில்‌ கோயில்‌ பணியாளர்களும்‌, அரசு அதிகாரிகளும்‌ நிறைய கொடை 
அளித்துள்ளனர்‌. மடங்கள்‌ பற்றிய குறிப்புகள்‌ இவன்‌ காலத்தில்‌ கிடைக்கின்றன. 
வீரராஜேந்திரன்‌ காலம்‌ முதல்‌ அதியமான்‌ என்ற சிற்றரசன்‌ கூறப்பெறுகிறான்‌. 
இவன்‌ காலத்தில்‌ அவனுடைய (அதியமான்‌) மகன்கள்‌ கொடை அளித்த செய்தி 
கூறப்பெறுகின்றது. நிலக்கொடை அளிக்கும்போது எல்லை கூறியுள்ளனர்‌. அந்த 
எல்லைகளின்‌ காமிண்டன்‌ நிலம்‌, காலிங்கராயன்‌ நிலம்‌ ஆகியவை 
கூறப்பெறுகின்றன. 


i 


பாண்டியர்கள்‌ 

பானர்டியர்களில்‌ வீரபாண்டியன்‌, சுந்தரபாண்டியன்‌ ஆகிய அரசர்கள்‌ 
குறிக்கப்பெறுகின்றன. இவர்களில்‌ வீரபாண்டியன்‌ கி.பி. 1265 முதல்‌ 1285 வரை 
ஆண்டான்‌. அவனுக்குப்பின்‌ சுந்தரபாண்டியன்‌ (கி.பி. 1285-1312) ஆண்டான்‌. 
இம்மன்னர்கள்‌ கல்வெட்டுகள்‌ இத்தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. இவன்‌ 
ஆட்சிக்காலம்‌ கொங்குச்‌ சோழர்‌ காலத்திற்குள்‌ அமைவது குழப்பத்தை 
அளிக்கின்றது. அதனால்‌ கொங்குச்‌ சோழர்‌ ஆட்சியின்‌ இறுதிக்காலம்‌ அரசியல்‌ 
குழப்பம்‌ மிகுந்ததாக இந்திருக்க வேண்டும்‌. 
போசனர்கள்‌ 

போசளர்‌ கொங்கு நாட்டின்‌ மீது படையெடுத்தாலும்‌ வீரவள்ளாளன்‌ 
நிலையான ஆட்சியைக்‌ கொடுத்தான்‌. இவனுடைய கல்வெட்டுகள்‌ கொங்குநாடு 
முழுவதும்‌ கிடைக்கின்றன. இவன்‌ காலத்தில்‌ பெருமாள்‌ கோயில்களுக்கு நிறைய 
நிலக்கொடை அளித்துள்ளான்‌. பவானிசாகரில்‌ மூழ்கியுள்ள டணாயக்கன்‌ 
கோட்டை (நீலகிரி சாதாரணக்‌ கோடை)யில்‌ உள்ள மாதவப்பெருமாள்‌ கொயிலுக்கு 
கொங்கு நாடு முழுவதிலுமிருந்து நிலக்கொடை அளித்துள்ளான்‌. இந்தத்‌ 
தொகுதியில்‌ அக்கோயிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றி ஒரு கல்வெட்டு 
தெரிவிக்கிறது. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 10 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1095 
ஊர்‌ : பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ = ந 
அரசன்‌ : அபிமான சோழன்‌ இராஜாதிராஜன்‌ 
இடம்‌ : கரிய காளியம்மன்‌ கோயில்‌ 


குறிப்புரை : பிடாரி கோயில்‌ கட்டியச்‌ செய்தி கூறப்பெறுகின்றது. 


கல்வெட்டு : 


1. ஷஹஹிஸ்ரீ 13. விச்சி நாய 

2. கோ அபி 14. ன்‌ குறும்‌ 

3. மான சோ 15. புள்ளரில்‌ ௭ 
4. ழ ஸ்ரீராஜா 16. ன்‌ மணவா 
5. திராஜ தே 17. என்‌ காவன்‌ ௮ 
6. வற்கு திரு 18. ரையனைச்‌ 

7. வெழுத்திட்டு 19. சாத்தி எடுப்‌ 
8. ச்செல்லா 20. பிச்ச பிடாரி 
9. நின்ற திரு 21. கோயில்‌ இ 
10. நல்லியாண்‌ 22. து ரக்ஷிப்பா 
11. டு பத்தாவ 23. ர்‌ காலிற்பொடி 


12. து . . . நாய 24. என்‌ தலை மேலின 


த.நா... 
மாவட்டம்‌ 


கட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்‌ 


ie 


2. 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 2/2010 
திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ; 5 
காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கிபி, 1278 
பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 3258/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
பால்வண்ணீஸ்வரர்‌ கோமில்‌ வடக்குக்‌ குமுதம்‌. 
கோயிலுக்குத்‌ தோட்டமும்‌ கிணறும்‌ கொடையாக அளித்த செய்கி. எல்லையாகக்‌ 
கூறப்பெறும்‌ இடப்பெயர்கள்‌ குறிப்பிடத்தக்கவை. 
டு: 


ஷஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு அஞ்சாவது பட்டாலியூரோம்‌ 
எங்க 

ள்மேக்கே கிணறுந்தோட்டமும்‌ மிதுக்கெல்லையாவது கிழக்கெல்லை 
கனியான்‌ 


. தோட்டத்துக்கு மேக்கும்‌ தெக்கெல்லை மேலைச்சேரியார்‌ பட்டிக்கு வடக்கும்‌ 


மேக்கெ 


ல்லை கீழ்ச்சேரியார்‌ பட்டிக்கு கிழக்கும்‌ வடக்கெல்லை கீழச்சேரியார்‌ 


தோட்டத்துக்கு 


. தெற்கும்‌ இந்நான்‌ கெல்லைக்குட்பட்ட தோட்டமும்‌ கிணறும்‌ மணக்கூவலு 


௨ம்‌ தோட்டமும்‌ மிதுக்கெல்லையாவது கிழக்கெல்லை குண்டையூராளி 


தோட்டத்துக்கு மே 


ற்கும்‌ தெற்கெல்லை மிட்டலுக்கு வடக்கு மேற்கெல்லை கொம்பதிக்குக்‌ 


கிழக்கும்‌ வடக்கெல்லை 


8. கீழச்சேரியார்‌ தோட்டத்துக்குத்‌ தெற்கும்‌ மிந்நான்‌ கெல்லைக்குட்பட்ட 
தோட்டமும்‌ கிணறு 

9. ம்‌ யிரண்டும்‌ பால்வணீறாரமுடையார்‌ பண்டாரத்தில்‌ யாடுவி 

10. ற்று மிருபது அச்சுக்‌ கொண்டு கல்வெட்டிக்‌ குடுத்தோம்‌ பட்டாலியூரே 

11. ஈம்‌ பால்வணீமுரமுடையாற்கு பந்மா[ஹே]மா இரகைஷை 


ப்‌ 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


.. தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


3/2010 


10 


கி.பி. 1283 


256/1920 


பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ வடக்குக்‌ குமுதம்‌. 


காஞ்சிக்‌ கூவத்துண்டத்து ஊரில்‌ இரட்டுறமொழி சோழப்‌ பெருந்தெருவில்‌ 
வசிக்கும்‌ வியாபாரி சோலை சூரியதேவன்‌ என்பவன்‌ பால்வெண்ணீசரமுடையாற்கு 
சந்திவிளக்கு வைக்க ஒரு கழஞ்சு பொன்‌ கொடுத்தச்‌ செய்தி 


1, ஷஸஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண 


2. டு ஒன்பதாவதுக்‌ கெதிராவது காஞ்சிக்‌ கூவத்துண்டத்து இரட்டுற மொழி 
சோழப்‌ பெருந்தெருவில்‌ வியாபாரி சோலை சூரி 


பட ஜே ௩] ஜெ இ 


10. 


பொன்‌ கழஞ்சுக்கு யிக்கோயிற்‌ காணி 


ஆண்டவருள்ளிட்டாரும்‌ கூத்தனா 


. ல்லானுள்ளிட்டாரும்‌ இவ்வனை 


வோம்‌ இச்சந்தியா தீபஞ்‌ சந்திராதி 


கை 


. த்தவரை செலுத்தக்கடவோம்‌ குடங்‌ 
. கொடுகோமில்‌ புகுவான்‌ திருவிளக்‌ 
. கெரிப்பதாக இது பந்மாஹே | 


. யதேவனேன்‌ பால்வெண்ணிசுரமுடையாற்கு சந்தியா தீபம்‌ ஒன்றுக்கு ஒடுக்கின 


யுடைய சிவப்பிராமணரில்‌ கடைக்குறிச்சி பால்வணத்தானூம்‌ உடையான்‌ 


த.நா.அ. 


குறிப்புரை 


கல்வெட்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 4/2010 
திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 20 
: காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1223 
பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 259/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு pw 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
வீரராசேந்திரன்‌ 
பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ குமுதம்‌. 
அரசன்‌ சில ஊர்களிலிருந்து வரும்‌ வரி நெல்லை பள்ளியறை நாச்சியார்க்கு 
அளித்தச்‌ செய்தி கூறப்பெறுகின்றது. நாச்சியார்‌ சிலையை அரசனே செய்து 
வைத்துள்ளான்‌. 
ட: 


1. ஹஹிய்ரீ திரிபுவனச்சக்கரவத்தி கோனேரின்மை கொண்டாந்‌ பட்டாலியில்‌ 


3. 


ஆளுடையார்‌ பால்வெண்ணீமுரமுடையார்‌ தேவர்‌ கன்மிகளுக்கு நம்மோலை 
குடுத்தபடியாவ . . . . நார்க்குத்‌ திருப்பள்ளியறை நாச்சி 


யார்‌ அக்கன்‌ திருநாமத்தால்‌ எழுந்தருளுவித்த நாச்சியார்க்கு நாளொன்றுக்கு 


அமுதுபடி அரிசி நானாழியாக விஞ்சனமுட்பட ஒன்றுமூன்றாக நெல்‌ குறுணி 
நானாழியாக . . . க்கு நெல்‌ 

நாற்பத்தைங்கலமும்‌ வீரசோழ வளநாட்டின்‌ கற்றாயந்காணியான வீரசோழ 
சதுவேதிமங்கலத்‌து நமக்கு இறுக்கக்‌ கடவ இறைநெல்லின்‌ நாற்பத்திரு 
௨.௨. உ தக்கும்‌ பசானம்‌ ஒருபத்திருக . . . 


_ லநே தூணிப்பதக்கும்‌ ஆக இருபதாவது கார்முதல்‌ இராசகேசரியால்‌ கொண்டு 


வருவார்களாகவும்‌ அமுதுசெய்த சோறு நாழியால்‌ கட்டி இ . . . கவும்‌ 
இப்படி சந்திராதித்தவற்‌ 


5. செல்வதாகச்‌ செம்பிலுஞ்சிலைமிலும்‌ வெட்டிக்‌ கொள்ளப்பெறுவார்களாக 
நம்மோலை குடுத்தோம்‌ நந்தமர்‌ எற்பெயற்பட்டாரும்‌ பாற்‌ . . . . . இவை 
சோழ குலமாணிக்க மூவே 

6. நீத வேளானெழுத்து இது ௨௰ ஆவது நாள்‌ ௯௰ துக்கு இவை 


விலாடத்தரையஞ்‌ எழுத்து இத்தன்மத்தை அழிவு செய்வான்‌ யெழெச்ச 
மறுவாந்‌ பன்மாஹேறர ரகைஷை ௨ 


த.நா... 


குறிப்புரை 


கல்வெட்‌ 


A 


. மன்றாடிகளில்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 5/2010 
திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 21 
காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1294 
பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 257/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ல்‌ 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 5 
மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ வடக்குக்‌ குமுதம்‌. 
இரவி நல்லூரில்‌ வசிக்கும்‌ காவலன்‌ மன்றாடிகளில்‌ காளி என்பவன்‌ பட்டாலி 
பால்வெண்ணீசுவரமுடையார்க்கு சந்திவிளக்கு வைக்க ஒரு கழஞ்சு பொன்‌ 
கொடையாக அளித்த செய்தி, 
டு: 


ஹஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு இருபத்தொன்றாவதின்‌ இரவிநல்‌ 
லூரில்லிருக்குங்‌ காவலன்‌ 
காளி காளியேந 
பால்வெண்ணீமுமுடையார்‌ 


பட்டாலியில்‌ ஆளுடையார்‌ 


க்குச்‌ சன்தியாதீபம்‌ ஒன்றுக்குக்‌ குடுத்த பொன்‌ கழைஞ்சும்‌ இக்கோயில்‌ 


காணியுடைய சிவப்பிரா 


௨ ணன்‌ திருமழுவுடையானான கடைக்குறிச்சி செம்பாதியும்‌ கல்பொன்‌ கழைஞ்சுங்‌. 


கொண்டு நித்தப்படி சந்திராதித்தவற்‌ செல்வதாக இச்சந்தி 


- யாதீபம்‌ குடமுங்‌ குச்சியும்‌ கொண்டு இக்கோயில்‌ புக்காந்‌ இவ்விளக்கிடுவாநாக 


பந்மாஹேறாற ஈகை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 6/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு தை 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 960/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு க 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை வீரராசேந்திரவின்‌ பெயரால்‌ இக்கோயிலில்‌ ஏற்படுத்தப்பட்ட சந்திமின்போது இறைவனுக்கு 
அமுதுபடிக்காக ஆண்டுத்‌ தேவைக்கு நாற்பத்தைந்து கலம்‌ நெல்லுக்காக 
முக்கழஞ்சேய்‌ முக்காலே மஞ்சாடி பொன்‌ கொடை அளிக்கப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 


1. 


ஸ்ரீமாஜகேஸறி வகக்வி2ஹீவாளெலீமைறஆக2 வீறமாஜெக்க_ தேவா) 
ஸமாஸநடி விஞங்கலம்‌ கி, வ"வனச்சக்கரவத்தி கோனேரினமை கொண்டாந்‌ 
பட்டாலிமில்‌ ஆளுடையார்‌ பால்வெண்ணீமுமுடையார்க்கு அமுதுபடிக்கு 
நாளொன்றுக்கு வீரராசேந்திரன்‌ சந்தி ஒன்றுக்கு அரிசி நாநாழிக்கு விஞ்சனமுட்பட 


. ஒன்று மூன்றும்‌ படி நெற்‌ குறுணி நானாழியாக ஆண்டொன்றுக்கு நேல்‌ 


நாற்பந்தைக்கல்துக்கு யிட்ட பெற்‌ குறுப்பு நட்டு விசையமங்கலத்து வேட்டவ£ல்‌ 
பமிற்காண கற்துளை கழஞ்சும்‌ தட்டார்‌ பொந்துளை கழஞ்சும்‌ கொல்லன்‌ 
பொந்‌ துளை கழஞ்சும்‌ தச்சந்‌ பொந்துளை முக்காலே மஞ்சாடியும்‌ 
ஆகப்பொந்துளை. முக்கழஞ்சேய்‌ முக்காலே மஞ்சாடியும்‌ ஆண்டு வரையு 


, ந்கொண்டு இவ்வமுதுபடி சந்திராதித்தவரை செல்விதாகச்‌ செம்பிலுஞ்‌ சிலையிலும்‌ 


வெட்டிக்‌ கொள்வார்களாக நம்மோலை குடுத்தோம்‌ இத்தந்மம்‌ நந்தம்மர்‌ யெப்பேர்‌ 
பட்டாரும்‌ பாற்படுத்துக்குடுக்க இவை குலதீபமுடையார்‌ வேளாநெழுத்‌து 
இவை சேதிராயநெழுத்து இவை தியாகவினோதநெழுத்து 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 7/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1262 
ஊர்‌ : பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 263/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு வு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 7 
அரசன்‌ : இரண்டாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சந்திவிளக்கு வைக்க ஒரு கழஞ்சு பொன்‌ அளித்த செய்தி 
கல்வெட்டு : 

1. ஹஸஷிஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு ஆறாவது பெருமாள்‌ முதலிகளில்‌ 
கூத்தநியாள்வானான உதையசிங்கதேவனேன்‌ பால்வெண்ணீசுரமுடையாற்கும்‌ 
சந்தியா தீபத்துக்குக்‌ குடுத்த பொன்‌ கழஞ்சு மிக்‌ 

2. கோமிற்காணியுடைய சிவப்பிராமணரில்‌ கூத்தன்‌ கூத்தனுங்‌ கடைக்குறிச்சி 
பால்வத்தானுமுடையானாண்டவனுநீ தம்பிமாரு மிவ்வனைவோம்‌ 
சந்திராதித்தவரை இத்திருவிளக்கிடக்‌ கடவோங்‌ குடங்கொண்‌ 


3. டு கோயிற்‌ புகுவார்‌ இது பன்மாயேசுர றக்ஷை 


த.நா.௮.. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 8/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 13 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1220 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 263/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை பட்டாலியில்‌ உள்ள காவன்‌ குறும்பிள்ளர்‌ குலத்தைச்‌ சார்ந்த கூத்தன்‌ கூத்தனான 


வாழவந்தான்‌ என்பவன்‌ அமரபயங்கர சதுர்வேதிமங்கலத்து ஊரார்‌ வசம்‌ காசு 
கொடுத்து சிவராத்திரி திருநாள்‌ தேவைக்கு வழிவகை செய்துள்ளான்‌. இக்காசு 
வாயிலாக ஆனர்டுதோறும்‌ தூணி பதக்கு நெல்‌ அளப்பதாக உறுதி அளித்த 
செய்தி, 


கல்வெட்டு : 


L 
2. 
3. 
4. 
9. 
6. 
7. 
8. 
9. 


10. 
ய்‌. 


ஸெஹிஸ்ரீ வீரராஜேந்திர தேவற்கு யாண்டு ௰௩ 


நல்லூரான வலுப்புக்கா நாட்டு அமரபுயங்‌ 


கர சதுர்வேதிமங்கலத்துரோம்‌ காங்கைய நாட்டிற்‌ ப 

ட்டாலியிற்‌ காவன்‌ குறும்பிள்ளரில்‌ கூத்தன்‌ கூத்தநா 

ன வாழவந்தானேந்‌ நாயநார்‌ பால்வெண்ணீசுரமுடையார்‌ 

க்கு சிவராத்திரைக்குப்‌ பண்டாரத்தில்‌ ஒடுக்கின ௮ . 

ணரோம்‌ கொண்டு ஆண்டுவரை அச்சிரயக்காணத்தாற்‌ தூணி 
ப்பதக்கு நெல்‌ உபையமளந்து வருவோமாகவும்‌ அனவாத நெல்‌ இ 
ரட்டிப்பதாகவும்‌ இந்நெற்தண்டி வந்த ஆளுக்கு நாங்கள . . . . 
ளே கண்டு கூலியும்‌ பதக்கு நாழி நெல்‌ குடுத்துச்‌ சோறிட்டு(ங்‌) 
காட்டுவோமாகவும்‌ இப்படி சந்திரா . . 


10 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 9/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 20 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1298 
ஊர்‌ : பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 964/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ட ழி 
அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ இரண்டு கழஞ்சு கொண்டு அமுதுபடி நித்தம்‌ 
செய்வதாக ஒப்புக்கொண்டச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹுஸிஷஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன்‌ 
குறும்பிள்ளரில்‌ ெ 
2. சயங்கொண்ட வேளானும்‌ செயங்கொண்ட வேளாந்‌ மகந்‌ பறையநும்‌ 
இவ்‌இருவரும்‌ பட்டாலியிற்‌ பால்‌ 
3. வெண்ணீமமுடையாற்குச்‌ சந்தியா தீபம்‌ இரண்டுக்கும்‌ குடுத்த பொந்‌ 
இருகழஞ்சும்‌ இக்கோயி 
4. ல்‌ காணிஉடைய சிவப்பிராமணந்‌ கூத்தந்‌ கூத்தனும்‌ திருமழபாடியுடையாநான 
கடைக்குறிச்சியும்‌ இருவோம்‌ இப்‌ 


5. பொந்‌ இருகழஞ்சுங்‌ கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம்‌ செலுத்துவோமாக 
இச்சந்தியாதீபம்‌ கு 
6. டமுங்‌ குச்சியும்‌ கொண்டு மிக்கோயில்‌ புக்காந்‌ இவ்விளக்கிடுவாநா வாந்‌ . 


11 


த.நா.அ. 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. ஹஹிஷஸ்ரீ வீரராசேந்திரதேவற்கு யாணடிருபத தொன்கதாவதற்கெதிரேழாவ து 
பட்டாலியூரோம்‌ எங்கள்‌ நாயனார்‌ பால்வெண்ணீஸாமுடையார்‌ ஸ்ரீபண்டாரத்தில்‌ 
பெருமாள்‌ இறைக்கு வாங்கியிட்ட அச்சு நாற்பதுக்கும்‌ பண்ணால்‌ முக்குறுணி 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கேயம்‌ 


பட்டாலி 


தமிழ்‌ 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


10/2010 


3 
கியி. 1243 
261/1920 


பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌ குமுதம்‌. 


பட்டாலியூரார்‌ அரசனுக்கு அளிக்க வேண்டிய 40 அச்சு இறை(வரி) 


அமுதுபடிக்காக நெல்‌ அளப்பதாகச்‌ கூறிய செய்தி. 


கண்பு நாலுவாய 


2. லுக்குட்பட்டாரெல்லாம்‌ அமுதுபடிக்கு அளப்போமாகவும்‌ இது சந்திராத்தவற்‌ 
செல்வதாகக்‌ கல்வெட்டி குடுத்தோம்‌ ஊரோம்‌ பால்வெண்ணீமுமமுடையாற்கு 
பொந்னாடு நாழியால்‌ அளப்போமாகவும்‌ மண்கலம்‌ தகத்தும்‌ வெண்கலம்‌ 
பறித்தும்‌ கொள்வாராவும்‌ பன்மாஹேறார ரகைஷை 


12 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 11/2010 


மாவட்டம்‌ 2 திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 8 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1215 
ஊர்‌ : பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 26/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : பால்வெண்ணீஸ்வரமுடையார்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ குமுதம்‌. 


குறிப்புரை : சோழாண்டி என்பவள்‌ சந்திவிளக்கு வைக்க பொன்‌ ஒரு கழஞ்சு வைத்தச்‌ 
செய்தி. 


கல்வெட்டு : 


1, ஹஹிய்ீ வீரராசேந்‌ . . . ற்கு யாண்டு நாலாவதற்கெதிர்‌ நாலாவது காங்கய 


நாட்டிற்‌ காடவூரி 

2. ற்‌ காவலன்‌ வளவரில்‌ . . . . னைக்கிழத்தி சோழாண்டியேந்‌ பட்டாலியிற்‌ 
பால்வெண்ணீசுரமுடைய 

3. யார்‌ கோயிலுக்குச்‌ சந்தி . . . ஒன்றுக்கு நான்குடுத்த பொன்கழஞ்சு 
இப்பொந்‌ கழஞ்சும்‌ இக்கோயில்‌ ௧ 

4. ரணி உடைய சிவப்பி . . . கூத்தந்‌ ஆரம்பூண்டியும்‌ கூத்தந்‌ கூத்தனும்‌ 
இவ்விருவர்‌ செம்பாதியும்‌ திரும 

5. மு உடையான்‌ கடைக்‌ . . . செம்பாதியும்‌ கைக்கொண்டு சந்திராதித்தவரை 
நித்தப்படி செலு 

6. த்தோவோமாகவும்‌ இது . . . ஹேறார ரக்ஷை 


13 


12/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 9 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1158 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 266/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ௬ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 

அரசன்‌ முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ தெற்குப்‌ பக்க நுழைவாயில்‌ கால்‌, 
குறிப்புரை : பட்டாலியைச்‌ சேர்ந்த கூத்தன்‌ கூத்தன்‌ என்பவன்‌ மண்டபம்‌ கட்டிய செய்தி. 
கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ கு 10. க்குங்‌ காவல 

2. லாத்துங்க சோ 11. ன்‌ குறும்பிள்‌ 

3.ழ தேவர்க்கு ய 12. எரில்‌ கூத்தன்‌ 

4. ரண்டு ஒன்ப 13. கூத்தனான ௮ 

5. தாவது இத்‌ 14. தியமானே 

6. திருமண்டப 15. ன்‌ பால்வெ 

7. ஞ்‌ செய்வித்‌ 16. ண்ணீசுரம்‌ 

8. தேன்‌ பட்ட 17. முடையாற்கு 

9. £லிமில்லிரு 


14 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 13/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு [8 
வட்டம்‌ * : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1225 
ஊர்‌ :  பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 267/1920 
மொழி; தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 19 
அரசன்‌ :  வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்கு மற்றும்‌ வடக்குக்‌ 

குமுதம்‌. 


குறிப்புரை : பட்டாலி ஊரைச்‌ சார்ந்த மாதவராயத்‌ தவசி என்பவன்‌ சந்தியாதீபம்‌ ஒன்றுக்கு 


ஒரு கழஞ்சு கொடையளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 


1. ஹஸிஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு ய௮ வது பட்டாலியில்‌ மாதவராயத்‌ 


தவசியேன்‌ பால்வெண்ணீசுவர 


2. முடையார்‌ கோயிலுக்குச்‌ சந்தியாதீபம்‌ ஒன்றுக்கும்‌ நான்‌ குடுத்த பொன்கழஞ்சும்‌ 


இக்கோயில்காணியு 


8. டைய சிவப்பிராமணந்‌ கூத்தன்‌ ஆரம்பூண்டியும்‌ நம்பிகடைக்குறிச்சியும்‌ 


பொந்‌ கைக்கொண்டு இவி 


4. எக்கு ஒற்றும்‌ சந்திராதிச்சவரை செலுத்துவோம்‌ இக்கோயில்‌ குடமுங்‌ 


குச்சியுங்‌ கொண்டு புகுவார்‌ 


5. திருவிளக்கெரிப்பாராக இது பன்மாஹேறற றகை்ஷை(॥) 


15 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 14/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 0 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1292 
ஊர்‌ :  பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 268/1920 


மொழி; தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 
அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : பால்வண்ண ஈஸ்வரர்‌ மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ குமுதம்‌. 


குறிப்புரை : இவ்வூரில்‌ காவலன்‌ குறும்பிள்ளர்‌ குலத்தைச்‌ சார்ந்த அதியமான்‌ மனைவியும்‌ 
அவனது மகன்கள்‌ இக்கோயில்‌ மகாமண்டபம்‌ கட்டிய செய்தி. 


கல்வெட்டு : 
1. ஹஸிஸஹீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது பட்டாலியிற்‌ 
காவலன்‌ குறும்பிள்ளரில்‌ நாயநார்‌ பால்வெ 
2. ண்ணீசுரமுடையார்க்கு இத்திருமண்டகம்‌ அதியமான்‌ மனைக்கிழத்‌ 


8. தியும்‌ மகன்‌ வீராந்தப்பல்லவரையனும்‌ மகன்‌ வீர 


16 


தொடர்‌ எண்‌ :- 


15/2010 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 19 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1292 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 270/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ து! 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ பால்வண்ண ஈஸ்வரர்‌ மண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌ குமுதம்‌. 
குறிப்புரை பட்டாலி ஊர்‌ அகளங்காழ்வான்‌ மனைவி அவிநாசியாண்டி என்பவள்‌ 

சந்திவிளக்கெரிக்க ஒரு கழஞ்சு பொன்‌ அளித்தச்‌ செய்தி 

கல்வெட்டு : 


1 


விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது பட்டாலியிற்‌ காவலன்‌ 
குறும்பிள்ளரில்‌ 


. கூத்தன்‌ கூத்தனாந அகளங்காழ்வாந்‌ மனைக்கிழத்தி அவிநாசியாண்டி யேந்‌ 


பட்டாலியிற்‌ பால்வெண்‌ 


. ணீசுரமுடையாற்கு சந்தியாதீபம்‌ ஒன்றுக்குங்‌ குடுத்த பொன்‌ கழஞ்சு இக்கோயில்‌ 


காணி உடைய 


, சிவப்பிராமணன்‌ கூத்தன்‌ கூத்தனும்‌ திருமழபாடி உடையாந்‌ கடைக்குறிச்சியும்‌ 


இவ்விருவோம்‌ 


. பொன்‌ கழஞ்சுங்‌ கொண்டு நித்தபடி சந்திராதித்தவரை செலுத்துவோமாக 


இச்சந்தியாதீபம்‌ குடமுங்‌ 


17 


த.நா.அ. 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 


பால்வண்ண ஈஸ்வரர்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


16/2010 


19 


கியி 1292 


269/1920 


16 


கோயில்‌ மண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


சோனப்‌ பல்லவரையன்‌ மனைவி ஒரு சந்திவிளக்கெரிக்க பொன்‌ கழஞ்சு 


கொடை கொடுத்த செய்தி 


1. ஹஷிஹீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது வீரகேரளத்த 
வெண்சோன 


2. ரில்‌ சோனர்ப்‌ பல்லவரையந்‌ மநைக்கிழத்தி சேங்கூத்தா . . 


பால்வெண்ணீ 


3. சுரமுடையார்க்குச்‌ சந்தியாதீபம்‌ ஒந்றுக்கும்‌ குடுத்த பொன்‌ 
காணி 


.. பட்டாலிமிற்‌ 


, . - இக்கோயில்‌ 


4. உடைய சிவப்பிராமணந்‌ கூத்தந்‌ கூத்தநும்‌ திருமழபாடி கடைக்குறிச்சியும்‌ 
இவ்விரு வோம்‌ 


18 


தொடர்‌ எண்‌ :- 


17/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 2 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1285 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 271/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தது 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 7 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ பால்வண்ண ஈஸ்வரர்‌ கோயில்‌ காலபைரவர்‌ கோயில்‌ வடக்குக்‌ குமுதம்‌ 
குறிப்புரை சந்திவிளக்கெரிக்க ஒரு கழஞ்சு பொந்‌ கொடை. 
கல்வெட்டு : 


1 ஷஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது காங்கய 
நாட்டு பட்டாலிமிற்‌ காவலன்‌ குறும்பிள்ளரில்‌ போடன்‌ மனைக்கிழத்தி கோவி 
. . நாயனார்‌ பால்வெண்ணீசுரமுடையாற்குச்‌ சந்தியாதீபமொ 
2. ன்றுக்கு ஓடுக்கின பொன்‌ கழஞ்சுக்கும்‌ கோயிற்‌ காணியுடைய சிவப்பிராமணரில்‌ 
கடைக்குறிச்சி பால்வணத்தானுமுடையான்‌ ஆண்டவனுமுள்ளிட்டாரும்‌ 
கூத்தநல்லானுள்ளிட்டாரும்‌ இவ்வனைவோம்‌ சந்தியாதீபம்‌ சந்திராதித்தவரை 
செலுத்தக்கட 


3. வோமாகவும்‌ இது பன்மாஹேறறறக்க்ை 


19 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 18/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு கலி 4894 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி, 1793 
ஊர்‌ பட்டாலி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 272/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு பி 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 
அரசன்‌ : 
இடம்‌ : கோயில்‌ தோட்டத்தில்‌ உள்ள கல்‌. 
குறிப்புரை கல்வெட்டு முழுமை பெறாமல்‌ உள்ளது. தீர்த்தகிரி உத்தமகாமிண்டன்‌ 
பெயர்‌ குறிக்கப்‌ பெறுகின்றது. கவுண்டம்பாளையக்‌ கல்வெட்டிலும்‌ இவன்‌ 
நிலக்‌ கொடையளித்துச்‌ செய்தியுள்ளது. 
கல்வெட்டு : 


1. சொவத்தி ஸ்ரீமன்‌ விசையாப்பு 
தைய கலியுக சகாத்தம்‌ ௪௲த௱ 


.௯௰௪ சாலிவாகன சகாத்தம்‌ ௧ 


[ட த்‌ ப} 


. எ௱ா௰ரு க்கு மேல்‌ செல்லாநின்ற பி 
5. ரமாதிட்ச ணு சித்திரை மீ க தேதி யி 
6. . . . தீர்த்தகிரி சக்கரை உத்தம காமி 


7. ண்ட மன்னாடியார்‌ ப . . . 


20 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 19/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : சுகம்‌ 1630 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1708 
ஊர்‌ :  வட்டமலை இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 281/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ டது | 
அரசன்‌ : சொக்கநாத : நாயக்கர்‌ 
இடம்‌ : வட்ட மலையிலுள்ள ஒரு பாறை. 


குறிப்புரை : வட்டமலை வேலாயுதசாமிக்கு நிலக்கொடை அளித்த செய்தி. வடக்குக்‌ கரை, 
ராசவாய்க்கல்‌, பன்றி வடிக்கரை அமராபதி, காங்கய மண்ணாடியார்‌ ஆகிய பெயர்கள்‌ 
குறிப்பிடத்தக்கவை. 


கல்வெட்டு : 
1. சுவத்தி சிரிமன்‌ மகாமண்டலேசுரன்‌ 
2. விசையரங்க முத்துகிட்டிண சொ 
3. க்கனாத ஸாயக்கரய்யனவர்கள்‌ கா 
4. ரியத்தக்கு கற்த்தரான வே . 
5. ங்கி மீனாட்சி னாயக்கனவர்‌ 
6. கள்‌ காறியத்துக்குக்‌ 
7. கற்த்தரான வெங்கியழ 
8. கிரி னாயக்கரவர்கள்‌ கா 
9. ங்கயனாட்டில்‌ ராச்சி 


10. யம்பண்ணி அருளாநின்ற கலியுக சகார்த்த ௪௫௯௮௱௯ 


21 


114 


12. 
13. 
14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 
22. 
23. 
24. 
25. 
20. 
27. 
28. 
29. 


90 


91.” 
32. 


சாலிவாகன சகார்த்தம்‌ சசுரயி௩ செல்லாநின்ற 

சர்வதாரி ணு சித்திரை மீ ௭ ௨ ஆதித்த வாரமும்‌ அஸ்த்த நட்ச 
த்திர தசமியும்‌ பெற்ற னாளில்‌ சிங்க லக்கணத்தில்‌ . . . . . . 
சின்னக்காடையூர்‌ வட்டமலை வேலாயுத சுவாமி 

யாருக்கு சிலாசாதனம்‌ மானியம்‌ குடுத்தபடி மலைக்‌ 

கு வடபாரிசத்தில்‌ தெற்கு சாழக்கிறாம தீர்த்தத்துக்கு 

கிழக்கு வடக்குக்‌ கரைக்கு தெற்கு ராசவாய்க்காலுக்கு 

மேற்கு தெற்கு பன்றி வடிக்கரை நிலத்தில்‌ னால்‌ பாங்கு முள்பட்ட . . . 
ரண்டு மானிலத்து விதைப்பாடுமிடா வேங்கி அளகிரி னாய 
க்கரவர்கள்‌ அமராபதி காங்கயன்‌ மண்ணாடியார்‌ நா 

ளையில்‌ மிந்த தந்மம்‌ பரிபாலனம்‌ பண்ணி நடப்பிச்சு கொள்‌ 

ளவும்‌ மிந்த தர்மத்தை யாதொமொருவர்‌ அகிதம்‌ பண்‌ 

ணின பேர்கள்‌ கெங்கைக்‌ கரையில்‌ கோகத்தி பண்ணின தோஷத்தில்‌ 
தீர்த்தக்‌ கரையில்‌ பிறுமக்ததி பண்ணின தோஷத்தில்‌ பிராமணரை வதை பண்‌ 
ண்ணின தோஷத்தில்‌ போவாராகவும்‌ மிந்த தற்ம 

த்துக்கு யாதாமொருவர்‌ வுண்டகத்து 

கொண்ட பேர்கள்‌ சந்தான சம்பத்தையும்‌ அஷ்டஅசுவரி 

யமுண்டாமி வட்டமலை வேலாயுதசாமி ஆசி பெறுவார்‌ 

வேங்கி மீனாட்சி னாயக்கரவர்கள்‌ 

ல்கள்‌ ஆ குமரன்‌ சின்னகாடையூர்‌ மணியம்‌ 

இராமநாதபிள்ளை கணக்கு வேங்கிடபதி 

முதலியார்‌ மிவர்கள்‌ நாளையில்‌ 


22 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 20/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 12 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி.1286 
ஊர்‌ கண்ணபாம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 224/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 A 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ விக்ரமசோழீஸ்வரர்‌ கோயில்‌ சுப்ரமணிய சுவாமி சன்னதி வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை காங்கேய நாட்டு வல்லவன்‌ மாதேவி எனும்‌ விக்கிரமசோழபுரத்தில்‌ இருக்கும்‌ 
வியாபரி பெருமாள்‌ பொன்னன்‌ என்பவன்‌ முருகனின்‌ தேவியரான வள்ளி தெய்வானை 
உருவங்களை கோமிலில்‌ பிரதிட்டை செய்துள்ளான்‌. 
கல்வெட்டு : 


1. ஹஹிஸ்ரீ கோப்பரகேசரிபன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவிக்கிரம 
சோழ 


. தவற்கு திருவெழுத்திட்டுச்‌ செல்லா நின்ற திருநல்லியாண்டு ௰ 
. ௩ ஆவது காங்கய நாட்டு வில்லவன்‌ மாதேவியான வி 


[ப த 62 


. கீகிரமசோழபுர நகரத்திலிருக்கும்‌ வியாபாரி பெருமாள்‌ 
5. பொன்னநேன்‌ குன்றமெறிஞ்ச பிள்ளையாற்கு தம்பிராட்டி 
6. மார்‌ மிருவரையும்‌ எழுந்தருளுவிச்சுக்‌ குடுத்தேன்‌ ெ 
7. பருமாள்‌ பொன்னநேந்‌ 


23 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


21/2010 


மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1068 
ஊர்‌ கண்ணபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 223/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ i 2 
அரசன்‌ அபிமான சோழ ராஜாதிராஜன்‌ 
இடம்‌ விக்ரமசோழீஸ்வரர்‌ கோயில்‌ நித்யசெல்வி அம்மன்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு, விக்கிரமசோழபுரம்‌, விக்கிரம சோழிய மமுடையார்‌ 
ஆகிய பெயர்கள்‌ குறிக்கப்‌ பெறுகின்றன. அரையன்‌ சோமன்‌ என்பவன்‌ மடத்தில்‌ 
உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளான்‌. 

கல்வெட்டு : 

1. டோ ஸ்ரீறாஜாகி மாஜசேவர்க்கு திருவெழுத்தி . . . . . 

த ததாக இல்‌ நல்லியாண்டு மூந்றாவது காங்கய நாட்டு வி . 

8... . ௨. ரம சோழபுரத்து ஸ்ரீவிக்கிரமசோழ்றர உடையா 

ல இத பாரி நகரக்குடையாந்‌ அரையந்‌ சோமநேந்‌ உடை 

ட உ.ஆ. நாள்‌ ஒன்பதுக்கும்‌ மடம்‌ முடைய ஸ்ரீசாயேயரரர்க்கு 

ரல்‌ லட கொண்டு 


24 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 22/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 5 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி.[212 
ஊர்‌ : கண்ணபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 222/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த ௮ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : விக்ரமசோழீஸ்வரர்‌ கோயில்‌ வடக்கு மற்றும்‌ மேற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : வீரராஜேந்திரன்‌ ஆட்சியாண்டுடன்‌ முடிந்து விடுகின்றது. 
கல்வெட்டு : 

1. ஹஸிஸ்ரீ வீரராஜேக.. தேவற்கு யாண்டு 

2. ஐந்சாவது ஆளுடையார்‌ விக்கிரம சோழீமுமமுடையா . 


25 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


... தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


விக்ரமசோழீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 


23/2010 


17 


கிபி.1224 


221/1920 


தைப்பூச விழாவிற்குக்‌ கொடை அளித்தச்‌ செய்தி. 


1. ஷஸஹிஸ்ரீ வீரராஜேஷ._ நேன்‌ நமக்குச்‌ செல்லாநின்ற யாண்டு பதிநேழா . . 


- ரத்து ஆளுடை 
2. யார்‌ விக்கிரமசோழீறமுடைய நாயநாற்கு பொங்கலூற்க்‌ 


தைபூச 


. எழுந்தருளக்‌ கொடுத்தோம்‌ இறை பு . 


. அச்சோடோத்த . . . 


26 


. னறாக 


றறாயம்‌ எலவை 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 24/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 15H 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1225 
ஊர்‌ : கண்ணபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 220/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட ௯ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 5 
அரசன்‌ :  விரராசேந்திரன்‌ 
இடம்‌ : விக்கிரம சோழீஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : வில்லவன்‌ மாதேவியான விக்கிரமசோழபுரத்து வியாபாரி குளத்‌ தூருடையான்‌ 
என்பவன்‌ சந்தி விளக்கெரிக்க ஓர்‌ அச்சு கொடை அளித்துள்ளான்‌. பதினெண்பூமி 
சபை பற்றி குறிக்கப்‌ பெறுகின்றது. 

கல்வெட்டு : 

1. ஷஹிஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு பதி 

. நஞ்சாவதற்‌ கெதிராவதற்‌ கெதிராவதற்‌ கெதிராவ 

து ஆளுடையார்‌ விக்கிரம சோழீசுரமுடையாற்கு 

. சந்தியாதீபம்‌ விளக்கொன்றுக்கு வில்லவந்‌ மாதே 

. வியான விக்கிரம சோழபுரத்து வியாபாரி குளத்தூ 

. ருடையாந்‌ நமசிவாயததெ . . . படா . . . தேவனா 

ன பதிநென்பூமிச்‌ சபை . . . நட . . . இக்‌ கோயி 

ல்‌ காணியுடைய சிவப்பிராமணன்‌ விக்கிரம சோழ பட்டநே 


நீ இவ்வச்சொன்றுங்‌ கொ . . . இவ்விளக்கொன்றும்‌ 


27 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 25/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 1 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1223 
ஊர்‌ : கண்ணபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 218/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ :  எரராசேந்திரன்‌ 
இடம்‌ : விக்ரமசோழீஸ்வரமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : வாணிகர்கள்‌, தேவரடியார்‌ ஏர்‌ கட்டி உழும்‌ உழவர்‌ ஆகியோர்‌ தரும்‌ 
ஓட்டிறை என்ற வரியை இரண்டு பாகமாகப்‌ பிரித்து ஒரு பாகம்‌ கோயிலுக்கும்‌, 
ஒரு பாகம்‌ திருமுற்றமுடையாவர்களுக்கும்‌ தர வேண்டும்‌ என்று அரசன்‌ 
ஆணையிட்டுள்ளான்‌. 


கல்வெட்டு : 


1. ஷிஞஸ்ரீ வீரராசேந்திரநேந்‌ நமக்குச்‌ செல்லா நின்ற யாண்டு பதினைஞ்சாவதற்‌ 
கெதிராவதற்‌ கெதிராவது சோழபுரத்து நகரத்தாற்கும்‌ விக்கிரமசோழபுரத்து 


௦2 


. நகரத்தாற்கும்‌ நம்‌ ஓலை கொடுத்தபடியாவது தங்களூர்‌ ஆளுடையார்‌ . 
ரந்தாநி[ற|வறமுடையா நாயநா . . . . அபிமான சோழீிமுமமுடைய நாய 
நாற்கும்‌ ஆ(ஞ] 

9. டையார்‌ விக்கிரமசோழ்றாறமுடைய நாயநாந்கும்‌ இரண்டு நகரத்தி . . ம்‌. 
. |, தெற்கும்‌ அமிர்துபடி தட்டு . . . . தீர்த்து தர வேண்டும்‌ என்று நமக்கு 
4. யில்‌ இன்னகரங்களில்‌ வியாபாரிகளும்‌ இவர்கள்‌ மனிச்சரும்‌ பதினைஞ்சாவதற்‌ 

கெதிராவதற்‌ கெதிராவதற்கும்‌ . . . . ரூக்கிற தேவரடியார்‌ மக்களும்‌ ஏர்‌ கட்டி 


உழுதவர்கள்‌ முந்நாள்‌ ஒட்டிறை இறுக்கும்‌ 


28 


. பாக உள்ள பொந்‌ இரண்டு கூறிட்டு அபிமாந சோழபுரத்‌ தேவர்களும்‌ 
திருமுற்றமும்‌ ஒரு கூறு கொள்வதாகவும்‌ நம 
. க்கு பதினைஞ்சாவதற்‌ கெதிராவது ஆண்டு வரைதோறும்‌ இக்கோயில்களில்‌ 
தேவர்கந்மிகள்‌ வசம்‌ இறுத்து வருவதாகவும்‌ இப்படிக்குச்‌ சந்திராதித்தவரை 
செல்வதாக நம்மோலை கொடுத்தோம்‌ நந்‌ 
. தமர்‌ எப்பேர்ப்பட்டாரும்‌ இத்தந்மம்‌ பாற்படுத்துக்கொடுக்க இத்தந்மம்‌ 
பன்மாஸேயும ஈகை ௨ இவை எல்லாம்வல்ல சோழமூவேந்த வேளாந்‌ 
எழுத்து ௨ இவை வாணராய தேவந்‌ எழுத்து ௨ இவை 
 தியாகவிநோதந்‌ எழுத்து ௨ இவை முனையதரையந்‌ எழுத்து ௨ இவை 
சேதிராயதேவந்‌ எழுத்து ௨ இவை காடுவெட்டி எழுத்து ௨ இவை 
களப்பாளராயந்‌ எழுத்து ௨ இவை சிங்கதேவந்‌ எழுத்து ௨ 


29 


தொடர்‌ எண்‌ :- 26/2010 
ஆட்சி ஆண்டு : 16 
வரலாற்று ஆண்டு கியி. 1223 
இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 219/1920 
முன்‌ பதிப்பு த 

ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ உர 


விக்கிரமசோழீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ 


விக்கிரமசோழீசுரமுடைய நாயனார்‌ கோயில்‌ சந்தியாதீபத்துக்கு அச்சு கொடை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ 
வட்டம்‌ காங்கேயம்‌ 
ஊர்‌ கண்ணபுரம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 

அளித்த செய்தி. 
கல்வெட்டு : 


. காரியஞ்‌ செய்வார்களில்‌ தேவர்க்கு . . . . 


ஹஸிஸ்ரீ வீரராசேந்திரதேவற்கு யாண 
. டு பதினைஞ்சாவதற்‌ கெதிராவது கோயில்‌ ஸ்ரீ 


பாடுபெ 


௨ம்‌ விளத்தூர்‌ கிழவந்‌ வீரநாயகத்தில்லையான 


2 
8 
4. ம்மாந்‌ புகழ்‌ வேண்டியாந்‌ முனையதரையனு 
5 
6 


. தியாகவினோததேவனும்‌ ஆளுடையார்‌ வி 


7. க்கிரம சோழீசுரமுடைய நாயநாற்குச்‌ சந்தியா 
8. தீபத்துக்கு இட்ட அச்சு ஒந்று சந்திராதித்த 
9 


, வரை செல்வதாகவும்‌ இவை பன்மாஹேறற ஈகை 


30 


த.நா.அ. 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1 அ, அப ன, அனத, அனு. அப இனத்‌ பட அதம 


[ட J hd 
2 ௨௫ 
ட்‌ 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


காங்கேயம்‌ 


கவுண்டம்பாளையம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


விநாயகர்‌ கோயில்‌ முன்னுள்ள பலகைக்‌ கல்‌. 


உத்தமகாமிண்ட மன்றாடியார்‌ சிவன்மலை உச்சிகால வழிபாட்டிற்காக காடயூர்‌ 


27/2010 


கலி ஆண்டு 4894 


கி.பி. 1793 


291/1920 


கிராமத்திலுள்ள 15 வள்ள விதை நிலம்‌ கொடை அளித்த செய்தி. 


சுவத்தியீ விசையாற்‌ புதைய 


. கலியுக சகாற்தம்‌ ௪ச௲ூஅ௱௯௰௫ சாலி 
யவாகன சகாற்தம்‌ ஐ௭௱ஈம௰ரு மேல்‌ செ 

, ல்லானின்ற பிறமாதிட்ச ஹு சித்திரை மீ” 
. தில்‌ தீர்த்தகிரிச்‌ சக்கரை உத்தமக்காமிண்ட ம 


. ன்றாடியாரவர்கள்‌ அதிகாரத்தில்‌ சிவன்ம 


. காடயூர்‌ கிறாமத்தில்‌ மானியம்‌ விட்ட விப 
. ரம்‌ கவுண்டம்பாளையத்துக்குத்‌ தெற்‌ . . 
போத்தியாபாளையத்து பால . . . 

க்கு மேற்கு ராசா வலசுக்கு வடக்கு வே 


. லாங்காடுக்கும்‌ கிளக்கு மிந்த சதிரபத்‌ 


31 


. லை ஆண்டவருக்கு உச்சிக்காலக்‌ கட்டளைக்கு 


மிந்த பதினஞ்சு வள்‌ 

. எக்காடும்‌ சந்திராறகுள்ள 

. வரை போகத்திலே மிருப்பராகவு 

.. மிததற்கு விகாரம்‌ பண்ணின 

. வன்‌ கெங்கை கரையில்‌ காராம்பசுவை 


. க்கொன்ற தோஷத்திலேயும்‌ 


. போந்த பேராயு 


யேன்‌ உ 


32 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 28/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1899 
ஊர்‌ : சிவன்மலை இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ =. 4 
அரசன்‌ = 
இடம்‌ : சிவன்மலை மலைக்கோயில்‌ நுழைவாயில்‌ மண்டபத்தின்‌ அடிப்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சர்க்கரை மரபில்‌ வந்த தீர்த்த கவுண்டர்‌ செய்த திருப்பணி செய்தி. 
கல்வெட்டு : 
1. கலியுக சகாப்த்தம்‌ 5000க்கு 
, விளம்பி வருஷம்‌ ஆவணி மாதம்‌ 
. 1-ந்‌ தேதி பழையகோட்டை தீர்த்தகிரிச்‌ 
. சர்க்கரை சந்தததி வாழத்தோட்டத்து 
. வலசு ரங்கசாமிக்‌ கவுண்டர்‌ வத்‌ 
. திறத்தா கவுண்டர்‌ ஜீரன 


. உத்தாரணம்‌ ௨ 


தத ர பர அ ட இதத்‌ பட] 


33 


த.நா.அ. 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்‌ 


ணை 
. 


[த்‌ ௨ த்‌ ட ] 


தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


அருளாடி மடம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


பழைய கோட்டை மரபில்‌ வந்த சர்க்கரை 
செய்த திருப்பணி பற்றிய செய்தி. 


டு: 


கலியுக 4959 பிங்கள வருஷம்‌ கார்த்திகை 


யார்‌ உபயம்‌ 


மாதம்‌ 30 தேதி பழைய கோட்டை நல்ல சே 
. னாபதிச்‌ சர்க்கரை உத்தம காமிண்ட மன்றா 
 டியார்‌ பெளத்ரன்‌ நல்லதம்பிச்‌ சர்க்கரை உத்‌ 
. தமக்காமிண்ட மன்றாடியார்‌ புத்ரன்‌ கொற்ற 


. வேல்‌ சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடி 


34 


29/2010 


கி.பி. 1858 


உத்தம கவுண்டர்‌ மன்றாடியார்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 30/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1449 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1527 
ஊர்‌ : காடையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 280/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ அதி | 
அரசன்‌ : கிருஷ்ணதேவராயர்‌ 
இடம்‌ : காடேஸ்வரர்‌ கோயிலுக்கு முன்னுள்ள வயலில்‌ உள்ள பலகைக்‌ கல்‌ 


குறிப்புரை : காடவூர்‌ அப்பர்‌ (காடேஸ்வரர்‌) தான்தோன்றியப்பர்‌ ஆகிய கோயில்களுக்கு தேவதானமாக 
சிறுகாடவூரை அளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ ஐ ஹா 11. தம்‌ சச௱௪ய௯ இ 
2. மண்டலேற௱ 12. திற்‌ செல்லும்‌ கலி 
3. ஸ்ரீவீரகிஷதேவ2 13. யுக வருஷம்‌ ௪௲ச௱ 
4. ஹாறாயர்‌ பெரிய 14. ௨௰௮ க்கு மேற்செ 
5. புத்துக்குக்‌ கடவ 15. ல்லா நின்ற சறுவ 

6. தான கொண்ட 16. சி வருஷம்‌ வையாசி 
7. மரசர்‌ காரியத்து 17. மாதம்‌ ௯ ௨ திங்கட்‌ 
8. வாலைய தேவ ம 18. கிழமை மேனாட்‌ பூ 
9. காராசாவுக்கு செ 19. சம்‌ பக்கம்‌ சட்டியு 
10. ல்லாநின்ற சகார்த்‌ 20. பெற்ற நாழ்‌ காங்‌ 


35 


. கேய நாட்டுக்‌ காட 
. வூரவரோந்‌ தம்பி 
௨ ரானார்‌ காடவூர 
௨ ப்பற்கும்‌ தாந்தே 
௨ான்றியப்பற்கும்‌ 

. சிலைசாத 

௨ னம்‌ பண்‌ 

உ ணிக்‌ குடு 

. தபடி சிறு 
 க்காடவூர்‌ 

டர்‌ நாற்பா 
௨ங்கெல்‌ 

, லைக்குட்ப 
ட்ட இவை 

, நடப்பதா 

. கவுங்‌ காட 

. வூற்கு மே 
ற்குப்‌ பெரி 

. யகுளம்‌ தெ 

, க்குளம்‌ வள 


. வநல்லூற்‌ 


கு மேற்கு ௮ 


36 


..ணையும்‌ கி 
.ஸக்கு அணை 
யும்‌ இவற்றி 
டன்‌ கீழ்நஞ்‌ 

. சையிற்‌ பயிற்‌ 
 போகந்த 

௨ம்‌ பிரானாற்கு 
. ஒரு பாகமு 
௨ம்‌ பயிற்‌ செய்‌ 
. தவர்களுக்கு 
- இரண்டு 

. பாகமும்‌ ச 

, ச்திராதித்த 

. வரையும்‌ நடப்‌ 
. பதாகவும்‌ 
இதை நடத்‌ 
. தினவர்களு 
க்குச்‌ சகல ச 
 ம்பத்துண்‌ 

. டாகவும்‌ இ 
. தை விகிதம்‌ 
 பண்ணினவ 


. ர்கள்‌ வறும 


விளக்கு வைக்க ஓர்‌ அச்சு கொடையளித்த செய்தி. 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ 
வட்டம்‌ காங்கேயம்‌ 
ஊர்‌ காடையூர்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்சோழர்‌ 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ காடேஸ்வரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை 
கல்வெட்டு : 
1. ஷணியரீ 


விக்கரமசோழ தேவற்கு யாண . 


2. வேளான்‌ பிள்ளையாநாந கொங்கு வா . .. 


31/2010 


கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


3. விளக்கிற்கு ஒடுக்கிந அச்சு ஒன்றும்‌ இக்கோயில்‌ காணியுடைய . . . 


4. திருஞாநசம்பந்தந்‌ உள்ளிட்டோங்‌ கைகொண்டு விளக்கு . . . . . 


37 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 32/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு தத 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : காடையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 188/1065-66 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ந 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ட ஊர்க்‌ கல்வெட்டு 
எண த 
அரசன்‌ து 
இடம்‌ : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 


குறிப்புரை : சிவன்‌ கோமில்‌ கட்டப்பெற்ற துண்டுக்‌ கல்வெட்டு. 


கல்வெட்டு : 


] 1.டு..... ண்ண மூவு . பட்ட பிடங்களும்‌ திருமடைப்‌ 
4. பள்ளியும்‌ தின்மானியத்‌ தோட்ட மு . . . . . கொடுந்தேந்‌ 
ட ந்த கத ல்‌ திடு தேவற்கு யாண்டு 
க்‌ கட்டிட அ இவ்வூர்‌ தநர்‌ . . . .. 
3. கோயிற்‌ காணியுடைய சிவப்பிராமண . . . .. . 
தத உலக்‌ க ப்‌ போமானோம்‌ இப்படி . . . . கோயில்‌ குட 
ல்க ள்ளி . . . றைத்‌ 
ந ல்கள்‌ ந்கொண்டு விளக்கெரிப்பார 
7. ஈகவும்‌ . . . . . புகுவாந்‌ 
கன்ம ஈக பந்மாஹேயா கை 


38 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


ம] 


நக்கக்‌ 


ப ந ந 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கேயம்‌ 


காடையூர்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


சிவன்‌ கோயில்‌ துண்டுக்‌ கல்வெட்டு. 


சிதைந்த கல்வெட்டுகள்‌. விளக்கெரிக்க கொடை. 


33/2010 


கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


189/1965 —66 


.  நாயநார்‌ ஆளுடையார்‌ காடயூரில்‌ நாயநாற்கு சந்தியாதீபம்‌ 
. . . . ஆகம இக்கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணன்‌ காசிப கோத்திரத்தில்‌ 


ண்டு விளக்கெரிப்போமானோம்‌ இக்கோயில்‌ 


5. சந்திராதித்தவரை செலுத்துவோமாக பந்மாஹேறம ஈகை 


39 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


1. ஹஹிஷஸ்ரீ கி,ல'வன தேவற்கு 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கயம்‌ 


காடையூர்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


தொடர்‌ எண்‌ :- 34/2010 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


திரிபுவனவீரதேவன்‌ (மூன்றாம்‌ வீரசோழன்‌) 


கி.பி. 1173 


289/1920 


காடேஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தெற்குக்‌ குமுதம்‌. 


சந்திவிளக்கு வைக்க ஓர்‌ அச்சு கொடை அளித்த செய்தி. 


௪ வதுக்கெதிராவது காங்கை 


2. ய னாட்டு காடவூரிலிருக்கும்‌ . . . . 


[அ 


ய . . . வைநேன்‌ ஆளுடை 


டார்‌ காடைவூராண்டாற்கு சந்தியாதீபம்‌ விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின அச்சு ஓ 
ன்றும்‌ இக்கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணந்‌ காசிவ கோத்திரத்து . 


. சன்திராதித்த . . . . 


டட ஹே கை 


40 


தொடர்‌ எண்‌ :- 35/2010 


ஆட்சி ஆண்டு சகம்‌ 1675 
வரலாற்று ஆண்டு கி.பி. 1753 
இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 287/1920 
முன்‌ பரப தல்‌ 

ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ தத்‌ 


வரதராஜ பெருமாள்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌. 


ஆறுதொழு வரதராசர்‌ பெருமாள்‌ கோயில்‌ கட்டிய செய்தி. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ 
வட்டம்‌ காங்கேயம்‌ 
ஊர்‌ ஆறுதொழுவு 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 

அரசு ee 

அரசன்‌ - 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1. 
அ 


சொஹிஸ்ரீமன்‌ சாலிவாகன சசுரஎ௰ரு கலியுகம்‌ 


௪௲௮௱ரும௪ ஸ்ரீமுக ண மாசி மீ மச மடவிளாகம்‌ பர 


. ஞ்சேர்சாமியார்‌ ஊர்‌ ஆளுந்தொழு வரதராச பெருமாள்‌ 
. சன்னதி கட்டிவிச்ச தலத்துக்கணக்கு தென்‌ சொள்‌ 


. ளி பிறாமணரில்‌ பச்சொட்டு அய்யன்‌ மகன்‌ சுப்பையன்‌ மகன்‌ 


பிச்சொடை அய்யன்‌ காப்பங்கு குடுத்து சன்னதி கட்டிவிச்ச உபயம்‌ 


. ஆத்திரய கோத்திர 


41 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 36/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1675 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1758 
ஊர்‌ :  ஆறுதொழுவு இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 288/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு தல்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 8 
அரசன்‌ = 
இடம்‌ : வரதராஜ பெருமாள்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : வரதராசப்‌ பெருமாள்‌ கோயிலுக்குப்‌ படி கட்டியச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. சொஸஹிஹீமன்‌ சாலிவாகன 

2. சசுரஎய௰ரு கலியுகம்‌ ௪சூஅ௱ருய௫ ஸ்ரீமுக 
3. மாசி மீ ௰௬௨ கட்டையரசன்‌ ம 
4. கன்‌ கட்டடம்‌ சுப்பிறமணிய 

5. கவுண்டன்‌ மகன்‌ ஆறுதொளு பச்செ 

அ. அதைத த த இ வரதராசபெருமாள்‌ சன்ன 
7. தி திருபடி வச்ச உ 


8. பயம்‌ கந்தப்பக 


42 


த.நர.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 37/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு பத 
வட்டம்‌ காங்கயம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 16-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ ஆறுதொழுவு இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 282/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 
எழுத்து தமிழ்‌ 
அரசு உம்மத்தூர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ - 
அரசன்‌ வீரநஞ்சராய உடையார்‌ 
இடம்‌ நாகீஸ்வரமுடையார்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை ஆறத்தொழு நாகீஸ்வரமுடையார்‌ கோயிலுக்கு ஐந்து மா நிலம்‌ கொடை 
அளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. 


2. 


4. 


5. 


6. 


ச்‌ 


8. 


9. 


ஷஹி ஸ்ரீ2ன்‌ மகாமண்டல்ஸாவரன்‌ ஸ்ரீவீரநஞ்சராய உடையாற்கு செல்லாநின்ற 
சாதா 

ரண வருஷம்‌ காத்திகை மீ£௰௪ உ காங்கய நாட்டு ஆறத்தொழுவில்‌ உடையார்‌ 
திருநாக்கீசுரமுடைய 


. தம்பிரநாற்கு தென்கரை வீரசோழவளநாட்டு கற்றாயன்‌ காணியில்‌ 


அனைக்கீழ்ப்பற்றிலும்‌ ஏரிக்கீழ்ப்பற்றி 

லும்‌ தாரைவாத்து குடுத்த நிலத்துக்கு விவரம்‌ அனைகீழ்‌ வாழை நோக்கிமில்‌ 
ணு. 

னத்துக்கு கிழக்கு சொக்கப்பெருமா[ள்‌] திருவிடையாட்டத்துக்கு மேற்கு 
மிதுக்கு நடுமூன்றுமாநில 

மும்‌ மிதுவும்‌ ஏரிகீழே நின்மணியப்பர்‌ தேவதானத்துக்கு கிழக்கு மிரண்டு 
மாநிலமும்‌ ஆகமிரண்‌ 

டு பற்றிலும்‌ அஞ்சுமா நிலமும்‌ அமுதுப்படிக்கு குடுத்தோம்‌ மிது 
சந்திராதித்தவரைக்கு நடத்தி குடுக்க 

கடவாராகவும்‌ மிந்த தன்மத்தை மிறக்கினவர்கள்‌ பிறுமகத்தி மகாதோசத்திலே 
போகக்கடவர்கள்‌ 

மிந்த தன்ம(த்தை) நடத்தினவர்கள்‌ சிவபதம்‌ பெறுவார்கள்‌ பன்மாகேறா௱ 
ரக்ஷை உ 


43 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 38/2010 
மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 19-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ ஆலம்பாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 
அரசன்‌ உடல்‌ 
இடம்‌ : மாரியம்மன்‌ கோயில்‌ விளக்குத்‌ தூண்‌ 
குறிப்புரை : குருசாமி செட்டியார்‌ மகன்‌ வெள்ளை செட்டியார்‌ வாவி(குளம்‌) கட்டிய 
செய்தி 
கல்வெட்டு : 


1. குருசாமி செட்டியார்‌ மகன்‌ 
2. வெள்ளை செட்டியார்‌ 


3. வாவி உபயம்‌ 


44 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 39/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு த்‌ 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : பார்ப்பினி இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : - 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 1 
அரசன்‌ 1.௨ 
இடம்‌ : பச்சோட்டு ஆவுடையார்‌ கோயில்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : அகத்துறைப்‌ பாட்டு 
கல்வெட்டு : 
சரங்கொண்டு இலங்கை சமைத்தபெற்‌ றான்தனி 
யார்‌ இறைஞ்ச 
உரங்‌ கொண்ட காரைடன்‌ உத்தமச்‌ சோழன்‌ 
உபய புயம்‌ 
இரங்கும்‌ படிஅரு ளான்மட வீரஇனி 
என்‌ உயிரை 
குரங்கின்‌ கையிற்பட்ட பூமாலை யாக்கும்‌ 
குளிர்‌ தென்றலே 


45 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 40/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு தனை 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ பார்ப்பினி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முள்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 2 
அரசன்‌ வீரவல்லாளன்‌ 
இடம்‌ நத்தகாட்டுச்‌ சாம்பல்மேட்டில்‌ உள்ள குத்துக்‌ கல்‌. 
குறிப்புரை நீலகிரி சாதாரணன்‌ கோட்டை மாதவப்‌ பெருமாளுக்கு நிலம்‌ கொடை அளித்த 
செய்தி. 

கல்வெட்டு : 

1. ஹஸிய்ரீ 14. கொங்கரம 

2. நீலகிரி சா 15. ஈதமாத 

3. தாரணன்‌ கே 16. வ நல்லூர்‌ 

4, ஈட்டையில்‌ 17. இதற்கும்‌ 

5. நாயனார்‌ ஸ்ரீ 18. னான்‌ 

6. மாதவப்‌ 9 19. கெல்‌ 

7. பருமாளுக்‌ 20. லைக்‌ 

8. குக்‌ காங்‌ 21. குட்ப 

9. கய நாட்டா 22. டட 

10. ர்‌ திருவிடை டார்க்‌ 

11. யாட்டமா 24. கும்‌ 

12. க விட்ட பா ட ஆட்டு கடத 

13. ற்பனியான 


46 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 41/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு - 
ஊர்‌ :  பார்ப்பினி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ + க 
அரசன்‌ ல 
இடம்‌ : பெரிய நாயகியம்மன்‌ கோயில்‌ மடப்பள்ளி நிலை. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. விக்கிரம வருடம்‌, தை மாதம்‌ குறிக்கப்பெறுகின்றது. 
கல்வெட்டு : 

1. தோடர்‌ 

2. விக்‌ 

8. கிரம வ 

4. ருஷம்‌ 

2. தை மா 


6. சம்‌ ௩ தேதி 


47 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 42/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு சகம்‌ 1600 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1678 
ச்‌ : பார்ப்பினி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ந ச ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ க 
அரசன்‌ னு 
இடம்‌ : பெரியநாயகியம்மன்‌ கோயில்‌ கொடிக்கம்பத்தில்‌ போர்த்தபட்ட பித்தளைத்‌ தகடு. 
குறிப்புரை பார்ப்பினி வீரசோழபுரம்‌ கண்ணந்தை காடை குலத்துக்‌ காணியாளர்களின்‌ 
பெயர்கள்‌ பொறிக்கப்பெற்றுள்ளன. இவர்கள்‌ இக்கொடிக்‌ கம்பத்தினைச்‌ 
செய்தளித்‌ துள்ளனர்‌. 
கல்வெட்டு : 


ஸ்ரீகலியுகம்‌ 4789 சகாப்தம்‌ 

. 1600 குரோதன வருஷம்‌ மாசி மாதம்‌ 30 தேதி 
. காங்கேய நாட்டுப்‌ பாற்பதிமில்‌ 

. பெரியநாயகியம்மனுக்குப்‌ பாற்பதி 

. விரசோளபுரம்‌ காணியாளர்களில்‌ 

. கண்ணந்தை காடை குல கோத்திரத்து 

. உபயம்‌ பச்சையக்‌ கவுண்டந்‌ கருப்பண 


. கவுண்டந்‌ செல்லப்பக்‌ கவுண்டன்‌ சதா 


ஹே. ௩3 ஷூ ஸூ வே வ. ற. வம 


. சேர்வை பெரிய நாயகியம்மன்‌ துணை 


48 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 43/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 1 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1284 
ஊர்‌ : வள்ளிமிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ம. நீ 
அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : மாந்தளீஸ்வரர்‌ கோயிலுள்ள தனிக்கல்‌ 


குறிப்புரை : வெள்ளாளன்‌ கேசன்மூக்கன்‌ பெயர்‌ குறிக்கப்பெறுகின்றது. 
கல்வெட்டு : 

1. ஹஸிய் கோப்பரகேசரி ஸ்ரீவிக்கிம சோழ 

2. தேவர்க்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ செல்லாநின்ற 

3. திருநல்லியாண்டு பதினொன்றாவது 

4. வள்ளிஎறிச்சல்‌ வெள்ளாளன்‌ கணக்கரில்‌ 


5. கேசன்‌ மூக்கன்‌ 


49 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 44/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 942 
ஊர்‌ :  வள்ளியிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை ; - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ : முதலாம்‌ வீரசோழன்‌ 
இடம்‌ : மாந்தளீஸ்வரர்‌ கோயில்‌ நந்திமண்டபம்‌ 
குறிப்புரை : வள்ளி எறிச்சல்‌ ஊரைச்‌ சேர்ந்த மங்கல்யன்‌ மோடன்‌ பொதுவனின்‌ மனைவியர்‌ 


ஒரு நந்தா விளக்கெரிக்கப்‌ பொன்‌ கொடையளித்ததைக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 


ஒம்‌ 


ஹஹிஸ்ரீ கோநாட்டான்‌ வீரசோழபனம 

டர்க்கு திருவெழுத்திட்டுச்‌ செல்லாநின்ற ஆண்டு 
. ஆறாவது இவ்வாண்டு வள்ளிஎறிச்சல்‌ 

. மாந்தாளி ஈஸ்வரத்து மகாதேவர்‌ 

. வள்ளிஎறிச்சல்‌ மங்கல்யன்‌ மோடன்‌ 

. பொதுவனைச்‌ சாத்தி பொதுவன்‌ 

பாவையும்‌ பாவை படாரியும்‌ ஒரு 


. நொந்தா விளக்கு எரிய வள்ளி எறிச்சில்‌ 


ம 20 34 ௬ ௭ ௯ ௨ ௦2 


. ஊரார்‌ கைவழி வைத்த பொன்‌ 


He 
ம்‌ 


. காசேழகால்‌ பொன்‌ பன்னிரு 
. கழஞ்சு இது காத்தான்‌ அடி என்‌ 


. தலை மேலின 


நவக்‌. வக்‌ 
மு... 4 


50 


த.நா.அ. 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


45/2010 


கிபி. 13-ஆம்‌ நூற்றாண்டு 


மாந்தளீஸ்வரமுடையார்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தூண்‌. 


முத்தூர்‌ என்னும்‌ ஊரைச்‌ சார்ந்த வெள்ளாளன்‌ மணியர்களில்‌ வன்றன்‌ மாராயன்‌ 
எனும்‌ தென்னவன்‌ மூவேந்த வேளான்‌ என்பவன்‌ தூண்‌ ஒன்றினைத்‌ 


தானமளித்துள்ளான்‌. 


1. ஹஹிஸ்ரீ முத்தூரிலிருக்கும்‌ வெள்ளாளன்‌ 


2. மணியர்களில்‌ வன்றன்‌ மாராயனான 


3. தென்னவன்‌ மூவேந்த வேளான்‌ இட்ட 


4. கால்‌ 


51 


த.நா.௮. 
மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


காங்கேயம்‌ 


வள்ளிமிறைச்சல்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


46/2010 


கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


மாந்தளீஸ்வரமுடையார்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தூண்‌. 


சிற்றிலோட்டில்‌ வசிக்கும்‌ வெள்ளாளன்‌ காடகளில்‌ ஆடன்‌ புலியன்‌ எனும்‌ 


உத்தமசோழத்‌ தமிழ்‌ வேளான்‌ என்பவன்‌ வைத்த தூண்‌ என்று கூறுகிறது. 


1. ஹஹிஸ்ரீ சிற்றிலோட்டில்லிருக்கும்‌ 


2. வெள்ளாளன்‌ காடகளில்‌ ஆடன்‌ 


3. புலியனான உத்தமசோழக்‌ தமிழ்‌ 


4. வேளாந்‌ இட்ட கால்‌ 


ன 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தொடர்‌ எண்‌ :- 47/2010 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


கி.பி. 18-ஆம்‌ நூற்‌. 


மாந்தளீஸ்வரமுடையார்‌ கோமில்‌ அர்த்தமண்டபம்‌ இடப்புறத்‌ தூண்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. 


1. ஸ்ரீவீரவிசைய பொக்கண உடைமயார்க்குச்‌ 


2. செல்லாநின்ற சுபகிருது வருக்ஷத்து பங்குனி மாதம்‌ 7ம்‌ தேதி 


53 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 48/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 1 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1222 
ஊர்‌ : வள்ளியிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 6 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : மாந்தளீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபக்‌ குமுதப்படை. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. தனபாலன்‌ என்பவன்‌ மாந்தளீஸ்வரம்‌ கோயிலுக்கு 


கொடையளித்துள்ளான்‌. ஆனால்‌ கொடை விவரம்‌ தெரியவில்லை. 


கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ வீரராசேந்திரதேவற்கு யாண்டு 
2. பதின்‌ அஞ்சாவது . . . தன்‌ தனபாலனேன்‌ 


3. ஆளுடையார்‌ மாந்தாளி ஈஸ்வர முடையார்‌ 


54 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 49/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு தது 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : வள்ளிமிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு ததன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உர 
அரசன்‌ தது 
இடம்‌ : மாந்தளீஸ்வரர்‌ கோயில்‌ நந்தி மண்டபம்‌. 


குறிப்புரை : துண்டு கல்வெட்டு. இக்கோயில்‌ இறைவிக்கு (திருக்காமக்‌ கோட்டட நாச்சியார்‌) 
அரிசிக்‌ கொடை கூறப்பெறுகின்றது. 
கல்வெட்டு : 
1. . . . ரிசியும்‌ திருக்காமக்கோட்ட 
2. நாச்சியார்க்கு உரிய்‌ நெல்‌ அரிசி 
8. ஆக நாழிஉரி அரிசியும்‌ நெல்‌ 
4. அஞ்சிரெண்டினால்ப்படி அளிப்போமாகவும்‌ 
5. தங்களுக்கு படி. 


55 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 50/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 39 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 981 
ஊர்‌ : வள்ளிமிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ : முதலாம்‌ வீரசோழன்‌ 
இடம்‌ : மாந்தளீஸ்வரர்‌ கோயில்‌ மேல்‌ விதானம்‌. 


குறிப்புரை : துண்டு கல்வெட்டு. வள்ளியெறிச்சில்‌ என்ற பெயர்‌ கூறப்பெறுகின்றது. 
கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ கோனாட்டான்‌ வீரசோழப்‌ 

2. பெருமானடிகட்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ 

3. செல்லாநின்ற யாண்டு முப்பத்தெட்டாவது 


4. வள்ளிஎறிச்சில்‌ ஊரை 


56 


த.நா.௮. 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


51/2010 


கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


மாந்தளீஸ்வரமுடையார்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தூண்‌. 


சிற்றிலோட்டைச்‌ சேர்ந்த வெள்ளாளன்‌ காடகளில்‌ ஆடன்‌ புளியன்‌ எனும்‌ 
உத்தம சோழ மும்முடிச்சோழமாராயன்‌ வைத்த தூண்‌. 


1. ஹஹிஸ்ரீ சிற்றிலோட்டிலிருக்கும்‌ 
2. வெள்ளாளன்‌ காடகளில்‌ ஆடன்‌ 


3. புலியனான உத்தமசோழ மும்முடிச்‌ 


4. சோழ மாராயன்‌ இட்ட கால்‌ 


57 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 52/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு [8 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1277 
ஊர்‌ வள்லியிறைச்சல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 4 
எழுத்து த்மிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ சுப்ரமணியர்‌ கோயில்‌ 
குறிப்புரை வள்ளியெறிச்சில்‌ வெள்ளாளர்கள்‌ மாந்தளீஸ்வரமுடையார்‌ கோயில்‌ இறைவனுக்கு 
அமுதுபடிக்காகக்‌ நிலம்‌ கொடுத்தச்‌ செய்தி கூறப்பெறுகின்றது. 
கல்வெட்டு : 


க்‌ 


ஷூ எுூ. வே மே ஐ. 


ஹெஹி ஸ்ரீமன்மண்டலீஸ்வரன்‌ மகா 


 ராசகேசரி பன்மரான திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ 


- ஸ்ரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது 


வள்ளியெறிச்சல்‌ வெள்ளாளர்கள்‌ 


 மாந்தீசுவரம்‌ உடையார்க்கு அமுதுபடிக்கு 
. மூன்று மாத்திரை பூமி கொடுத்தோம்‌ இது 


. பன்மாகேசுவரர்‌ ரட்சை. 


58 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


திருப்பூர்‌ 
காங்கேயம்‌ 


வள்ளியிறைச்சல்‌ 


தொடர்‌ எண்‌ :- 53/2010 


ஆட்சி ஆண்டு ; 
வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 


முன்‌ பதிப்பு : 2 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : i 


அழகுநாச்சி அம்மன்‌ கோயில்‌. 


கொடை விபரம்‌ இல்லை. 


1. சித்தார்த்தி வருஷம்‌ அய்ப்பசி 21 தேதி 
2. வில்லிகோத்திரம்‌ நாட்டாக்‌ கவுண்டர்‌ 


3. நல்லதம்பிக்‌ கவுண்டர்‌ உபயம்‌ 


59 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 54/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு சக... 1360 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1468 
ஊர்‌ : நத்தக்காரையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 230/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ தத்‌ ! 
அரசன்‌ த்‌ 
இடம்‌ செயங்கொண்டநாத சுவாமி கோமில்‌ நுழைவுவாமில்‌ நிலை. 
குறிப்புரை திருவேங்கடமுடையான்‌ என்பவன்‌ இரண்டு ஒரு நிலை கால்‌, இரண்டு 

படிகள்‌ வைத்தது பற்றிக்‌ கூறுகின்றது. 

கல்வெட்டு : 


1. ஹஹிஞஸ்ரீ ஸகாப்தம்‌ ஐ௩௱௯௰-ல்‌ மேற்குக்காரையூரில்‌ திருமாடலகோத்திரத்தில்‌ 
பள்ளிகொண்ட பெருமாள 


2. திருவேங்கடமுடையான்‌ இட்ட திருநிலை காலிரண்டும்‌ படியிரண்டும்‌ 


60 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு சு 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 15-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ நத்தக்காரையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 231/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு விசயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ வீரமல்லிகார்ஜுனராயர்‌ 
இடம்‌ செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை வெள்ளாள மரபைச்‌ சேர்ந்த பெற்றான்‌ அல்லாள பெருமாள்‌ என்பவன்‌ தூண்‌ 
வைத்த செய்தி. 
கல்வெட்டு : 


தொடர்‌ எண்‌ :- 


55/2010 


1. ஹஷி ஸ்ரீமன்‌ மகாமண்டலீசுவரன்‌ ஸ்ரீவீரமல்லிகார்ஜுனராயர்க்குச்‌ செல்லா 
நின்ற பிரபவ ஸம்வத்ஸரத்து வைகாசி மாதம்‌ ௨௰௩ தேதி காங்கய நாட்டுக்‌ 
காரையூரில்‌ வெள்ளாளழன்‌ மணியர்களில்‌ பெற்றான்‌ அல்லாளப்‌ பெருமாள்‌ 
இட்ட தூண்‌ 


61 


த.நா.அ. 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


காங்கேயம்‌ 


நத்தக்காரையூர்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


56/2010 


236/1920 


செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டபத்‌ தூண்‌. 


குறுப்பு நாட்டுத்‌ திங்களூர்‌ அவினாசி பட்டன்‌ மகன்‌ நய்யாண்டி என்பவனின்‌ 
மனைவி சித்திரத்‌ தூண்‌ போதிகை ஆகியவற்றை அளித்தச்‌ செய்தி. 


1. குறுப்பு நாட்டில்‌ திங்களூரில்‌ அவினாசிப்பட்டன்‌ மகன்‌ நய்யாண்டி கண 
தம்பிராட்டியார்‌ உபையம்‌ சித்திரத்தூணும்‌ போதிகையும்‌ 


62 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


1. ஹஸிஸ்ீ நற்காவிரி நாட்டுக்‌ காரையூரான திரிபுவனமாதேவிபுரத்திலிருக்கும்‌ 
வியாபாரி நக்கன்மோடன்‌ இட்ட பத்தி ஒன்றால்‌ உத்திரம்‌ மூன்றும்‌ போதிகை 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கேயம்‌ 
நத்தக்காரையூர்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டப விதானம்‌. 


நற்காவிரி நாட்டுக்‌ காரையூரில்‌ வாழ்ந்த வாணிபன்‌ நக்கன்‌ மோடன்‌ என்பவன்‌ 
ஒரு பத்தியில்‌ மூன்று உத்தரமும்‌ நான்கு போதிகையும்‌ அளித்த செய்தி. 
காரையூருக்கு புவனமாதேவிபுரம்‌ என்ற பெயரும்‌ இருந்துள்ளது. 


நாலும்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


63 


57/2010 


237/1920 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 58/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு உல 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கிபி. 15-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ :  நத்தக்காரையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 2238/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 4 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ட ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த இ 
அரசன்‌ த. ௮௯ 
இடம்‌ : செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டப விதானம்‌. 


குறிப்புரை : காரையூர்‌ வாணிபன்‌ நக்கன்மோடன்‌ ஒருபத்தியில்‌ மூன்று உத்திரங்களும்‌ 
போதிகை நான்கும்‌ செய்தளித்த செய்தி. 


கல்வெட்டு : 


1. ஷஹஹிஸ்ரீ காரையூர்‌ பமிரகுலத்து வியாபாரி நக்கன்மோடன்‌ இட்டபத்தி 
ஒன்றால்‌ உத்திரம்‌ மூன்றும்‌ போதிகை நாலும்‌ 


64 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கயம்‌ 


நத்தக்காரையூர்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


59/2010 


கிபி. 15-ஆம்‌ நூற்றாண்டு 


233/1920 


செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டபத்‌ தூண்‌. 


காரையூர்‌ வெள்ளாளரில்‌ பமிரகுலத்து அழகன்‌ உத்தமசோழக்‌ காமிண்டன்‌, 
கரியான்‌ உத்தம சோழக்‌ காமிண்டன்‌ ஆகியோர்‌ தூண்‌ வைத்த செய்தி. 


1. ஷஹிஸ்ரீ காரையூர்‌ வெள்ளாழன்‌ பயிரகளில்‌ அழகன்‌ உத்தமசோழக்‌ காமிண்டன்‌ 
கரியான்‌ உத்தமசோழக்‌ காமிண்டன்‌ இட்ட தூண்‌. 


65 


த.நா.அ. 
மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


காங்கேயம்‌ 


நத்தக்காரையூர்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
விசயநகரர்‌ 


வீரமல்லிகார்ஜுனராயர்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


60/2010 


கி.பி. 15-ஆம்‌ நூற்றாண்டு 


235/1920 


செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டபத்‌ தூண்‌. 


காரையூர்‌ வெள்ளாளன்‌ பயிரகுலத்‌.து கொங்கவேளதரையன்‌ இராக்ஷப்பெருமாள்‌ 


என்பவன்‌ தூண்‌ வைத்த செய்தி 


1. ஹஹிஸ்ரீ மகாமண்டலீஸ்வரன்‌ ஸ்ரீவீரமல்லிகார்ஜுநராயர்க்குச்‌ செல்லாநின்ற 


ப்ரபவ வருஷத்து வைகாசி மாதம்‌ ௨௰௩ தேதி காங்கய நாட்டு காரை 


ஊரில்‌ வெள்ளாழன்‌ பயிறகளில்‌ கொங்கவேளதரையன்‌ இராக்ஷப்பெருமாள்‌ 
இட்டதூண்‌ 


66 


த்‌.நா.அ. 
மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
காங்கேயம்‌ 
நத்தக்காரையூர்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


61/2010 


கியி. 15-ஆம்‌ நூற்றாண்டு 


2324/1920 


செயங்கொண்டநாத சுவாமி கோயில்‌ முன்‌ உள்ள மண்டபத்‌ தூண்‌. 


இவ்வூர்‌ வீரநாயனார்‌ கொங்குவேளதரையன்‌ என்பவன்‌ தூண்‌ வைத்த செய்தி. 


1. ஹஹிஸ்ரீ காங்கைய நாட்டுக்‌ காரையூரில்‌ வீரநாயனார்‌ கொங்கவேளதரையன்‌ 
இட்ட தூண்‌. 


67 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 62/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : கலி 4722, சக. 1543 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1621 
ஊர்‌ நத்தக்காரையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 239/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 ரி 
அரசன்‌ முத்துவீரப்ப நாயக்கர்‌ 
இடம்‌ செயங்கொண்டநாதசுவாமி கேயரில்‌ இரண்டாம்‌ திருச்சுற்றில்‌ உள்ள பலகைகல்‌. 
குறிப்புரை காரையூர்‌ பயிறகுலத்து நல்லதம்பி கவுண்டன்‌ மகன்‌ விசுவநாத சக்கரை 
உத்தம காமிண்டன்‌ மன்றாடி காஞ்சிநதிக்கரையில்‌ நவகிரகம்‌(?) பிரதிட்டை 
செய்த செய்தி 
கல்வெட்டு : 


1. 


ஹஹிஸ்ரீ மகாமண்டலீஸ்வரன்‌ அரியராயவிபாடன்‌ பாசைக்குத்‌ தப்புவராய 
கண்டன்‌. ராமதேவமகாராயர்‌ காரியத்துக்குக்‌ கர்த்தரான முத்துவீரப்ப 
நாயக்கரையனவர்கள்‌ தெட்சிண சமுத்திராதிபதியார்ப்‌ பிறுதிவி ராச்சியம்‌ 
பண்ணியருளாநின்ற கலியுகம்‌ ௪௫௭௱௨௰௨ இதில்‌ சாலிவாகன சகாப்தம்‌ 
௲ருஈ௫ய௩ க்கு மேல்‌ செல்லாநின்ற துன்மதி வருஷம்‌ பங்குனி மாதம்‌ ௯ 
தேதி ஆதித்தவார நாள்‌ காங்கய நாட்டில்‌ காரையூரில்‌ வெள்ளாளப்‌ பயிறர்களில்‌ 
நல்லதம்பிக்‌ கவுண்டர்‌ விசுவநாத சக்கரை உத்தமகாமிண்டன்‌ 
மன்றாடியாரவர்கள்‌ தம்முட வெற்புவாசிச்‌ சொத்திலே காஞ்சி நதி தீரத்தில்‌ 
நவப்பிரதிட்டையாக 


68 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 63/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 19-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : ஆனூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ல 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு | 
எண்‌ 1 
அரசன்‌ இ: ண்‌ 
இடம்‌ : ஆனூரம்மன்‌ கோயில்‌ முன்மண்டபக்‌ கல்வெட்டு. 


குறிப்புரை : பாடல்‌ வடிவில்‌ உள்ளது. திருப்பணி செய்த பணியாளர்களுக்கு உணவு, 
தாம்பூலம்‌ அளித்த பயிற குலத்தாரைப்‌ பற்றி புகழும்‌ செய்தி 


உயருபுகழ்‌ ஆனூர்‌ வாழ்‌ உத்தமிமண்‌ டபம்கட்ட 
உவந்து வந்து 

பயிரகுலப்‌ பெரியோர்கள்‌ பணமெல்லாம்‌ தான்கொடுத்தார்‌ 
பணியாளர்க்கு 

வயிறுநிறை யச்சோறும்‌ வாய்க்குவெற்‌ நிலைப்பாக்கும்‌ 
தந்து 

தமிரோடு வேளையிட்ட தர்மமிது அழகன்சர்க்‌ 


கரையதாமே 


69 


தொடர்‌ எண்‌ :- 64/2010 


ஆட்சி ஆண்டு : 5 
வரலாற்று ஆண்டு கிபி. 1261 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை 559/1908 
முன்‌ பதிப்பு : 
ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ த! 


மத்யபுரீஸ்வரர்‌ கோயில்‌ கிணறு அருகே உள்ள கல்‌. 


மிகச்சிறந்த கல்வெட்டு. கரைநாடு, அடிக்கீழ்தளம்‌ பதினெண்‌ பூமி மாகேஸ்வரர்களும்‌ 
சேர்ந்து ஊர்‌ மன்றுபிச்சை அளித்த செய்தி. திருவிழா, சமூகம்‌ ஆகியவை பற்றி 


ஆய்வு செய்ய பல செய்திகளைக்‌ கொண்டுள்ளது. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ 
வட்டம்‌ காங்கேயம்‌ 
ஊர்‌ பரஞ்சேர்வழி 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ 
அரசன்‌ இரண்டாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ விக்ரம 
2. சோழ தெவற்கு 
3. யாண்டு நாலாவத 
4. ற்கெதிராவது அஞ்சு 
5. கரைநாடுமடிக்கீட்‌ 
6. தளமும்‌ பதினெண்‌ 
7. பூமியில்‌ மாஹேனாரரு 
8. ம்‌ காங்கய நாட்டுப்‌ 
9. பரண்சேர்‌ பள்ளியில்‌ 


த்‌ 
| பட து அட ஒம்‌ 


. நாயனார்‌ நட்டூரம 
. ரந்தார்க்கிவ்ஷூரில்‌ மன்‌ 
. றுப்பிச்சை குடுத்தோமி 


18. 
14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 
22. 
23. 
24. 


தக்கிவ்வூரிற்‌ காவல்‌ 
ஊரர்‌ஆண்டொன்‌ 
ன்றுக்கு 

ச்‌ சந்தியா 
தீபத்துக்‌ 

கு இரண்டு ப 
ணமும்‌ விக்ஷவ 


யநஸ௦ஃவஊ_மந்‌ 
பத்ம 


களுக்கு திருவமு 
துபடிக்கு ஸ்வ 
மமொன்று 


பணமொன்றாக 


70 


. பணமைஞ்சு 

ம்‌ ஆண்டுவரை 9 
, தாறுஞ்‌ சாதித்த 
. வரை குடுப்பாராக 

. ராகவும்‌ இ 

. த்தன்மமழிவு 

. செய்தவன்‌ சிவ 

ச தஜெஹியுமாய்‌ 

. ஸ்ரீமாஹேறர 

... . த்தால்க்கொ 

ன்றது குலையாவ 


. தாகவுங்‌ குத்தி ௭ 


. வெள்‌ 

. ளாளன்‌ வெளய 
. ரகளத்த பிள்ளன்‌ 
. அத்தாணியான 

. நாற்பத்தெண்ணா 
, மிர வேளானும்‌ 


71 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 65/2010 
in திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 1 
வட்டம்‌ காங்கேயம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1257 
னர்‌ பரஞ்சேர்வழி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 560/1908 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ம்‌ ஆ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 
அரசன்‌ இரண்டாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ மத்யபுரீஸ்வரர்‌ கோயிலுள்ள தனிகல்‌. 
குறிப்புரை பரஞ்சேர்பள்ளி இறைவனுக்கு பரஞ்சேர்பள்ளிபிடாகையைக்‌ கொடையாக அளித்த 
செய்தி. 
கல்வெட்டு : 
1. ஸஸிஷஸ்ரீ கோ 12. பாடியும்‌ உலவரை 
2. ராஜவிக்கிரம சோ 13. மிற்‌ குளமும்‌ குடுத்தோ 
3. ழதேவற்கு செல்‌ 14. ம்‌ இவூர்‌ நான்கெல்‌ 
4. லா- நின்ற யாண்‌ 15. லைக்குள்ப்பட்ட நஞ்‌ 
5. டு ஒன்றாவது காங்‌ 16. சை புஞ்சை 


6. கய னாட்டுப்‌ பரஞ்சே 
7. ர்‌ பள்ளிஇல்‌ மகா 

8. தேவர்‌ நட்டூரமாந்‌ 

9. தனாயனாற்கு பரஞ்சே 
10. ர்பள்ளியிற்‌ பிடா 


11. கையான கொம்ப 


72 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 66/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ததன்‌ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ந நீ 
அரசன்‌ ந 4 
இடம்‌ : பசுபதீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு குமுதம்‌ பாகம்‌. துண்டுகளாக 
உள்ளது. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. இக்கோயிலுக்கு நிலம்‌ நன்கொடை அளித்ததைப்‌ 
பற்றி கல்வெட்டுக்‌ குறிப்பிடுகின்றது. 
கல்வெட்டு : 
பாகம்‌ 1 
1. ஹஸஹிஸ்ரீ கோஇராசகேசரி பன்மரான திரிபுவனச்‌ சக்‌ . . . 
2. பசுபதீறர உடையார்‌ . . . 


3. மேல்‌ . . . நிலம்‌ அரைமாவும்‌ . . . மய்கிவருக்கு மேற்குத்‌ நாற்‌ அரை 
மாவாய்‌ . . . ஸ்ரீரகி . . . சுமாவு 


4. கல்லாங்‌ காட்டுக்‌ கவருக்கு மேற்கு நிலமாவது மாற்கு அமுதுபடைக்க 
நிலம்‌ காணியும்‌, கொல்‌(லை) இரண்டு காணியும்‌ ஆக . . . . 

பாகம்‌ 11 

1. கீழ்பள்ளத்தில்‌ நிலம்‌ காணியும்‌ . . . . 

2. நமக்கு விநாயகர்‌ பிள்ளையார்‌ 


3. அடைக்காய்‌ யமுதும்‌ . . . . . . 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 67/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 9 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1199 
ஊர்‌ கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 165/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ர 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ பத்‌. 
அரசன்‌ இரண்டாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ பசுபதீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுறச்‌ சுவர்‌ குமுதம்‌ 
குறிப்புரை குலோத்துங்க சோழ அனுத்திர பல்லவராயன்‌ என்பவன்‌ பசுபதீசுவரர்‌ கோயில்‌ 

இறைவனுக்கு அமுதுபடிக்காக நிலம்‌ கொடுத்தச்‌ செய்தி. 

கல்வெட்டு : 


1 


ஸஹிஸ்ரீ॥] கோராஜகேசரி பலராந திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க 
சோழ சேவற்கு யாண[டு*] மூந்றாவது கொங்கூராந ஜயங்கொண்ட சோழ 
நல்லூர்‌ மாதா . 


டர்‌ பசுவதீசுர உடையாற்கு [சுக ந்‌ நிலையுடைய பெருமாளாந குலோத்துங்க 


சோழ அணுத்திரப்‌ பல்லவரையநேந்‌ இப்படிக்கு விட்ட நிலம்‌ இவ்வூற்‌ 
கவர்‌[க] . . . 


. ௨... மேல்‌ கவரில்‌ நிலம்‌ அரைமாவு[ம்‌] கீழைதூம்பில்‌ கவருக்கு மேற்கு 


நிலம்‌ அரைமாவும்‌ மேலைவாசலில்‌ [படி செய்‌] தண்ணத்து மேற்கு . . . 
ளுக்கு தெற்கு நிலம்‌ மு[க்‌] . . . 

. கல்லாங்‌ காட்டுக்‌ கவருக்கு மேற்கு நிலம்‌ கணவரியாற்கு இறையூர்‌ 
படிக்கு நிலம்‌ காணியும்‌ ஆக நிலம்‌ இரண்டு மாவும்‌ அமுதுபடியாக 
விட்டேந்‌ இது பஜாஹெறாற ஈக 


74 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 68/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 17 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1224 
னர்‌ கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 166/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு யு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 3 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ பசுபதீசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குக்‌ குமுதம்‌ 
குறிப்புரை விநாயகப்பிள்ளையார்‌ முன்‌ அமுதுபடிக்கு நிலம்‌ விட்ட செய்தி. 
கல்வெட்டு : 


1. ஷஹிஞஸ்ரீ[॥] தி,புவநசக்கரவத்திகள்‌ ஸ்ரீவீர[ மாஜே*]ந்தர சேவ[ற்‌]க்கு யாண்டு 
பதின்‌ஏழாவது வடபரிசா[ர] நாட்டு பெரும்பிழிநல்‌ 


[மணவாட்டி பிள்ளை சந்திர . . . . 


2. . . . எ வேரிக்கு கீழ்‌ பள்ளத்தில்‌ நிலம்‌ காணியும்‌ கீழை தூம்பிந்‌ கீழ்‌ நிலம்‌ 
அரைக்‌ காணியு . . . . நிலம்‌ அரை மாவும்‌ அதியசோழ மந்‌ . . . 


8... . , புளியங்‌ கழைக்கு வடக்கு விநாயகப்பிள்ளையாரு அமுதுபடிக்கு 
நிலம்‌ காணியும்‌ . . . யும்‌ தெற்கு மேற்கு திருமெய்ப்பூசல்‌ . . . 


4. . . . யமுது அடைக்காயமுது மிளகமுது பலவெஞ்ச நாதிகளுக்கு விட்ட 
நிலம்‌ முக . . . விட்டேந்‌ இது பஜாஹெறா௱ [ஈகக்ஷ] [1] 


75 


த.நா... 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்‌ 


1. 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 69/2010 


திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 11 
தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1218 
கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 167/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு t= 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ க த்‌ 
வீரராசேந்திரன்‌ 
பசுபதீசுவரர்‌ கோமில்‌ கருவறை வடசுவர்‌ குமுதம்‌ 
ஜெயங்கொண்ட சோழ நல்லூரில்‌ இருக்கும்‌ பிள்ளனதேவன்‌ என்பவன்‌ சந்திவிளக்கு 
ஒன்று வைக்க காசு கொடுத்தச்‌ செய்தி. 

டு: 


ஷஹிஞஸ்ரீ[॥] வீரராஜேந்திர தேவற்கு யாண்டு யக ஆவது கொங்கூரான 
செயங்கொண்‌ 


. டசோழநல்லூரில்‌ இருக்கும்‌ வெள்ளாழரில்‌ சாத்தந்தைகளில்‌ பிள்ளன்‌ தேவ 
. நேன்‌ நாயநார்‌ பசுபதிசுரமுடையா[யா]ற்கு சந்திவிளக்கொன்றுக்கு குடுத்த 
........ சோழபிடாரநேந்‌ 

. இவ்விளக்கு குடங்கொண்டு கோயி 

டல்‌ புகுவார்‌ சந்திராதித்தவற்‌ பநா 


. ஹெறாற றககி[॥”] 


76 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 70/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு த] 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1214 
ஊர்‌ : கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 189/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௯ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 5 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : பசுபதிசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌ குமுதம்‌ 


குறிப்புரை : இவ்வூர்‌ தேவரடியார்‌ சாத்தி பெற்றி என்பவள்‌ பசுபதீசவரமுடையாற்கு சந்திவிளக்கு 
எரிக்க கழஞ்சு பொன்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. . . . . ஹுவந சக்கரவத்திகள்‌ ஸ்ரீவிரரா[ஜெஷ, [6“]௨வற்கு யாண்டு 
ஏழாவது கொங்கூராந செயங்கொ . 
2. [ட] சோழ நல்லூர்‌ மஹா[]2வர்‌ பசுபதீசுவரமுடையாற்கு சந்தியாதீபம்‌ 
ஒந்றுக்கு துளைகழ 


3. ஞ்சு பொந்‌ குடுத்தேந்‌ இவ்வூர்‌ தேவரடியாரில்‌ சாத்தி பெற்றியாந திருவிளக்கு 
பிச்‌[சியே]ந்‌ இக[ா*] . 


4... . . டைய சிவஹாஹணர்‌ வசம்‌ குடுத்தேந்‌ திருவிளக்கு பிச்சியேந்‌ 
இப்பொந்‌ கைக்கொண்டேந்‌ 

5. . . . பி கோத்திரத்து தேவந்‌ ஆளவந்தியாந நாற்பத்தெண்ணாயிரப்‌ பட்டநேந்‌ 
ச[ஞ.ஈகிஆவற்‌] .. கதத. 

6. . . டாடு கோயில்‌ புகுவார்‌ செலுத்துவராக பராஹெறாற ஈகக்ஷ[॥*] 


77 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 71/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ழ்‌ அ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை :  169/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : பசுபதீசுவரர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : வெள்ளாளன்‌ ஒருவன்‌ விளக்கு வைக்க காசு கொடுத்த செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ [1] ஸ்ரீவீரராஜேக.. ஜேவற்கு யாண்டு . .... 


2. மிய குலத்தில்‌ பெரியாந்‌ காவநாந வஞ்சிவேளா . . . . . 
3. சிவஹ;ாஹணர்‌ வசம்‌ குடுத்தேந்‌ வஞ்சிவேளாநேந்‌ இப்பொந்‌ கைக்கொ . . 
4. ண்டாநேந்‌ இவ்விளக்கு சஷ_£கிகவற்‌ குடங்கொடு கோமில்‌ புகுவார்‌ . . 


78 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 72/2010 


த.நா.அ. 
மட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு உர 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1214 
ஊர்‌ கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 170/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 7 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ பசுபதீசுவரர்‌ கோமில்‌ மகாமண்டபம்‌ வடசுவர்‌ குமுதம்‌. 
குறிப்புரை இவ்வூர்‌ வெள்ளாளன்‌ ஒருவன்‌ சந்திவிளக்கு வைக்க இக்கோயில்‌ காணியுடைய 
சிவபிராமணன்‌ பிள்ளையுரியவனிடம்‌ கழஞ்சு பொன்‌ கொடுத்த செய்தி. 
கல்வெட்டு : 
1. [ஹ[ஷி]ஸ்ரீ[**] ஸ்ரீவீரராஜேந்திர ஜேவற்கு . . . . ஏழாவது பொங்கலூர்கா 
2. நாட்டு கொங்கூராந ஜயங்கொண்ட சோழநல்‌[லூரில்‌ பசுப]திறரமுடையாற்கு 


[3 


ச[ந்தி] 


உ யாதீபம்‌ ஒன்றுக்கு துளை கழஞ்சு பொந்‌ சிவஹா[ஹ?]ண(வசம்‌ குடுத்‌) 


தேந்‌ இவூர்‌ வெள்ளாழந்‌ கொச்சகளில்‌ சோழ[ன்‌] . . 


. கோவநேந்‌ இப்பொந்‌ கொண்டு விள[க்‌*]கு எரிக்கக்‌ கடவந்‌ இக்கோயில்‌ 


காணி உடைய சிவஹாஹ 


. ணந்‌ கவுசிகந்‌ ஆண்ட பிள்ளையுரியவனாந சைவாலைய சக, வத்தியேந்‌ 


குடங்கொடு கோயி . . 


. புகுவார்‌ ச ாதித்தவற்‌ செலுத்துவராக [மா][ஹெறாற ஈகக்ஷி உ[॥*] 


79 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 73/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 10 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1159 
ஊர்‌ கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 171/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ந ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ பசுபதீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ நுழைவாயில்‌ இடது நிலைக்கால்‌ 
குறிப்புரை இருங்கோளன்‌ குலோத்துங்க சோழ பல்லவரையன்‌ அமுதுபடிக்காக அரிசி 
கொடை அளித்தச்‌ செய்தி. 

கல்வெட்டு : 

1. ஷஹிஸ்ரீ[॥“] கு 16, வரி அறகாத்‌ 

2. லோத்துங்க 6 17. தி அளப்பார்கள்‌ 

3. சாழதேவர்க்கு 18. ளாக கல்வெட்‌ 

4. யாண்டு பத்‌[து] 19. டி குடுத்தோம்‌ 

5. ஆவது பொங்‌ 20. முதலிகளி 

6. கலூர்கா நாட்டு கெ 21. ல்‌ சுத்தன்‌அதி 

7. ரங்கூராந செ[யங்‌] 22. ய சோழநா 

8. கொண்டசோழந 23. ந வீ[ர]சோழ 

9. ல்லூர்‌ ஆளுடை [யா] 24. இருங்கோளந்‌ 

10. ர்‌ பசுபதி[ச்‌]சுவர 25. . . . ஆளவந்‌ 

11. முடையாற்கு அமு 26. தாந்‌ யாழ்வ 

12. துபடி அரிசி த ௮ 27. ல்லாநேன்னான கு 

13. ஞ்சு . . எண்டு ஆ 28. லாதுங்க சோழ . . 

14. ௧ நெல்‌ விடுவ 29. ப 

15. தாகவும்‌ அரிசி ட எட்டு. முட 


80 


தொடர்‌ எண்‌ :- 


74/2010 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1313 
னர்‌ கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 172/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ பசுபதீசுவரர்‌ கோயில்‌ தெற்கு மண்டப உத்தரம்‌ 
குறிப்புரை அரசன்‌ தேவதான இறையிலியாக மகாமண்டலவாணராய நல்லூர்‌ என்னும்‌ 
ஊர்‌ ஒன்றினைக்‌ கொடுத்தச்‌ செய்தி. பசுபதீசுவரர்‌ கோயில்‌ இறைவன்‌ வழிபாட்டிற்கு 
தேவையான அமுதபடி மற்றும்‌ கோயில்‌ திருப்பணிக்‌ காக வேண்டி ஒரு 
கிராமத்தினை தேவதான இறையிலியாக அளித்துள்ளான்‌. 
கல்வெட்டு : 


1. 


ஹஷிய்ரீ[॥*] கி, ஹவரவகூ வகி கோநேரின்மை கொண்டான்‌ ஸ்ரீசுந்தரபாண்டிய 
தேவற்கு யாண்டு இருபத்தேழாவதின்‌ எதிராமாண்டை 


. ஆடிமாதம்‌ ஏழாந்தியதி தென்பொங்கலூர்கா னாட்டுக்‌ கொங்கூரான செயங்‌ 


கொண்ட சோழநல்லூர்‌ நாயனார்‌ பசுபதீஸ்வரம்‌ உடைய நாயனார்‌ கோயில்‌ தான 


. த்தார்க்கு இவ்வூர்க்‌ கால்பாடாகக்‌ குடி ஏற்றின மஹாமண்டலவாணராய நல்லூர்‌ 


இருபத்தாறாவது முதல்‌ தேவதான இறையிலியாகக்‌ குடுத்தோம்‌ இவ்வூற்‌ கெ 


. ல்லையாவது கீழ்பாற்‌ கெல்லைக்கு மேற்கும்‌ தென்பாற்கெல்லைக்கு வடக்கும்‌ 


மெல்‌[8]ரெல்லைக்கு கிழக்கும்‌ வடசீரெல்லைக்குத்‌ தெற்கும்‌ இந்நான்‌ 
கெல்லைக்குட்‌ 


. பட்ட நத்தமும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ கீழ்‌ நோக்கிய கிணறும்‌ மேல்‌ நோக்கிய 


மரமும்‌ தேன்படுகாடும்‌ மீன்படு சுனையும்‌ பொன்படுகுட்டமும்‌ மற்றும்‌ எப்பேற்‌ 


பட்டனவும்‌ 


81 


6. இவ்வூர்க்கு வருங்‌ கடமை இறைவரி சிற்றாயம்‌ எலவையுகவை காணிக்கை 
மன்றுபாடு தெண்ட குற்றம்‌ சுமை சுங்கம்‌ உட்பட்ட இறைகளும்‌ இந்த 
நாயனார்க்கு அமுதுபடி 


7. உள்ளிட்ட . . . தாக்கும்‌ திருப்பணிக்கும்‌ இறையிலியாக குடுத்தோம்‌ 
இப்படிக்கு இவ்வோலைபபிடி *]பாடாக கொண்டு வரதிகூவரை செல்வதாகக்‌ 
கல்லிலும்‌ செம்பிலும்‌ 

8. வெட்டிக்‌ கொள்க இவை வில்லவ தரையன்‌ எழுத்து இவை தொண்டைமான்‌ 
எழுத்து ௨ இது ஸ்ரீவாஹெறாற ற௦கி(!*] 


82 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 75/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 3 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1214 
ஊர்‌ :  கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 178/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : பசுபதீசுவரர்‌ கோயில்‌ தெற்கு மண்டபத்‌ தூண்‌ 
குறிப்புரை : கொங்கூரான செயங்கொண்ட சோழ நல்லூர்‌ என்று ஊர்ப்‌ பெயர்‌ மட்டும்‌ 
குறிக்கப்பெறுகின்றது. 

கல்வெட்டு : 

1. ஷஹிஞஸ்ரீ[॥] 8, ர்‌ பொங்கலூ 

2. திரிபுவந சக்க 9. ர்கா நாட்டு 

3. ரவத்திகள்‌ ஸ்ரீ 10. காங்கூரா 

4. வீ[ர]ராசேந்திர 11. ந செயங்கெ 

5. ஜவே[ற்கு யா 12. ண்ட சோ 

6. ண்டு ஆறா 18. [ழ ந]ல்லூர்‌ 

7. வதற்கெதி 


83 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 76/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1094 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1712 
ஊர்‌ :  கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 174/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு நட ௬ 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ த 
இடம்‌ : பசுபதீசுவரர்‌ கோயிலில்‌ உள்ள தனிக்கல்‌ 


குறிப்புரை : திருமதில்‌, கோபுர வாசல்‌ செய்தது. 


கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ [॥*] ஸ 14. யார்‌ குலத்தில்‌ 
2. ஹாவூட சச 15. காசிப கோத்தி 
3. ௩௰௪ இதன்மேல்‌ 16. ரத்தில்‌ வடகுமி 
4. சுபகிறிது 17. யன்‌ புத்திரன்‌ ப 
5. ஆவணி சுப 18. சுபதிலிங்கய 

6. தினதில்‌ திரும 19. ன்‌ தாயாரான 
7. தில்‌ கோபுர 20. வேங்கிடம்‌ 

8. வாசல்‌ இந்த 21. மனவாசிள்‌ உ 
9. இரண்டும்‌ உ 22. ண்டு பண்ணி 
10. ண்டு பண்ணி 23. ன உபயம்‌ 

11. னது வரமிதீ 24. பசுபதிசுர சு 

12. த்தி பெரவன்‌ 25. வாமி ரட்சிக்‌ 
13. கோன்‌ செட்டி 26. ௧ வேணும்‌ 


84 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 77/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 19 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1220 
ஊர்‌ : கொங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 17/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : R 
அரசன்‌ :  விரராசேந்திரன்‌ 
இடம்‌ : பிடாரி கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : கொங்கூர்‌ பிடாரிக்கு அமுதுபடிப்புறமாக முக்காணி நிலம்‌ விட்டச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. ஷஹிஸ்ரீ கி,புவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜேந்திர தேவற்கு யாண்டு 
பதிந்மூன்றாவது பொங்கலூற்கா நாட்டு கீரநூர்‌ முதலிகளில்‌ யாழ்வல்லாந்‌ 
அட்டாலைச்‌ சேவகநாந . . 

2. அணித்தப்‌ [பல்‌]லவரையநேந்‌ கொங்கூர்‌ [பிடா]ரியாற்கு அமுதுபடிப்புறமாக 
எங்கள்‌ ப[£]ட்டநார்‌ சோமநாததேவராந அணித்திரப்‌ பல்லவரையர்‌ இட்ட 
இவர்‌ திருமு . 

3.ன்‌ . . . கொங்கூர்‌ பிடாரியார்‌ கோயிலுக்கு கிழக்கு நிலம்‌ . . . பருத்தி 
கொல்லை நிலம்‌ காணியும்‌ ஆக நிலம்‌ முக்காணியும்‌ செம்பிலும்‌ கல்லிலும்‌ 
கல்வெட்டி கொள்வதாக இட்டந . . . 


இட்ட உர செல்வதாக பந்மாகேசுரஇரகைஷை [॥*] 


85 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 78/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 27 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1912 
ஊர்‌ அலங்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : [159/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 ல 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1] 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ கலியுகக்‌ கன்னீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டப வடபுறச்‌ சுவர்‌ 
குறிப்புரை திருமடைப்பள்ளியாரில்‌ காண இனிய பெருமாளான விசையிங்கதேவர்‌ மகள்‌ 
அழகாண்டாள்‌ என்பவள்‌ தங்கள்‌ பெற்றோர்கள்‌ பெயரால்‌ எழுந்தருளுவித்த 
காமகோட்ட நாச்சியார்க்கு அமுதுபடிக்காக 200 பணம்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


i. 


[ஹவஹிஸ்ரீ [சுந்த பாண்டிய தேவற்கு யாண்டு ௨௰௭ வது வைகாசி மாத ௬ 
தியதி தெந்பொங்கலூற்கா நாட்டு அலங்கியமா 


[ன உத்தம சே]ாழ நல்லூர்க்‌ காணி உடைய சிவப்பிரமணரோம்‌ உடையார்‌ 


கலியுக கன்நிசுரமுடையார்‌ கோயில்‌ காணியா 


. ௨ நாமினார்‌ திருக்காமக்‌ கோட்டத்து நாச்சியார்‌ தேவர்கள்‌ தம்பிராட்டியாரை 


எழுந்தருளிவித்து பாண்டி 
. ௨... மாடக்‌ குளக்கீழ்‌ மதுரையில்‌ திருமடைப்பள்ளியாரில்‌ காண இனிய 
பெருமாளாந விசைமிங்க தேவர்‌ 


௨. மகள்‌ அழகாண்டார்‌ தங்கள்‌ மாதாக்கள்‌ பேரால்‌ எழுந்தருளுவித்த நாச்சியாற்கு 


அமுதுபடிக்கு இக்கோயில்‌ காணி 


. உடைய சிவப்பிராமணரோம்‌ கவிசிகன்‌ கோத்திரத்தில்‌ வீரசோழப்பட்டன்‌ 


உள்ளிட்டாரும்‌ உத்தமசோழச்‌ சக்கரவத்‌ 


86 


7. தி உள்ளிட்டாரும்‌ சோழப்‌ பெருமாள்‌ உள்ளிட்டாரும்‌ சைவாதராயன்‌ 


10. 


உள்ளிட்டாரும்‌ முத்திக்கு நாயகநம்பி உள்ளிட்டாரும்‌ பிச்சந் ை 


. சவராதித்த பண்டிதந்‌ உள்ளிட்டாரும்‌ இவ்வணைவோமும்‌ வாங்கிந பணம்‌ 


உ இப்பணம்‌ இருநூற்றுக்கும்‌ நாள்‌ ஒன்று 


டக்கு அமுதுபடிக்கு அரிசி முன்நாழியும்‌ இவ்வரிசி முன்நாழியும்‌ குடங்கொண்டு 


கோயில்‌ புகுவாந்‌ சகதி 
த்தவரை செலுத்துவோமாகவும்‌ பந்மாஹெசுவர ரக்ஷை 


87 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 79/2010 
வட்டம்‌: திருப்ப ஆட்சி ஆண்டு; ॥ 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1296. 
ஊர்‌ அலங்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 160/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு அ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ மீ 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ கலியுக கன்னீசுவரர்‌ கோமில்‌ மகாமண்டப வடபுறச்‌ சுவர்‌ 
குறிப்புரை வெள்ளாளன்‌ சிவந்தகால்‌ பெருமாள்‌ தன்தேவர்‌ ஞானமூர்த்தி தேவர்‌ மடத்துக்கு 
மடப்புறமாக நிலம்‌ விட்ட செய்தி. பெரும்பற்றுப்புலியூர்‌ (சிதம்பரம்‌) மேலை 
மடத்திலுள்ள மெய்கண்டதேவர்‌ சந்தானத்தில்‌ ஆசாரியர்களாய்‌ (குரு) 
உள்ளவர்கள்‌ அனுபவிக்க வேண்டுமெனத்‌ தெரிவித்துள்ளச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


bh 


ஷஹஷிஷஸ்ரீ எம்மண்டலமுங்‌ கொண்டருளிய வீர[சுன்தர]னுக்கு யாண்டு மக 
வது அற்பசி மாதம்‌ தென்‌ பொங்கலூற்கா நாட்டு அலங்‌ 


கியமான உத்தமசோழ நல்லூரில்‌ வெள்ளாழரில்‌ சிவந்தகால்‌ பெருமாளேன்‌ 


என்னுடைய தேவர்‌ ஞானமூர்த்தி தேவர்‌ நாமினார்க்கு மடப்புறமாக உதக 


௨ம்‌ பண்ணிக்குடுத்த பரிசாவது என்னுடைய மன்‌[றா]ட்டில்‌ ஐயன்‌ கவரில்‌ 


தடிக ஒன்று நில . . . கு எல்லையாவது கீழ்ப்பாற்‌ கெல்லையாவது 


கீழ்ப[ா] 


. கெல்லை காலிங்கராயர்‌ மன்றாட்டுத்‌ தடிக்கு மேற்கும்‌ வடக்கெல்லை கூத்தப்‌ 


க்குத்‌ தெற்கும்‌ மேல்பாற்கெல்லை காலிங்கராயர்‌ 


பெருமாள்‌ . . 


. நிலத்துக்குக்‌ கிழக்கும்‌ தென்பாற்கெல்லை தேவராடியார்‌ நிலத்துக்கு வடக்கும்‌ 


இந்நான்‌ கெல்லைக்குட்பட்ட தடி ஒன்று நிலங்காணிக்கு முதலியார்‌ அள 


88 


. ந்த நிலம்‌ அரைக்காணி முந்திரிகைக்‌ கீழரையே யரைக்காலு மன்றாட்டு 


வகையில்‌ நடப்புக்கூலி மற்றும்‌ எப்பேற்பட்ட சுதந்திரங்களும்‌ ஊரவர்‌ கழித்துக்‌ 
குடுத்த 


. படிக்குக்‌ கல்வெட்டிக்‌ குடுத்தேன்‌ சந்திராதி 

. த்தவரைக்கு என்னுடைய நாமினார்‌ ஞான 

. மூர்த்திதேவர்‌ நாயினார்க்கு அடியேன்‌ சிவந்தகால்‌ 

. பெருமாளேன்‌ எழுத்துக்‌ குற்ற முண்டாகிலும்‌ குற்றமல்ல . . . . தாகவும்‌ 
. மேலும்‌ இம்மடப்புறம்‌ பெரும்பற்றுப்புலியூர்‌ மேலைமடத்தில்‌ . . . [கண்டக] 
. மெய்கண்ட தேவர்‌ சந்தானத்தில்‌ ஆசாரிகளாயுள்ளார்‌ அனுபவிப்பார்களாகவும்‌ 


ஆ 


. சாரியர்‌ எழுந்தருளிவாராதவணவுக்கு இச்சந்தானத்தில்‌ தவசிகள்‌ 


அ[னுபவி]ப்பாராகவும்‌[॥*] 


89 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 80/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1258 
ஊர்‌ :  அலந்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 161/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : கலியுகக்‌ கன்னீசுவரர்‌ கோயில்‌ வடக்கு பிரகாரம்‌ கல்‌ [சுவர்‌] 


குறிப்புரை : அலங்கியம்‌ எனும்‌ உத்தமசோழ நல்லூர்‌ முதலிகளில்‌ தமையன்‌ ஆளவந்தானான 
வீரராஜேந்திர அதியமான்‌ என்பவனின்‌ மனைக்கிழத்தி வடுகப்‌ பிள்ளையாரை 
எழுந்தருளச்‌ செய்து அமுதுபடிக்கு நிலம்‌ கொடுத்த செய்தி. 
கல்வெட்டு : 
1 கி,புவநச[க்‌]கரவ 
2. த்திகள்‌ ஸ்ரீ விக்கிரம 
3. சாழதேவற்கு ய[£] 
4. ண்டு இரண்டாவது 
. அலங்கியமாந 
. உத்தமசோழந 
. ல்லூர்‌ முதலிகளி 


8. ல்‌ தமையநாளவ 


13]. ஷூ. செ 


9. காநாந வீரராஜே 


10. க,அதியமான்‌ மானை] 


90 


. க்கிழத்தி சே[று]ம்‌ 

. மைஎநீஆளுடை 

யார்‌ கலியுக 

. க கந்னீசுரசுரமுடை 

யார்‌ கோஇல்‌ வடுக 

, பிள்ளையாராந ஆளு] 

. டை[பிள்ளையா[ரை எழுந்‌] 
. தருளிவித்து அமுது 

. படி நாள்‌ க அரிசி மு 

ட ந்நாழிக்கு விஞ்நசம்‌ 

௨ ப்படி ஒந்று மூந்றாக 

௨ நெல்‌ ஏறியது நாழியா 

. க விஷு அயந ஸங்கிராந்தி 
. நைமித்திகப்படிக்கு [ப] 
டி இரட்டியும்‌ அக்கா[ல] 

உ [திதில்‌ பூஜைக்கும்‌ விட்ட 
. [நிநிலம்‌ எந்நூரான . . . ல. 
. க்காணி தொங்கிட்டிலில்‌ 

. [புளி] ஒரு செய்‌ கலத்து 
க்கு எல்லையாவது இட 
, ங்கவருக்கு கிழக்கு வலங்‌ 
. கவருக்கு வடக்கு தொ 


91 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 81/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 10+1 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1218 
ஊர்‌ அலங்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 162/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிட்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ கலியுகக்‌ கன்னீசுவரர்‌ கோயில்‌ தெற்கு பிரகார சுவர்‌ 
குறிப்புரை இவ்வூர்‌ ஊராளிகளில்‌ வீரநாந வீரராசேந்திர அதியமான்‌ அவினாசி கோயில்‌ 
திருக்காமகோட்ட நாச்சியார்க்கு இவ்வூரில்‌ நிலம்‌ கொடுத்தச்‌ செய்தி. 
வெட்டு 


- ஹஷிஸ்ீ வீரராஜேந்திர தேவற்கு யாண்டு ம எதிர்‌ பொங்கலூர்கா நாட்டு 


[அலங்கியமான] உத்தம சோழ நல்‌[லூர்‌] . . . . 


௨ ளில்‌ சிறுப்பிள்ளை வீரநாந வீரராஜேவ, அதியமாநேந்‌ ஆளுடையார்‌ அவிநாசி 


ஆண்டார்‌ திருக்காம கே[ா] . . . ச்செரு .. . 


நீ தூராண்மைக்‌ காணி உடையார்‌ கவரில்‌ கவருக்கு மேற்கு காங்க 
நாச்சந்சேரு வடக்கு வடகடை பல்லவரைய . . . பட... 
. மேலை” உவத்திர[த்‌]து ஸ்ரீக அலாலைமுடையார்‌ நிலு[த்‌]து[க்‌]கு கிழக்கு 


ஆற்றுக்குத்‌ தெற்கு சிவகொங்க நிலத்துக்கு [மேற்கு . . . ணி... 


௨ழன்‌ பேச நாங்‌ கொண்டு நாளொற்றுக்கு விஞ்சநமுட்பட இருநாழி அரிசி 


அமுதுபடி செல்வதாகவும்‌ இந்நிலத்துக்கு இறையும்‌] . . . . . மற்றும்‌ . 


. ந்நிலம்‌ செம்பிலும்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ கொள்வதாக இது சந்திராதித்தவரை 


செ[ல்‌]வதாக இது பஜாஹெறா௱ றெ 


92 


82/2010 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 16 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1223 
ஊர்‌ அலங்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 163/1920 
மொழி தமி;்‌ முன்‌ பதிப்பு ஸு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 5 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ கலியுக்‌ கன்னீசுவரர்‌ கோயில்‌ திருச்சுற்று தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை வீரராசேந்திர அதியமான்‌ என்பானின்‌ அண்ணன்‌ விருதராயர்‌ என்பவன்‌ 
திருப்புதியதுக்கு (இறைவனுக்கு முதல்‌ விளைவைக்‌ கொண்டு படையல்‌ 
செய்யும்‌ ஓர்‌ உணவு அதாவது இதில்‌ குறிப்பிட்டுள்ள திருப்பண்ணியாரம்‌ 
எனலாம்‌.) ஒதுக்கிய நிலம்‌ போதமையால்‌ இவனும்‌ ஒரு குறிப்பிட்ட நிலத்தை 
திருப்புதியதுக்குத்‌ தானமாக வழங்கியுள்ளான்‌. 
கல்வெட்டு : 


1 


2. 


3. 


[ஹஹிஸ்ீ] வீரராஜேந்திர தேவற்கு யாண்டு ரு வதின்‌ எதிர்‌ வீரராசேந்திர 
அதியமாநேன்‌ எங்கள்‌ தமையநா[ர்‌] விருதராயர்‌ திருப்புதியதுக்கு விட்ட 
நிலம்‌ கதிரதொழுவும்‌ திருப்பண்ணியாரத்துக்கு விஞ்சநங்‌ 

. ௨... போதாமையில்‌ எந்‌ ஊராண்மை காணி தோட்டகவரில்‌ மணற்கவருக்கு 
மேற்கு இடங்கைநாயகர்‌ திருப்பள்ளியறை நாச்சியார்‌ தேவதாநத்துக்கு வடக்கு 
கவருக்கு கிழக்கு பெருங்கருணைச்‌ செல்வியார்‌ 

- ௨. [ள]த்துக்கு தெற்கு இந்நாந்கெல்லைக்கு உட்பட்ட நிலம்‌ திருப்புதியிது 
தந்மத்துக்கு விட்டேந்‌ சந்திராதித்திவரை செல்வதாக இது பந்மாஹெனாறறகை்ஷை 


93 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 83/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : கலி 5010 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1909 
ஊர்‌ :  அலந்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு ட ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ த 
அரசன்‌ 
இடம்‌ : பேருந்து நிறுத்தம்‌ விநாயகர்‌ கோயில்‌ கல்வெட்டு 


குறிப்புரை : இவ்வூரிலுள்ள இந்துமக்கள்‌ ஒன்று கூடி இந்த விநாயகர்‌ கோயிலைக்‌ 
கட்டியுள்ளனர்‌ என்பதை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 


கல்வெட்டு : 
முதல்‌ பக்கம்‌ இரண்டாம்‌ பக்கம்‌ 
1. கலியு 1. விசேத 
2. காதி 2. செய்தி 
3. ரம 3. ஞாபககர்த்தி 
4. ணு கார்‌ 4. ற்க்கு இந்த 
5. திகை மீ 5. வூர்‌ இந்துக்கள்‌ 
6. ௰௨ தீ“ 6. செய்து வை 
7. சக்கிர 7. த்த பிரஸ்‌ 
8. வாகை 8. ணம்‌ சத்தி 
9. சிளா 9. ராத்து 
10. விநாயகர்‌ 


94 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 84/2010 


மாவட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


ke 
2 
3 
க்‌ 
உ 
6 
7 
8 
9 


திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : - 
தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
அலங்கியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 164/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு த்த 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ டமி 


கலியுகக்கன்னீசுவரர்‌ கோயில்‌ விநாயகர்‌ சன்னதி சுவர்‌. 


விபரம்‌ அறிய முடியவில்லை. பிரமதேயம்‌, நிலக்கொடை. 


அம ம்‌ கி ஹு வனச்சக்கரவத்தி கோனேரின்மை கொண்‌ 


அத்திமாம்களள்‌ ட்ட 
௨ யனூ[ர்‌] நாட்டு அலங்கியமான உத்தமசோழன்‌ நல்‌ 
- [உட்‌]பற்றில்‌ புன்கங்கவரில்‌ குற்றக்காணியான ஸ 


Ne 


. பற்றுக்கு மேற்கும்‌ பாச்சற்கவருக்கு வடக்கும்‌ 
௨ற்றுக்கு கிழக்கும்‌ புன்கங்கவருக்கு [உள்‌] கவருக்கு தெற்‌ 
. ௨ நாற்பாற்கெல்லைக்குட்பட்ட தடி மூன்றினால்‌ விதை நி 
. த்துக்கு இருபத்தாறாவது முதல்‌ ஒட்டச்சுக்‌ கடமை 
.... காணிக்‌[கை] எலவை மண்டல முதல்மைப்பேறு ம . . 
. வினியோகம்‌ நி . . . ப்பாயம்‌ அணி[மி] வாணிவரி காலிங்‌ 
. .னவில்‌ கூலி காத்திகைபச்சை கூற்றிலக்கை கடைக்கூட்டு இல்‌ 
௨ ௨நம்‌ தவிர்த்து தன்மதான இறையிலியாகத்‌ தந்தோம்‌ இப்படிக்கு 
.. வக சித்தவரைச்‌ செல்வதாகக்‌ கல்லிலு[ஞ்‌] செம்பிலும்‌ வெட்‌ . . 
, யதரையன்‌ எழுத்து இவை வாணாயிறாஜன்‌ எழுத்து இயாண்டு ௨௰ 


95 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. ஷஹஷிஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு ௩௰ வது சிவபாத 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


கோனாபுரம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


85/2010 


30 


கி.பி. 1803 


141/1920 


விண்ணகரம்‌ பெருமாள்‌ கோயில்‌ மடப்பள்ளி உத்தரம்‌ 


சிவபாதசேகரன்‌ எனபவன்‌ உத்திரம்‌ வைத்த செய்தி. 


2. சேகர மூவேந்தவேளான்‌ இட்ட உத்தரம்‌ 


96 


த.நா... 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 86/2010 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


20 


கிபி. 1299 


142/1920 


விண்ணகரம்‌ பெருமாள்‌ கோயில்‌ மண்டபத்தூண்‌ 


கடற்றூர்‌ வியாபாரி ஒருவன்‌ மருதுடையார்‌ கோயிலில்‌ தூண்‌ வைத்த 
செய்தி கூறப்பெறுகின்றது. 


1. ஹஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு ய 
2. ஈண்டு ௨௰௬ வது எடற்றூரில்‌ இருக்கும்‌ வியாபா 
3. ரி அவிநாசியரைசன்‌ னாமியில்லாவுடை 


4. யார்‌ திருமருதுடையார்க்கு இட்ட தூண்‌ ஒன்று 


97 


த.நா... 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்‌ 


8 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 87/2010 
திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 26 
தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1811 
கோனாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 199/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௬ 
தமிழ்‌ 
கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ப்‌ 
சுந்தரபாண்டியன்‌ 
விண்ணகரம்‌ பெருமாள்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 
காலிங்கராயன்‌ இவ்ஷூரில்‌ பலரிடம்‌ வாங்கிய நிலத்தை (பத்து கல விதைப்பாடு) 
திருவிடையாட்டமாகக்‌ கொடுத்த செய்தி. சமூக அமைப்பு, இடைக்காலத்தில்‌ 
வரிவிதிப்புமுறை ஆகியவை பற்றி ஆய்வு செய்ய சிறந்த ஆவணம்‌. 
டு: 


ஹெஸிஸ்ரீ தி_ல'வநவ௯, வத்தி கோனேரின்மை கொண்டான்‌ நறையனூர்‌ 
நாட்டு வ,ஹேயம்‌ வீரபாண்டிய 


. அதுவெஃதிமங்கலத்தில்‌ காலிங்கராயர்‌ நம்பேரால்‌ உகந்தருளப்‌ பண்ணின 


சுந்தரபாண்டிய விண்ணகரெம்‌ கோமில்‌ ஸ்ரீவை 


. வூவர்களுக்கும்‌ நம்பிமார்க்கும்‌ இந்நாட்டுப்‌ பிராந்தகபுரமான இராசராசபுரத்து 


ஊரவர்‌ பக்கல்‌ இந்நாட்டு வீரபாண்டிய ச 


. துவெ-கிமங்கலத்தில்‌ எப ரஹணரில்‌ பூசாரி ஒக்ஷணேலட்டன்‌ பேரால்‌ 


காலிங்கராயர்‌ அவர்கள்‌ பக்கல்‌ விலை கொண்ட தெ 


௨ன்புலத்தில்‌ காரொரு . . ன நிலத்தில்‌ இராசகெம்பீரச்‌ சிலை செட்டி 


தலையெருமைப்பட்டி பலதடிமினால்‌ விதை ஐ 


. ஙிகலனே காணியும்‌ சந்திரபாலன்‌ மேற்படிபல தடிமினால்‌ விதை இரு 


கலமும்‌ பூமிபாலன்‌ மேற்படி பலதடிமினால்‌ விதை இருகலமும்‌ ஆக 
விதை ஒன்பதின்‌ கலனே தூணி 


98 


பட்டை 


. யும்‌ களப்பாளன்‌ பக்கல்‌ கைக்கோளரில்‌ அவினாசி ஆட்கொன்டான்‌ விலை 


கொண்டு இவன்‌ பக்கல்‌ இநாட்டு நரையனூர்‌ பிராமணரில்‌ காராம்பிச்சேட்டு 
புள்ளரந்‌ தான்‌ விலை கொண்டு இவன்‌ பக்கல்‌ 


. காலிங்கராயந்‌ விலைகொண்ட இப்புலத்துக்‌ குரங்கன்‌ விதைகலனே காணிஆக 


விதை கலனை தூணியும்‌ ஏற்றச்சுருக்கமுட்பட இவர்கள்‌ அனுபவித்தபடிமிலே 


. இந்நிலத்தால்‌ (வரு)ங்கடமை அந்தராயம்‌ (ஒ)ட்டச்சு ஆராட்சி நத்தவரி 


காணிக்கை வேண்டுகோள்‌ மண்டல முதல்மைப்பேறு சந்தி விக்கிரகப்பேறு 
முதலெழுத்து 


. வினியோகம்‌ காலிங்கராயன்‌ வினியோகம்‌ கொண்டது முதல்‌ வெட்டிவரி 


காவல்‌ கூலி ஊர்வினியோகம்‌ மற்றுமெப்பேற்பட்ட ஸஹ வரிகளும்‌ 
இருபத்தாறாவது முத 


. ல்‌ திருவிடையாட்ட இறையிலியாகத்‌ தந்தோம்‌ 
இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு சந்‌ 
. திராதித்தவற்‌ செல்வதாக கல்லிலும்‌ செம்‌ 

, பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு அனுபவிக்க 

௨.௨. முதிய தரையனெழுத்து யாண்டு ௨௰சு 

. வது ஈ௩௰௫ காரையிருக்கைச்‌ சிறுமா 

. றநல்லூர்‌ அரைய 

. னழகனான வாணாதி 


. ராயனெழுத்து 


99 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 88/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 20 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1293 
ஊர்‌ கோனாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 137/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ~ 
எழுத்து தமிம்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ விஸ்வநாதசாமி கோமில்‌ மகாமண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை கோமாரசிகாமணித்‌ தட்டான்‌ இட்ட உத்தரம்‌ பற்றிய செய்தி. 
கல்வெட்டு : 
1. . . . [விக்‌*]கிரம சோழதேவர்க்கு யாண்டு ௨௰ வது ஆளுடையார்‌ 
திருமருதுடையார்க்கு கடற்றூர்‌ 
லட்‌ ஏன்‌ ஆக [சோ]ழனான கோமார சிகாமணித்‌ தட்டான்‌ இட்ட உத்தரம்‌ 


100 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 89/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 30 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1303 
ஊர்‌ கோனாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 140/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ பெருமாள்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ உத்தரம்‌. 
குறிப்புரை வெள்ளாளன்‌ புடவை வியாபாரி உதையாமாணிக்கச்சிலை செட்டி உத்தரம்‌ 

கொடுத்த செய்தி. 

கல்வெட்டு : 


1, ஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு ௩௰ வது கடற்றூர்‌ வெள்ளாளன்‌ 
ஊரனம்‌ 


டர்‌ அதது ன்‌ உதையமாணிக்கச்‌ சிலசெட்டி இட்ட உத்தரம்‌ ஒன்று 


101 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 90/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 80 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1293 
ஊர்‌ :  கோனாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை :  188/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரம சோழன்‌ 
இடம்‌ : பெருமாள்‌ கோயில்‌ மடப்பள்ளி. 
குறிப்புரை : சிவப்பாதசேகர மூவேந்த வேளான்‌ உத்தரம்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. ஹஹிஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு ௨௰ வது கடற்றூர்‌ சிவப்பிராமண 


2. . . . ஆழ்வானாந இடங்கை நாயக லட்டநேந்‌ இட்ட உத்தரம்‌ 


102 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


. தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


சடையம்பாளையம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


விசயநகரர்‌ 


வீரகம்பண உடையார்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


91/2010 


கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டு 


135/1920 


நாகேசுவரசுவாமி நல்லமங்கை அம்மன்‌ கோயில்‌ முகமண்டபத்‌ தூண்‌. 


குறையூர்‌ நாகீசுரமுடையார்‌ கோயில்‌ துலுக்கர்‌ (முகம்மதியர்‌) படையெடுப்பால்‌ 
அழிந்தச்‌ செய்தி, மீண்டும்‌ இக்கோயில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ளது. 


1. ஹஹிஸ்ரீ வீரகம்பண்ண உடையா(ர்‌)க்குச்‌ செல்லாநின்ற 


2. (வதிய வருஷத்து குறையூர்‌ நாகீசுரமுடையார்‌ 


3. ஆவுடையார்‌ துலுக்கர்‌ வாணத்தில்‌ இறங்கல்ப 


4. (ட்டு) புதிதாகா ஸ்ரீஅறயா[ரா]சா 


103 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 92/2010 
மாவட்டம்‌ : திருப்ப ஆட்சி ண்டு; - 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 14-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ சடையன்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 136/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த்‌ 
அரசன்‌ வீரகம்பணன்‌ 
இடம்‌ அருள்மிகு நல்லம்மை கோயில்‌ 
குறிப்புரை முகம்மதியர்‌ படையெடுப்பால்‌ வடுகப்பிள்ளையார்‌ கோயில்‌ அழிபட்டதை மறுபடியும்‌ 
சீர்திருத்தி பிரதிட்டை செய்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. 
2. 
3. 
4, 
9. 
6. 


ஹஹிஞஸ்ரீ [॥*] வீரகம்பண உடை 
யார்க்கு செல்லாநின்ற வி, காசிய 
வருஷத்து குறை ஊரில்‌ வடுகப 
பிள்ளையார்‌ துளுக்கர்‌ வாண 
த்தில்‌ துன்படுகையில்‌ 

இந்த வீழ்வு தீர்வித்து ஏறிஅரு 


. எப்‌ பண்ணுவித்‌[தேன்‌] மேற்‌ 


படி வாவு 


104 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 93/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : கலி. 4933 சகம்‌ 1754 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1828 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 141/1967- 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ - | 
அரசன்‌ திருமலைசாமி 
இடம்‌ நிர்மலேசுவரர்‌ கோயில்‌ கணேசர்‌ சன்னதிக்குத்‌ தெற்குப்‌ பக்கம்‌ பாறை. 
குறிப்புரை வெள்ளாளக்கோவிலைச்‌ சார்ந்த ஆந்தை குல புள்ளாக்‌ கவுண்டன்‌ செய்த 
திருப்பணி பற்றிய செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஸிய்ீ சங்குசக்கற திருமலைசுவாமி தேவற்கு 
2. யாண்டு முதலாவது தென்பொங்கலூர்கா நாட்டில்‌ நிர்மணியூரிலே நிர்மணி 
3. யூற்சுவாமி மலையில்‌ ஆலையம்‌ சீர்ரமைத்தாறம்‌ செய்தது ஸ்ரீமசு சங்குசக்கறதிரு 
4. மலைச்சுவாமி கிருபா கடாச்சத்திநாலே அனுக்கிரகம்‌ பெற்ற பொன்னிவாடி 
கிராமம்‌ 
5. குசவலத்திலே யிருக்கும்‌ வெள்ளகோவில்‌ ஆந்தை குலாதி . . தாகிய 
புள்ளாக்கவுண்டன்‌ 
6. செய்த தற்மம்‌ சாலிய வாகன சகாற்த்தத்தில்‌ ௭௱ரும௪ கலியுக சகாற்த்தம்‌ 


9. 


௪௯௭ ௩௰௩ 


. செல்லாநின்ற கர னு மார்கழி மீ ௨௰௪ ௨ வெள்ளிக்கிழமையும்‌ 


அவுட்டநச்சதிரமும்‌ 


. கூடிய சுபதினத்தில்‌ புள்ளாக்கவுண்டன்‌ மிந்தச்‌ சிவ திருப்பணி சீர்ணஉத்தாற 


உபயம்‌ 


பெரிய பறி . . . ற்‌ பண்டிதற்கு சாஹேறாரக்ஷை 


105 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


94/2010 


கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டு 


269/1961-63 


நிர்மலேஸ்வரர்‌ கோயில்‌ அருகில்‌ உள்ள கிணற்றுப்‌ படியில்‌ உள்ளது. 


சந்திராதித்திய குலத்தைச்‌ சார்ந்த கண்டன்‌இரவியின்‌ பணியாள்‌ களியங்கறையான்‌ 
என்பவன்‌ இக்கோயிலை எடுப்பித்தான்‌ என்பதைத்‌ தெரிவிக்கிறது. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ : திருப்பூர்‌ 

வட்டம்‌ தாராபுரம்‌ 

ஊர்‌ பொன்னிவாடி 
மொழி தமிழ்‌, சமஸ்கிருதம்‌ 
எழுத்து வட்டெழுத்து, கிரந்தம்‌ 
அரசு சேரர்‌ 

அரசன்‌ கோக்கண்டன்‌இரவி 
இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


ல 
2. 
3. 
4, 


ஷஷியி அரசி 
௧ ௯ ஓகிஓக்று ஸா 
வூலெள2ு ஸக்ஷவ_க 


னாகிய கோக்கண்டனிரவி 


. அடியான்‌ களியங்கறை 


யான்‌ எடுப்பித்த திருக்கோயி 


ல்‌ 


106 


த.நா.அ. 


அரசன்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


95/2010 


திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 7 
தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1214 
பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 272/1961-—62 
தமிழ்‌ முன்‌ பதிப்பு Ms 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 


வீரராசேந்திரன்‌ 
நிர்மஸேவரர்‌ கோயில்‌ விநாயகர்‌ சன்னதி எதிரிலுள்ள பாறை. 
அரசு அதிகாரி (முதலி) பெருமாள்‌ வாழவந்தான்‌ என்றழைக்கப்படும்‌ சோழப்‌ 


பல்லவரையன்‌ நிலக்‌ கொடை கொடுத்த செய்தி. எல்லை கூறும்போது பல 
நிலங்களின்‌ பெயர்கள்‌ கூறப்பெறுகின்றன. 


1. ஷஹிஞஸ்ரீ வீரராஜேந்திர சேவற்கு யாண்டு ஏழாவ 
. து பொங்கலூற்கா நாட்டு நிர்மணியிலிருக்கும்‌ முதலி 


. களில்‌ பெருமாள்‌ வாழவந்தானான அழகிய சோழப்‌ பல்ல 


. வரையநேன்‌ நிர்மணீமுமமுடையாற்கு நான்‌ இ 
. ட்ட நீர்நிலம்‌ தெற்குத்‌ தூம்புக்கு மேற்கு கள்ளிமங்கலத்துக்கு 


. குத்‌ தெற்கும்‌ நான்கெல்லைக்குட்ப்பட்ட நிலம்‌ தேவர்க்கு . . . 


இரு 


, ப்பிள்ளையாற்குக்‌ காணியும்‌ ஆக நெல்‌ விதை ஒருமாமுக்காணி 


2 
3 
4 
9 
6. வடக்கு பிடாரியார்‌ காணிக்குக்‌ கிழக்கும்‌ ஊராழ்மை காணிக்‌ 
7 
8 
9 


யும்‌ அமுதுபடிக்கிட்டுக்‌ கல்வெட்டிக்‌ குடுத்தேன்‌ அழகிய 


10. சோழப்‌ பல்லவரையநேன்‌ வந்க.ர£தித்த வரை செல்வதாக பன்‌ 


11. ஊயேற ஈகை 


107 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 96/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1276 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 274/1961-62 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ச 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 4 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ பெரிய அம்மன்‌ கோமில்‌ கருவறை தெற்குக்‌ குமுதம்‌. 
குறிப்புரை அரசன்‌ நிலக்கொடை அளித்த செய்தி. கோயில்‌ நிருவாகம்‌, அரசு நிருவாகம்‌ 

ஆகியவை பற்றிய செய்திகள்‌ உள்ளன. 

கல்வெட்டு : 


i 


ஷஹிஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு ௩ வது பொங்கலூர்கா நாட்டு 
நின்மணியூரோம்‌ எங்களூர்‌ நஞ்சாதி கல நெல்விதை கிடன்தடியா 


. யினால்‌ வீரராசேன்திர தேவர்க்கு நாங்கள்‌ நாமினார்‌ தான்தோன்றீசுவரமுடையாற்கு 


அமுதுபடிக்கு நிலமில்லை என்று விண்ணப்பஞ்செய்திட . . . . 


ற்கு அந்நெல்விதை கலமும்‌ நீர்‌ வாத்தபடியால்‌ கல்வெட்டாதபடியாலே 


மூன்றாவது முதல்‌ மாயேசுரரும்‌ ஊராரும்‌ கல்வெட்ட வேணுமென்று சொல்ல 
அன்‌ 


. னிலமாவது மத்தியானச்‌ சொக்கன்‌ கவருக்கு கிழக்கும்‌ சிறுப்பிள்ளை 


செய்க்கு வடக்கும்‌ காட்டுவாய்க்கு மேற்கும்‌ மாணிக்கர்‌ செ(ய்‌)க்கு தெற்கும்‌ 
இன்னான்‌ கெல்லை 


. விதைகலமும்‌ கல்வெட்டிக்குக்‌ குடுத்தோம்‌ வீரராசேந்திரநேன்‌ நீர்வாத்த 


படிக்கு கல்வெட்டிக்‌ குடுத்தோம்‌ மாயேசுரரும்‌ நிர்மணி ஊரோமும்‌ இவை 
பன்மாயேசுவரர்‌ ஈகை 


108 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 97/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1219 
ஊர்‌ :  பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 279/1961-02 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 1 ட 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : நிர்மலேஸ்வரர்‌ கோயில்‌ அருகில்‌ உள்ள பாறை 


குறிப்புரை : வெள்ளான்‌ செவ்வாயரில்‌ குருடன்‌ என்பவன்‌ சந்தி விளக்கு வைத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 

1. ஷஸிஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு பன்னி 

2. ரண்டாவது பொங்கலூர்கா னாட்டு நிர்மணிமில்‌ வெள்ளாளன்‌ 

3. செவ்வாயரில்‌ குருடன்‌ மாணிக்கதேவன்‌ நிர்மணி தேவற்‌ 

4. குச்‌ சந்தியாதீபம்‌ ஒன்றுக்கும்‌ காணியுடைய சிவப்பி . . . . 

க ஆட்டு. எ. இதுதான்‌ 

6. கோயில்‌ புகுவான்‌ சந்திராதித்தவரை செல்வதாக தஞ்‌ . . . 


7. விச்சேன்‌ குருடன்‌ மாணிக்கதேவநேன்‌ பன்மாயேசுவர ரகைஷ 


109 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 98/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 1 ௧ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18ஆம்‌ நூற்‌. 
னர்‌ :  பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  276/1961-62 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ - 
இடம்‌ : நிர்மலேஸ்வரர்‌ கோயில்‌ தூண்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. விரோதி கிருது பங்குனி ௨௰க தேதி . . . . புதன்‌ கிளமெய்‌ தினம்‌ 
2. பொன்னிவாடி கிராமம்‌ முத்து கவுண்டன்‌ கோவிலுக்கு 


9. தீதாழ்கிளங்கா . . . . த்து காண அடித்து வைத்த தூண்‌ 


4. உபயம்‌ 


110 


த.நா.அ. 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


தொடர்‌ எண்‌ :- 99/2010 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு 


275/1961-62 


நிர்மலேஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவரில்‌ கட்டப்பட்ட பலகைக்‌ கல்‌ 


பன்னிரெண்டு பணம்‌ கொடுத்து நிலம்‌ வாங்கிக்‌ கொடை அளித்த செய்தி. 


பந்மரான திரிபுவநச்சக்கரவத்தி 


.. நின்மணியில்‌ வெள்ளாழரோம்‌ மேற்படியூரில்‌ 


. கொண்ட வராக பணம்‌ பன்னிரண்டுக்கு 


. நிலம்‌ காணியும்‌ இந்நிலத்துக்கு எல்லையாவ 


111 


பாத்த . . கீழ்‌ . . டி மலையஞ்‌ செய்க்குத்‌ தெற்கும்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 100/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 8 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1212 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 143/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு நச 
எழுத்து தமிழ்‌ 
அரச கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : ட 

அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ நிர்மலேஸ்வரர்‌ கோயில்‌ முன்னுள்ள பாறை. 
குறிப்புரை சிதைந்த கல்வெட்டு. அமுதுபடிக்குக்‌ கொடை. 
கல்வெட்டு : 

1. ஷஹஹிஸ்ரீ வீர ...... வேற்கு யாண்டு 

2. நாலாவதற்கெதி . . . . . . ராசபுரத்தில்‌ வியா 

டாத! இ ல நிர்மணிமில்‌ மேலை ஞா 

க்‌ கதி டா ௨௨௮ திருப்புதியிதுக்கு அ 

தக்கம்‌ பொருள்‌ கைக்கொண்‌ 

இ ௫௭ம்‌ தட்டு ப்பிராமணரில்‌ சாலங்காய 

7. கோத்திரத்‌ . . . . . . ணியந்‌ அவிநாசியும்‌ 

பட்‌ இத த ல மலரு ஆயின பலபடிலி 

த்‌, சூகி ப பட்ட நெல்லில்‌ தூணி ௮ 

| அ அக ன்‌ யுங்கொள்வதாக 

11. கவாநே . . . . பச்சரிசியுமாவ 

| அதால வ லக்‌ டங்கொடு கோயில்‌ பு 

19. குவா . . . . பந்மாஹேசுர ஈகை 


112 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 101/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 8 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1215 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 144/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு or 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ நிர்மலேசுவரர்‌ கோமில்‌ கணேசர்‌ கோமிலுக்கு அருகில்‌ உள்ள கல்வெட்டு. 
குறிப்புரை அட்டாலைச்‌ சேவகன்‌ அனுத்திர பல்லவரையன்‌ என்பவன்‌ நிலம்‌ விற்ற 
செய்தி கூறப்பெறுகின்றது. நில எல்லை குறிக்கும்போது காமிண்டன்‌ நிலம்‌ 
என்று பல நிலங்களின்‌ பெயர்கள்‌ குறிக்கப்பெறுகின்றன. 
கல்வெட்டு : 


[. 
2. 
3. 
4. 


10. 


ஹஹிஸ்ரீ வீரராஜேந்திரஜேவற்கு யாண்டு நாலாவதற்க்‌ 
கெதிர்‌ நாலாவது பொங்கலூற்கா னாட்டிற்‌ கீரநூர்‌ முதலி 
களில்‌ இயாழ்வல்லான்‌ அட்டாலைச்‌ 


சேவகனான அனுத்திரப்பல்ல 


. வரையநேன்‌ இராசராசபுரத்தில்‌ வி 

. யாபாரி கோதை சொக்கனான வீரசே 

. கரச்‌ சிலைசெட்டி பக்கலும்‌ நீர்மணியி 
. ல்‌ வெள்ளாநூரர்‌ பக்கலும்‌ இவர்கள்‌ ப 


. க்கல்‌ நான்‌ பொருள்‌ கைக்கொண்டு மண்ண 


றவிற்ற நிலமாவது நிர்மணியில்‌ மன்றா 


113 


டி பாண்டிய காமிண்டந்‌ நிலமன்றாடி ப 

க்கல்‌ நெல்விதைக்‌ கெல்லையாவது . . . 

. மாணிக்கவெ . . . . செய்க்கு மேற்கும்‌ சி 

. றியாண்டாந்‌ காமிண்டந்‌ செய்க்கு வடக்கும்‌ அதிய 
மான்‌ காமிண்ட செய்க்குக்‌ கிழக்கும்‌ கன்னி 

. யங்கவருக்குத்‌ தெற்கும்‌ இவ்வெல்லைக்‌ 

. குட்பட்ட நிலம்‌ அரைய்மாவும்‌ வடகீழை 

௨ யிற்‌ காணிக்கெல்லை சோழாண்டார்க்கு வ 

. டக்கும்‌ தூணிஆண்டான்‌ செய்க்குக்‌ கிழக்கு 
௨ம்‌ கவர்க்கு மேற்கும்‌ இவ்வெல்லைக்குட்‌ 

௨ பட்ட நிலங்காணியும்‌ ஆக நெல்‌ விதை கலமு 
௨ம்‌ பொருளறக்‌ கொண்டு மண்ணற விற்றுள்ளேன்‌ 
. அணுத்திரப்‌ பல்லவரையநேந்‌ இந்நிலங்‌ 

நிகல நெல்விதை . . . ம்‌ எந்நொ 

௨ பாதி தூணிப்பதக்கு நெல்விதை 

யுமேலை வாசலிற்‌ பிள்ளையார்க்கு அமு 

. துபடிக்கு குடுத்தேன்‌ வீரசேகரச்சி 

௨லை செட்டியேன்‌ மற்றைத்‌ தூணிப்‌ 

. பதக்கும்‌ மேலைவாசலிற்‌ பிள்ளையார்க்கு 

. அமுதுபடிக்குக்‌ கல்வெட்டிக்‌ குடுத்‌ 

தொம்‌ நிர்மணிமில்‌ வெள்ளாழரோ 

௨ம்‌ சந்திராதித்திய வரை செல்வதாகவு 


௨ம்‌ பநீமாயேறாற ஈகை 


114 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


| ஆ டச்‌ 


. தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


நிர்மலேசுவரர்‌ கோமில்‌ கணேசர்‌ கோயிலுக்கு முன்புள்ள பாறை. 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


மிகவும்‌ சிதைந்துள்ள துண்டுக்‌ கல்வெட்டு 


ஹிஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள்‌ ரா 
2. சேன்திரதேவன்‌ யாண்டு பதின 


3. ஞ்சாவது இராசராசபுரத்து அடிக்கீழ்த்தள 


4. த்து விலைய 


5. (5-12) கல்வெட்டு வரிகள்‌ அழிந்துவிட்டது 


115 


102/2010 


15 


கி.பி. 1222 


146/1967—68 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 103/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு அ!) 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1215 
ஊர்‌ :. பொன்னிவாடீ. இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : ]5/1967-69 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்ப ற ஸே 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : il 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : நிர்மலேசுவரர்‌ கோயில்‌ கணேசர்‌ கோயிலுக்கு முன்புள்ள பாறை. 
குறிப்புரை : பொங்கலூர்கா நாட்டு நிர்மணி ஊரைச்‌ சேர்ந்த வெள்ளாழன்‌ செவ்வாயில்‌ 


கண்ணன்பொத்தி என்பவனின்‌ மனைவி சிறிய கண்டி என்பவள்‌ மேலைவசலில்‌ 
உள்ள பிள்ளையாற்கு சந்தியா தீபம்‌ ஓன்று வைக்க ஓர்‌ அச்சு பணம்‌ 
கொடையளித்துள்ளாள்‌. 

கல்வெட்டு : 

ஷஹிஸ்ரீ வீரராஜேந்திரஜேவற்கு யாண்டு பதிநொந்‌ 

றாவது பொங்கலூர்க்கா நாட்டு நிர்மணிமில்‌ வெள்ளா 

 ழன்‌ செவ்வாயரில்‌ கண்ணந்‌ பொத்தி மனைக்கிழத்தி சி 

நிய கண்டியேந்‌ மிவ்வூர்‌ மேலை வாசலிற்‌ பிள்ளையா 

உற்குச்‌ சந்தியாதீபம்‌ ஒன்றுக்கு அச்சொன்று ஒடுக்கி 

. நேன்‌ இப்பொருள்‌ கைக்கொண்டோம்‌ இக்கோயில்‌ 

. காணியுடைய சிவப்பிராமணர்‌ சாலங்காய கோத்‌ 

. திரத்தில்‌ மணியந்‌ வடுகநும்‌ மணியந்‌ அவிநாசியும்‌ தி 

. ௬ுமுக்கூடல்‌ அவிநாசியும்‌ இம்மூவோம்‌ கைக்கொண்‌ 

டு சந்திராதித்தவரை செலுத்துவோமாகவுங்‌ குட 

ங்கொடு கோயில்‌ புகுவார்‌ எரிப்பாராக வையே 


..ஈ. இறகை 


ஹோ oA 


நலக்‌... நை ம்‌ 
ம ௧ 


116 


104/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ல்‌ 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 147/1967—68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ன 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 13 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : கணேசர்‌ கோயிலுக்கு அருகில்‌ உள்ள பாறை. 
குறிப்புரை சந்தி விளக்கு ஒன்று வைக்க ஒரு பழஞ்சலாகை அச்சுப்‌ பணம்‌ கொடை 
அளித்தமை பற்றிக்‌ கூறுகின்றது. 

கல்வெட்டு 

ட்ட ட ஓல்‌ ஆடு ந்திர 

இதத அலல இ தனை 

அசத தல அகல்‌ ண்டு இவ்‌ 

அத அள இ ர்நாட்டு 

டிச உ ட்டி க ஐய வெள்ளாழ 

ர, அதன்‌ க்கு களில்‌ முன்மன 


7. கப்படலநேன்‌ மேற்படியூர்‌ 
8. நாயந்நார்‌ நிர்மணிசுரமுை 
9. டயாற்கு நான்‌ வைச்ச சன்தி 
10. யாதீபம்‌ ஒன்றுக்கும்‌ நான்‌ 


11. குடுத்த பழஞ்சலாகை அச்‌ 


117 


சு ஒன்று இவ்வச்சொன்று 


நகைக்‌ கொண்டு இவ்விளக்‌ 

. கெரிப்போமாநோம்‌ . . . . ; இக்கோ 
. மில்‌ காணியுடைய சிவப்பிரா 

. மணன்‌ ஆலம்ப . . . க்கோத்தி . . . 
. த்து திருமுக்கூடல்‌ அவிநாசி 

. இவ்விளக்குச்‌ செலுத்துவே நா 
. நேன்‌ குடங்கொடு கோயில்‌ புகு 
. வான்‌ இத்திருவிளக்கெரிப்பாந 

டாகவும்‌ இது பஜாஹேறாற 


. இறகை 


118 


105/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 19 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1292 
ஊர்‌ பொன்னிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 148/1961-62 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ல 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ நிர்மலேசுவரர்‌ கோயில்‌ கணேசர்‌ அருகில்‌ உள்ள பாறை. 
குறிப்புரை நிர்மணியில்‌ வசிக்கும்‌ வெள்ளாளந்‌ செவ்வாயரில்‌ காவலஞ்‌ செம்பள்ளி என்பவன்‌ 
நிர்மணியில்‌ மேலை வசலில்‌ அமைந்துள்ள பிள்ளையாற்குச்‌ சந்தியா தீபம்‌ 
ஒன்று வைக்க ஓர்‌ அச்சு பணம்‌ இக்கோயில்‌ சிவப்பிராமணரிடம்‌ கொடுத்து 
தீபமெரிய வழிவகைச்‌ செய்துள்ளான்‌. 
கல்வெட்டு : 
1. ஹஹிஷஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு பத்‌ 
2. தொன்பதாவது பொங்கலூர்க்கா நாட்டு நி 
3. ர்மணியில்‌ மேலை வாசலிற்‌ பிள்ளையாற்குச்‌ ச 
4. ந்தியா தீபம்‌ ஒந்றுக்கும்‌ மேற்படியூர்‌ வெள்‌ 
5. ளாளந்‌ செவ்வாயரில்‌ காவலஞ்‌ செம்பள்ளியேந்‌ 
6. இவ்வச்சொந்று ஒடுக்கிநேந்‌ இப்பொருள்‌ கை 
7. க்கொண்டோம்‌ காணி உடைய சிவப்பிராம 
8. ணர்‌ சாலங்காய கோத்திரத்தில்‌ மணியந்‌ வடுக 
9. நு மணியந்‌ அவிநாசியும்‌ திருமுக்கூடல்‌ அவிநாசி 


[1 
மல்‌ 


௨யும்‌ சந்திராதித்தவரை குடங்கொடு கோயில்‌ பு 


உ 
உட 


. குவார்‌ எரிப்பாராக பநாயேறற ஈகை 


119 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 106/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 42 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1046 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 1831/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  கொங்குச்சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ஜ்‌ நீ 
அரசன்‌ :  கோக்கலிமூர்க்க விக்கிரமசோழன்‌ 
இடம்‌ :  அமிர்தகடேசுவரர்‌ கோமில்‌ மகாமண்டத்தூண்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. கோகலிமூர்க்க ஸ்ரீவிக்கிரம சோழனின்‌ 42-ஆவது 
ஆட்சியாண்டு மட்டும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 

1. ஷஹஸஹிஸ்ரீ கோ 
2. கலிமூர்க்க ஸ்ரீ 
3. விக்கிரமசோழ 
4, தேவற்கு திரு 
5. வெழுத்திட்டு 

6. ச்‌ செல்லா நி 

7. னற யாண்டு 

8. ௪௰௨ ஆவது 
9. பொங்கலூர்‌ 


10. க்கா . . .. 


120 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 107/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : ம்பு 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1219 
னர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 117/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 4 வ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ச 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ வடுகநாதசுவாமி கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை பொங்கலூர்க்க நாட்டு குண்டோடத்திலுள்ள குடுமிச்சிகளில்‌ அங்கராயன்‌ மனைவி 
வடுகப்‌ பிள்ளையார்க்கு சந்தி விளக்கு வைக்க அச்சு பழஞ்சலாகை ஒன்று 
தானமளித்துள்ளச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


ங்‌ 


ஷஹிஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு பதிநொந்றாவதுக்கெதிராவது 
பொங்கலூ 


. ர்க்கா நாட்டிற்‌ குண்டோடத்திற்‌ குடுமிச்சிகளில்‌ சிங்கந்கோவியார்‌ சிறுஅங்கராயந்‌ 


மனை 


. க்கிழத்தி குண்டோடத்தில்‌ வடுகம்பிள்ளையார்‌ கோயிலுக்கு சந்தியா 


தீபமொந்றுக்கு ஒடுக்கின 


. அச்சு பழஞ்சலாகை ஒந்றுங்‌ கொண்டோம்‌ இக்கோயில்‌ சிவப்பிராமணரில்‌ 


காப்பிய கோத்திரத்‌ 


தில்‌ உத்தமந்‌ சொக்கநும்‌ விடங்கத்‌ ஆளவந்தாநாந சித்திரமேழிபட்டநும்‌ 


இவ்விருவோம்‌ கைக்‌ 


. கொண்டோம்‌ இச்சந்தியாதீபமொந்றும்‌ குடங்‌[கொண்டு கே*]£யில்‌ புகுவார்‌ 


சந்திராதித்தவரை செல்வதாக இது 


. [பநிநரமாஹேறா ஈகை 


121 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 108/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 44 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1251 
ஊர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 126/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ௫ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 89 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ வடுகநாத சுவாமி கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை சந்திவிளக்கு வைக்க அச்சு ஒன்று கொடையளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. ஹஸிஸ்ரீ தி_புவனச்சக்கரவத்திகள்‌ வீரரா 

2. சேந்திரதேவற்கு யாண்டு ௪௪ வது கோதைமங்கலத்தி 
பி பட ம. ட ௫4 நித்தியகல்‌ 

4. யாணந்‌ . . ... தீபம்‌ ஒன்று இசந்தியா தீப 

5. பம்‌ ஒன்றுக்கு ஒடுக்கின பழஞ்சலாகை அச்சு ஒன்று 

6. ம்‌ கொண்டோம்‌ குண்டோடத்திலிருக்கும்‌ சிவப்பிராமண 

7. ரில்‌ காப்பியக்‌ கோத்திரத்து உத்தமந்‌ சொக்கனும்‌ விட 
8.ங்கன்‌ ஆள ........ தானாந சித்திரமேழி பட்ட . . . . 
9. கைக்கொண்டோம்‌ குடங்கொண்டு கோயில்‌ புகுவாந்‌ சந்தி 


10.ராதித்த வரை செலுத்துவதாக . . ..... 


122 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 125/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ க க 
அரசன்‌ : 2 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை வடுகப்பிள்ளையார்க்கு சந்திவிளக்கு வைக்க ஓர்‌ அச்சு கொடை அளித்தச்‌ 
செய்தி. 
கல்வெட்டு : 
1. ஷஹஹிஸ்ரீ [ா]..... ஆவது பொங்கலூற்கா நாட்டில்‌ குண்டோடத்தி . 


தொடர்‌ எண்‌ :- 109/2010 


௨... டுமரில்‌ பிள்ளை பிள்ளளா 


3. ன பிறைசூடியே . . 


புதனெண்ணைக்‌ ..... 


3. கொண்டோம்‌ . . ... . 


. சுரமுடையாற்கும்‌ வடுகப்பிள்ளையாற்கும்‌ 


ல்‌ ஒரு பிடிக்கு ஒடுக்கின பணம்‌ பத்துங்‌ கைக்‌ 
காப்பியக்‌ கோத்திரத்தில்‌ வடுகந்‌ அன்னதாந்நம்பி . 


. ட்டாரும்‌ சொக்கப்பட்டன்‌ ஆளுடையானுள்ளி 


குடங்கொடு . ...... 


5. மாஹே ணை 


| 


சந்திராதித்தவரை செலுத்‌ . . . . . 


ட்டாரும்‌ கைக்கொண்டோம்‌ இக்கோயிற்‌ 


123 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 110/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 44 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1251 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 124/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ப 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 2 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை : குண்டோடத்து முதலி காடன்‌ உலகை வலம்வந்தான்‌ என்பவன்‌ சந்தி 


விளக்குக்கு ஓர்‌ அச்சு கொடை அளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. வீரராசேந்திர தேவற்கு யாண்டு 
2. ௪௪ பொங்கலூற்கா நாட்டு குண்டோட 
3. முதலிகள்‌ குடுமரில்‌ காடந்‌ உலகை வலம்வந்தா 
4. நேந்‌ திருநிலை அழகிய பிள்ளையாற்கு சந்தியாதீபம்‌ ஒந்‌ . ..கு 
5. நேந்‌ நாய . . . . 
6. நீ பழஞ்சலாகை ஒந்றுங்‌ கைக்கொண்டோம்‌ இக்கோமிற்‌ காணியு 
7. டைய சிவப்பிராமணரில்‌ காப்பிய கோத்திரத்தில்‌ உத்த 
8. மந்‌ சொக்கபட்டநுள்ளிட்டாரும்‌ . . னபட்டந்‌ ஆளுடையாநு 
9. ள்ளிட்டாரும்‌ இவச்சு கைக்கொண்டோம்‌ குடங்கை கொண்டு கோயிற்பு 


10. குவார்‌ சந்திராதித்தவரை செலுத்துவதாக இது பநாஹேறாற கை 


124 


த.நா... 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


வடுகநாத கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌ 


11/2010 


15 


கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு 


120/1920 


திருநிலை அழகிய பிள்ளையார்க்கு ஒரு சந்திவிளக்கு வைக்க பழஞ்சலாகை 
அச்சு ஒன்று கொடையளிக்கப்பட்டுள்ளது. 


8. [திருநி]*லையழகியப்‌ பிள்ளையாற்குச்‌ சந்தியா [தீபத்துக்கு] ஒடுக்கிந 


பழஞ்சலாகை அச்சொன்று 
பொ இக்கோமிலில்‌ சிவப்பிராமண 


சித்திரமேழிபட்ட . . 


இது பநாஹெனாற கை 


125 


. . கோத்திரத்தில்‌ உத்தம 


... கோயில்‌ புகுவாந்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ;:- 112/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு - ட 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கிபி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : குண்டம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 121/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த்‌ தீ 
அரசன்‌ னு 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை : வடுகப்‌ பிள்ளையார்க்கு சந்திவிளக்கு ஒன்று வைக்க அச்சு பழஞ்சலாகை 


ஒன்று கொடையளித்தச்‌ செய்தி. 


4. மங்கலத்து இருக்கு . . . . 
8. மலைய கட்டிகளில்‌ ச 

6. ரத்தந்‌ 8தேவியேந்‌ கு 

7. ண்டோடத்தில்‌ வடு 

8. கப்பிள்ளையார்க்கு 

2. சந்தியா தீபத்துக்கு ஒடுக்கி 


10. ந அச்சு பழஞ்சலாகை ஒற்று 


126 


[8. 


. கைகொண்டோம்‌ இக்கோயில்‌ 
. ணி உடைய சிவப்பிராமணரில்‌ 
. சித்திரமேழிப்பட்ட நுள்‌ 

. ளிட்டாருஞ்‌ சொக்கபட்டநு 

. னிட்டாருங்‌ குடங்கொடு கோ 
. மில்‌ புகுவாந்‌ சந்திராதித்‌ 

., யவரை செலுத்துவதா 


க பநாஹெயர ம றக்ஷை 


127 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 113/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு i 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 122/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : வடுகப்‌ பிள்ளையாருக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்த செய்தி. 
கல்வெட்டு : 

1. ஸ்ரீவீரராசேந்திர தேவற்கு . . . . . . 

2. டையில்‌ ஆயிரவற்குச்‌ சேநா . . . .. . 

3. சோழப்பல்லவரையந்‌ . . . . . . 

4. ரயநார்‌ வடுகப்பிள்ளை . . . . . . 

5. ஒடுக்கிந அச்சுப்பழஞ்‌ . . . . . . 

6. கொண்டோம்‌ இக்கோமில்‌ காணியுடைய சிவப்பிராமணரில்‌ காப்பிய 

7. கோத்திரத்தில்‌ உத்தமந்‌ சொக்க பட்டநும்‌ விடங்கந்‌ சித்திர 

8. மேழிபட்டநும்‌ இச்சந்தியா தீபம்‌ குடங்கொடு கோயில்‌ புகுவார்‌ 


9. சந்திராதித்தவரை செல்வதாக இது பநாஹெயழம ஈகை 


128 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 114/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 2445 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1236 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 123/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ந 4 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ இது: 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : நரையனூர்‌ நாட்டுத்‌ தளிச்சயமான ராஜவிச்சாதிரபுரத்து வீரசோழன்‌ 
திருமடைவிளாகத்தில்‌ இருக்கும்‌ வயிராகிகளில்‌ திருவிளம்‌ அழகியன்‌ எனும்‌ 
திருவீதிப்பிள்ளை என்பவன்‌ குண்டடம்‌ திருநிலை அழகிய பிள்ளையாற்கு 
சந்தியா தீபம்‌ வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடையளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 


ன்‌ 


. ஹஹிஸ்ரீ வீரராசேஷ, சேவற்கு யாண்டு ௨௰௪ வதற்கெதிர்‌ ர வது ந 
. ரையநூர்‌ நாட்டுத்‌ தளிச்சயமான ராஜவிச்சாதிரபுரத்து வீரசோ 

. ழன்‌ திருமடைவிளாகத்து வயிராகிகளில்‌ திருவிளமழகியனாந 

. திருவீதிப்பிள்ளையேன்‌ பொங்கலூற்கா னாட்டுக்‌ குண்டோடத்தில்‌ 

.. திருநிலையழகிய பிள்ளையாற்கு நான்‌ வச்சச்‌ சந்தியாதீபம்‌ ஒன்று 

௨ க்கு நான்‌ ஒடுக்கின பழஞ்சலாகை அச்சு இக்கோயிலில்‌ காணியு 
டைய சிவப்பிராமணர்‌ சித்திரமேழி பட்டனுள்ளிட்டாரும்‌ சொ 

. க்கியபட்டநுள்ளிட்டாரும்‌ இவ்வச்சுக்‌ கைக்கொண்டோம்‌ சந்தியா தீ 


ஒல ௩] ஸூ ௭ ௯ வே 03 


௨ பஞ்‌ சந்திராதித்தவற்‌ செலுத்துவோமாநோம்‌ மிது பன்மாஹேறா 


he 
ம்‌ 


.  ஈகை்ஷை உ 


129 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 115/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு உ ௮ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கிபி. 19-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு t= 
எழுத்து தமிழ்‌ 
அரசு தத ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ உ ௯ 
இடம்‌ :  வடுகநாத சுவாமி கோயில்‌ நவக்கிரக மண்டப மேல்‌ கூரை. 


குறிப்புரை : நவக்கிரக வழிப்பாட்டின்‌ முக்கியத்துவத்தைக்‌ கல்வெட்டுக்‌ குறிப்பிடுகின்றது. 
கல்வெட்டு : 

1. சூரியன்‌ சோமன்‌ செவ்வாய்‌ சொற்புதன்‌ வியாழன்‌ வெள்ளி 

2. காரியுமி ராகு கேது கடவுளரென பரிநாமத்தாரில்‌ 


3. சக்கரத்தை தரித்தார்‌ பூசித்தாலும்‌ பாரிற்புத்திரரும்‌ 
4. அட்ட பாக்கிய நல்குந்தானே 


130 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 116/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : a 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1234 
ஊர்‌ : குண்டம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 118/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ :  விரராசேந்திரன்‌ 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறை கிழக்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : பிலாம்பிறைக்‌ கோட்டை ஆயிரவர்படை சேனாபதி சந்திவிளக்குக்‌ கொடை 
அளித்த செய்தி. 


கல்வெட்டு : 
1. ஹஸஷிஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு 
. ௨௮௪ புலாம்பிறைக்‌ கோட்டையில்‌ 


. ஆயிரவற்குச்‌ சேநாபதி . . . . . . கோ 


1 ட ந்‌ ட) 


. கண்டந்‌ பல்லவரையநேந்‌ குண்டோ 
5. டத்தில்‌ வடுகப்பிள்ளையார்‌ சந்தியா 


6. தீபத்துக்கு ஒடுக்கிந அச்சு பழஞ்சலாகை 


131 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 117/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 15 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1222 
ஊர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 119/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 12 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறை கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை பாண்டி மண்டலத்து கலவழி நாட்டைச்‌ சேர்ந்த தேவரடியார்‌ குண்டோடத்து 
திருநிலையழகிய பிள்ளயாற்கு ஒரு சந்தியா தீபம்‌ வைத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. . . . ஸ்ரீகி/லவநச்‌ சக்கரவத்திகள்‌ வீரராசேஷ... தேவற்கு யாண்டு ௰(௫] 
சாவ 


2. பாண்டி மண்டலத்துக்‌ கலவழி நாட்டில்‌ குருந்தகுளத்து கரையில்‌ குன்றமேறி 


3. . . . னையார்‌ தேவரடியாரில்‌ அம்மையாண்டாள்‌ ஆளவந்தாநான அநன்தானநா 


4. . . . பொங்கலூர்க்கா நாட்டில்‌ குண்டோடத்தில்‌ பிள்ளையார்‌ திருநிலையழகிய 


பிள்ளையாற்‌ சந்தி 


8. . . . ூக்குக்கும்‌ ஒடுக்கின அச்சு ஒன்றும்‌ இக்கோயில்‌ சிவப்பிராமணரில்‌ 
காப்பிய கோத்திரத்தில்‌ உத்தமன்‌ 

6. . . . சித்திரமேழி பட்டநும்‌ குடங்கொடு கோயில்‌ புகுவார்‌ சந்திராதித்த 

7. . . . செல்வதாக இது பநாஹெயழமம கை 


132 


த.நா.அ. 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


தொடர்‌ எண்‌ :- 118/2010 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண 


6 


கி.பி. 1213 


129/1920 


அமிர்தகடேஸ்வரர்‌ கோயில்‌ வாயில்‌ வடக்கு பக்க கால்‌. 


மண்டபம்‌ ஒன்றை குண்டோடத்து வாணியர்‌ கட்டிய செய்தி. 


கல்வெட்டு : 


ப ஜே ௨] ஷூ வேவ டட நத பட அ ௩ 


[த்‌ ஷு. க. வடு 
[0 மு ௩ மு 


ஹெஷிய்ீ 


. வீரராஜே 

நக. தேவ 
ற்கு யாண 

டு ஆறாவது கு 
. ணடோடத்‌ 


தில்‌ வாணி 
யர்‌ தன்ம 
௨ம்‌ இத்தி 
 ருமண்டம்‌ 
. திசைமு 
, க்கியர்‌ ஈ 


லை 


133 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 119/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 10 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1159 
ஊர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 130/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 14 
அரசன்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ வாயில்‌ இடது கால்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. குண்டடது குடும்மரில்‌ இருங்கோளன்‌ என்பவன்‌ 
குறிக்கப்‌ பெறுகின்றான்‌. 

கல்வெட்டு : 

1. ஒஷிஸ்ரீ க6 

2. லாத்து 

9. ங்‌ சோழ 

4. தேவர்க்கு 

5. இயாண்‌ 

6. டு பத்தா 

7. வது குண்‌ 

8. டோடத்தி 

9. ல்‌ குடும்மரில்‌ 

10. இருங்கோள 

11. ன்‌ . காவ 

12. நா யா..கெ 

13. ங்க 


134 


. வார்‌ மற்றுந்‌ 

 ரவந்‌ இத்தி 

. ருவாசல்‌ திரு 

. துக்கு சந்தி 

 யாதீபம்‌ ஒன்றும்‌ 

. விடாமல்‌ சந்திராதித்தவரை 
.. செலுத்தக்கட 

. வோமாகவும்‌ 

. இது பந்‌[மாயே]சுர 


ரர்‌ இரச்சை. 


135 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 120/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 4 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1309 
ஊர்‌ : குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 12/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 5 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ மண்டப நுழைவுவாயில்‌ வலது கால்‌. 


குறிப்புரை : குண்டோடத்து வாணிகர்கள்‌ நிலைக்கால்‌ செய்வித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 
1. ஹஹிய்ரீ சிரி 12. இத்திருநி 
2. சுந்தரபாண்டிய 13. லைக்காலுக்‌ 
3. தேவற்கு யா 14. கு எங்கள்‌ 
4. ண்டு ௨௰௪ வ 15. மக்கள்‌ மக்‌ 
5. து பொங்க 16. கள்‌ அழிக்க . 
6. லூற்கா நாட்‌ ப உட டி இதி 
7. டில்‌ குண்டோட 18. திராதித்தவ 
8. த்தில்‌ வாணியரில்‌ 19. ரையும்‌ 
9. எங்கள்‌ தன்‌ 20. செய்விப்‌ே 
10. மமாக செய்‌ 21. பாமாகவும்‌ 
11. வித்தோம்‌ 


136 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 121/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 5 ்‌ 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1280 
னர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 18/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ந அ 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 18 

அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ அமிர்தகடேசுவரர்‌ சுவாமி மண்டப நுழைவுவாயில்‌ இடது கால்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. குண்டடம்‌ வாணியர்‌ குறிக்கப்பெறுகின்றனர்‌. 
கல்வெட்டு : 

1. ஷஷியீ 

2. சிரி வீரபாண்‌ 

3. டிய தேவற்‌ 

4. கி யாண்டு யரு 

5. வது பொங்‌ 

6. கலூற்கா நா 

7. ட்டிற்‌ குண்‌ 

8. டோடத்திலிரு 

9. க்கும்‌ வாணி 


137 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


தத்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


அமிர்தகடேசுவர்‌ கோயில்‌ முன்னுள்ள குளத்தின்‌ அருகே உள்ள தூண்‌. 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


தூண்‌ கொடையளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 


18 
2. 
3. 
4, 
9. 
6. 


10. 
11. 


ஷுஷிஸ்ரீ 
வீரராஜேஷ. தே 
வக்கு யாண்டு 
பதின்‌ ஒன்றாவது 
கோடிக்காரை 


த்தோமு ஊராளி 


. களில்‌ பெருமா 


. ரசோழ இருங்‌ 


கோளநேந்‌ இ 


ந ம்‌: இ க 


ள்‌ பெருமாளாந வீ 


க்க கால்‌ 


138 


122/2010 


1 


கி.பி. 1218 


134/1920 


17 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 123/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 90 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1285 
உளர்‌ : குண்டம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 128/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு i 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ : வடுகநாத சுவாமி கோயில்‌ கருவறை நுழைவு வாயில்‌. 


குறிப்புரை : வணிகர்கள்‌ அளித்த கொடையைப்‌ பற்றி கூறுகின்றது. வாணிகம்‌ பற்றி 
ஆய்வு செய்வதற்கு சிறந்த சான்று. 


கல்வெட்டு : 
1, ஷஹி 13. கா நாட்‌ 
2. ஸ்ரீவிர 14. டு குண்டோ 
3. பாண்‌ 15. டத்தி 
4, டிய 0 16. ல்‌ வடுக 
5. தவற்கு 17, ப்பிள்ளை 
6. யாண்‌ 18. யாற்கு ஏறு 
7, டு ௰ரு 19. சாத்து யிறங்கு 
8. ஈவதுக்‌ 20. சாத்து நான்கு 
9, கு எதிரி 21. திசை பதினெ 
10. ரு வது 22. ண்விஷையத்‌ 
11. பொங்‌ 23. தார்‌ ம 
12. கலூற்‌ 24. . . . தபுரத்து 


139 


. பெரி புடை 51. பணிப்பச்‌ 
. வப்‌ பொதிநூ 52. சமைய 
, ற்பொதி உப்‌ 53. க்‌ கரண 
௨புப்‌ பொதி 54. த்தான்‌ ௭ 
. ஆழி சுமைப்‌ 55. முத்து 

. புடவைகட்‌ 56. இது பன்‌ 
உடு மற்றுமெ 57. மாஹே 
 ப்பேற்ப்பட்ட 98. பறற 
௨னவும்‌ இவ்வூ 59. கை 
௨ரிலும்‌ கால்‌ 

. பாடுகளிலும்‌ 

. வந்த கூடத்து 

, க்கு திருப்பணி 

, க்குடலாக்கி 

டும்‌ பணம்‌ ஓ 

ன்றும்‌ சில 

, வானப்‌ பொதிக்‌ 

கு பொதி ஒன்று 

௨ க்குப்‌ பணம்‌ ஒரு 

. மாத்தாவதாக 

_ வும்‌ இதுசந்திரா 

. தித்தர்வரை செ 

. ல்வதாகவும்‌ 


- இப்படி 


140 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 124/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : - 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1945 
ஊர்‌ குண்டடம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ; - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : ” 
அரசன Fs 
இடம்‌ வடுக நாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டப நுழைவு வாயில்‌ வலதுப்புறம்‌ 
சுவற்றில்‌ உள்ளது. 
குறிப்புரை வடுகநாத சுவாமி கோயிலைப்‌ புதுப்பித்துக்‌ கட்டியதைப்‌ பற்றி கல்வெட்டு 
குறிப்பிடுகின்றது. 
கல்வெட்டு : 


1. 
2. 


ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி துணை 


1945 பார்த்திப ஹு தை மீ 29 தீ” பேரூர்‌ ஸ்ரீஞானச்சிவாச்சாரியார்‌ சுவாமிகள்‌ 
சங்கராண்டம்‌ 


. பாளையம்‌ பட்டாக்காரர்‌ திருபெரியன வேணாவுடைய கவுண்டர்‌ இவர்களின்‌ 
பெரும்‌ முயற்சியா 

லும்‌ கீழ்முகம்‌ மேல்முகம்‌ பொது உதவியாலும்‌ குண்டடம்‌ வடுகநாத 
சுவாமி ஆல 

யத்தை புதுப்பித்து ஷ பட்டக்காரார்‌ அவர்களின்‌ பாரியை லக்ஷ்மி அம்மையார்‌ 
அவர்களின்‌ 

.. சகாயத்தாலும்‌ நந்தன ணு ஐப்பசி மீ” 15 தீ கும்பாபிஷேகம்‌ நடைப்பெற்றது. 


. ஆலய அபிமாணிகள்‌ குண்டம்‌ 31.10.52 


141 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு ; 

ஊர்‌ : புஞ்சைதலையூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து : தமிழ்‌ 

அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 

அரசன்‌ : மல்லிகார்ஜுனர்‌? 

இடம்‌ : பெருமாள்‌ கோயில்‌ மேற்குப்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு முழுமையடையவில்லை. 
கல்வெட்டு : 


1. ஷூஹிஸ்ரீ காஸணழெயழறல ஸ்ரீவீர . ...... 
௨ [வ]திருக்கள்‌ கெம்பய நாக்க உடை 


142 


125/2010 


கி.பி. 15-ஆம்‌ நூற்‌. 


உட ட ட உ ட 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 126/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ எல்காம்‌ வலசு இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து : தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 
அரசன்‌ - ௯ 
இடம்‌ : கோவை அகழ்வைப்பகம்‌ 
குறிப்புரை நானாதேசி, ஐந்நூற்றுவர்‌, அஞ்சுகரை நாடு அடிக்கீழ்தளம்‌, நகரம்‌ ஆகிய 
குழுவினர்‌ சேர்ந்து எறிவீரப்பட்டணம்‌ அமைத்த செய்தி. 

கல்வெட்டு : 

1. ஸ்வத்திஸ்ரீ தெந்க 

2. ரை நாட்டு நீலம்‌ 

3. பேரூர்‌ னானா தேசி 

4. திசை மடிஎறி 

5. யுர்‌ எறிவீரபட்ட 

6. ணக்கல்‌ அஞ்சு 

7. கரை நாடும்‌ 

8. அடிக்கீழ்‌ தளமு 

9. ம்‌ பதினெண்‌ வி 

10. ஷயமும்‌ எம்மி 


பவட 
es 


. லிசைந்தபடி மீதளத்தில்‌ நாலுவாசலி 


ho 


ல்‌ பட்டாயர்‌ வசம்‌ நாலு காலும்‌ சிங்காத 


a 
a 


னமும்‌ உடையாராக 


143 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 127/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 87 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1166 
ஊர்‌ : மறவபாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 181/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 1 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : அப்பரமேசுவர சுவாமி கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : தென்கரை நாட்டுக்‌ கொற்றனூரில்‌ உள்ள அப்பரமேஸ்வரர்‌ கோயில்‌ இறைவனுக்கு 
விடியல்‌ வழிபாட்டிற்கு நீலன்‌ பேரூரில்‌ மேல்கரைமிலுள்ள ஏழுமா நிலம்‌ 
அளித்த செய்தி. இந்த ஏழுமா நிலத்தின்‌ வாயிலாக இராசகேசரி மரக்காலால்‌ 
24 கலம்‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ செல்லாநின்ற 


2. திருநல்லியாண்டு பதினேழாவது தென்கரை நாட்டுக்‌ கொற்றனுரில்‌ ஆளுடையார்‌ 
. அப்பரமேசுரமுடையார்க்குச்‌ சிறுகாலைச்‌ சந்திக்கு குடுத்த நெல்‌ இராசகேசரி 


மே 


மரக்காலால்‌ 


4. நெல்‌ இருபத்துநாற்கலத்துக்கு விட்ட நிலமாவது தென்கரைநாட்டு 
நீலன்பேரூரில்‌ 


5. மேல்‌ கரையில்‌ ஆளுடையநாயனார்‌ நிலத்துக்கு வடகொழிஞ்சிப்பாடி அழகிய 
6. சொக்கனார்‌ நிலத்துக்கு தெற்குத்‌ தென்வடல்‌ நிலத்துக்குக்‌ கிழக்குப்‌ 


புளிபுரத்துக்கு மேற்குத்தாங்கல்‌ 


144 


7. ௫௭8 இந்நிலம்‌ ஏழுமாவும்‌ இறைமிலியாகக்‌ குடுத்தமைக்கு நம்வாசலிற்‌ 
போந்த கடமை 

8. பாடும்‌ கேட்கக்கடவார்கள்‌ அல்லவாகவும்‌ இந்நிலம்‌ ஏழுமாவும்‌ சந்திராதித்தவரை 
செல்வதாகச்‌ 

9. சம்பிலுஞ்‌ சிலைமிலும்‌ வெட்டிக்‌ கொள்ளக்‌ கடவார்களாகவும்‌ இத்தன்மம்‌ 
அழித்தவன்‌ எழுச்சமறுவான்‌ 


10. பன்மாயேசுர ரக்ஷை ௨ 


145 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 128/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 14 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1221 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 182/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ எ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை தென்கரை நாட்டுப்‌ பிரமதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுர்வேதிமங்கலத்தில்‌ இருக்கும்‌ 
வியாபாரி பிச்சன்‌ பெரியான்‌ என்பவன்‌ இவ்வூர்‌ திருவலஞ்சுழிநாயநார்‌ கோயீலிலுள்ள 
சேத்திர பாலபிள்யைார்‌ (பைரவர்‌) அமுதுபடிக்காக எட்டு அமுதன்‌ அச்சு 
கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஹிய்ீ திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரரா 
2. ஜேந்திர தேவர்க்கு இயாண்டு பதிநாலாவ 
3. து தெந்கரை நாட்டுப்‌ பிரமதேயம்‌ ஸ்ரீவீரசங்‌ 
4. காதசதுவே-சிமங்கலத்து இருக்கும்‌ வியாபாரி பிச்சந்‌ பெரியா 
5. நாந ஈசந்கோவநேந்‌ இவ்வூர்‌ உடையார்‌ திருவலஞ்சுழி நாயநார்‌ கோயிலில்‌ 


க்ஷேக, பாலப்பிள்ளையாற்கு அமுதுப்படிக்கு ஓ 

6. டுக்கின அமுதந்‌ அச்சு மூன்று சகடாதித்தவல்‌ . . . ஸ்ரீபண்டாரத்தில்‌ 
கொண்ட அமுதன்‌ அச்சு அஞ்சு ஆக இவ்வச்சு எட்டும்‌ கொண்டு நித்தம்‌ 
நாழி அரியும்‌ கறி அமுதுயள்ளிட்ட விஞ்ச 

7. நங்களும்‌ நெய்யமுது அடைக்காயமுது இலையமுதும்‌ செலுத்துவேன்னாக 
இவச்சு கொண்டேந்‌ இக்கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணந்‌ உதைய 
சைவவேசுரமுடைய 

8. நாந உய்யக்கொண்டாநேந்‌ சந்திராதித்தவல்‌ செலுத்துவேநாந்நேந்‌ இது 
பஜநாஹெனாற க்கை 


146 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 129/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 4] 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1045 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 1838/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு பச 
எழுத்து வட்டெழுத்து 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ கோக்கலிமூர்க்க விக்கிரமசோழன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை இக்கல்வெட்டில்‌ மெய்கீர்த்தி வருகின்றது. வீரசங்காதன்‌ குற்றிய தேவன்‌ 55 
கழஞ்சு பொன்‌ கொடுத்தச்‌ செய்தி. இந்தப்‌ பொன்னால்‌ வந்த வட்டி நெல்லை 
அமுதுபடிக்கும்‌, பூசை செய்யும்‌ பிராமணர்கள்‌ உணவுக்கு அளிக்கும்படி 
கூறிய செய்தி. 
கல்வெட்டு : 


1. 


ஹஹிற்ீ கோக்கலிமூர்க்க ஸ்ரீவிக்கிரமசோ தேவர்க்குத்‌ திருவெழுத்தெட்டுச்‌ 
செங்கோலோச்சி வெள்ளி வெண்குடைமிளிர வேந்திநாடு வளம்‌ படுத்து 


நைய்யுங்குடிவோம்பி ஆறில்‌ ஒந்று கொண்‌ 


. டல்லவை கடிந்து கோவீற்றிருந்து குடிபுறங்காத்துப்‌ பெற்றக்‌ குழவிக்குற்ற 


நற்றாய்போல திருமிகு சிறப்பிற்‌ செல்லாநின்ற திருநல்லியாண்டு 
நாற்பத்தொன்றாவது 


. வடகரைத்‌ திருக்கழுமலநாட்டு நந்தியந்‌ நல்லூருடையாந்‌ வீரசங்காதந்‌ 


சூற்றியதேவன்‌ வானவனுத்தர மந்திரியாமிந நாநாதேசிய்‌ நாட்டுச்‌ செட்டி 


பக்கல்‌ தென்கரை நாட்டு ஸை 


. ஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காத வக”வேதிமங்கலத்து ஸலையோம்‌ இவர்‌ பக்கல்‌ 


ட பொன்‌ பரகேசரிக்கல்லால்‌ துளைநிறைச்‌ செம்பொன்‌ ஐயம்பத்தைய்ந்து 
கழஞ்சு இப்பொன்‌ ஐயம்பத்தைங்‌ கழஞ்சு 


147 


௨ சிநால்‌ வந்த அவைய்செலகார்‌ பசானம்‌ ஆண்டோற்று நூற்றொருபதின்கலமுங்‌ 
கொண்டு திருவலஞ்சுழி வ௱சேறறர்‌ கோயிலிலே ஹாாஹணர்க்கு பண்ண 
வைச்ச கலம்‌ . . . . நிலம்‌ இப 


. ரகேஸரிக்காலால்க்‌ குறுணியாக மூன்று கலத்துக்கும்‌ நிசதம்‌ மூன்று குறுணியால்‌ 
நெல்‌ ஆண்டுக்குத்‌ தொண்னூற்றுக்கலமும்‌ நிச்சமாடும்‌ வொஷணனுக்கு 
நிச்சம்‌ பரகேஸரி அந்நூ . ...ஆ ....கல நே... 

. ஒரு தூணிக்குறுணியும்‌ ஆட்டொரு ஆட்டைக்கு நெல்க்கலநே 
முக்குறுணியும்‌ ஆக நெல்‌ நூற்றொருபதின்கலத்தாலும்‌ இக்கலம்‌ 
மூன்றுக்கும்மாய்முள்ளிட்டு மூன்று கறியும்‌ ஒரு கலத்துக்குக்‌ காணத்தால்‌ 
௨ம்‌ ஒரு பிடி அரை நெய்யுங்‌ கிழாளம்‌ பேராலிரண்டு பாக்கும்‌ அஞ்சு 
வெற்றிலையும்‌ இப்படி வ௩ாசித்தவல்‌ நிற்க மூன்று கலமும்‌ ஊட்டுவதாக 
நாம்‌ ஸலையோம்‌ வானவநுத்தர மந்திரியார்க்கு இம22மக்ஷிப்பான்‌ ஸ்ரீபாதடி 
என்தலைமேலேயிது பநாஹெறாற றகைஷ(॥!] 


148 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 130/2010 


த.நா.ஆஅ. 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 4 
வட்டம்‌ தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1210 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 184/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு டக 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை அரசன்‌ சாமாந்தன்‌ தங்கையார்‌ அமுதுபடிக்கு பழவாணியோடு ஒக்கும்‌ பொன்‌ 
நாற்பதரை கழஞ்சு அளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


ந 


ஷஹிஸ்ரீ தி,புவநச்சக._வத்திகள்‌ ஸ்ரீவீரமாஜேந்திர தேவற்கு யாண்டு 
மூன்றாவது தெந்கரைநாட்டு மைஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காதச்‌ சதுவே*திமங்கலத்து 
ஸலையோம்‌ எங்கள்‌ சாமந்தன்‌ . . . . எங்களூர்‌ திருவலஞ்சுழி மஹாதேவற்கு 
தங்கள்‌ தங்கையார்‌ . . . .ஜெ 


. ந்துதேவர்நம்பி வட்ட . . .கடைக்குறிச்சியாழ்வாரைச்‌ சாத்திப்‌ பள்ளியறை 


நாச்சியாரை எழுந்தருளுவிச்சி இவர்க்கு அமுதுபடி சிறுகாலைச்சந்தி 
இருநாழியும்‌ ஆக அரிசி அறுநாழியும்‌ கறியமுது நெய்யமுது மிளகமுது 
தையிரமுது 


. இலையமுது அடைக்காயமுது உட்பட ஒற்று மூன்றாக நாளொற்றுக்கும்‌ 


பதக்கிரு நாழியாக ஆண்டொந்றுக்கு நெய்‌ அறுபத்தேழு கலநே 
தூணிபதக்கும்‌ ஆநந்தகூத்தனாலே செல்வதாக ஸ்ரீபண்டாரத்துக்கு 
எங்களிடையிலொடுக்கிந துளை 


. ப்பொந்‌ பழவாணியோடுப்பது நாற்பதிந்கழஞ்சரையும்‌ நாங்கள்‌ கைக்கொண்டு 


மித்தேவர்‌ ஸ்ரீபண்டாரத்தில்லே கூட்டி மற்றைப்‌ பண்டாரத்தில்‌ பொந்‌ 
குடுக்கும்படியே உபயத்துக்கு குடுத்து . . . பயத்தாலு . . . 


149 


5. செலுத்திவிப்போமாகவும்‌ மிவுபையம்‌ பொந்‌ இல்லையாகிலும்‌ உபயத்துக்கு 
கொண்டவர்கள்‌ பொந்‌ ஒடுக்கிநாராகிலும்‌ மிவ்வரிசி அறுநாழியும்‌ முதலில்‌ 
தட்டாமே மூலஜேவர்க்கும்‌ ஆநந்த கூத்தற்கும்‌ அமுதுபடி செ . . 

6. சலுத்திவிப்போமாநோம்‌ வீரசங்காத சதுவே*திமங்கலத்து ஸலையோம்‌ மித்தந்மம்‌ 
சந்திராதித்தவற்‌ செல்வதாக மிது பநாஹெறாற மலை 


150 


த.நா.௮அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 131/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : £2 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1046 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 185/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தல 
எழுத்து வட்டெழுத்து 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ந டது 
அரசன்‌ கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை பெருமாள்‌ பெருந்தனத்து தரையர்களில்‌ நக்கன்‌ விடங்கன்‌ எனும்‌ விக்கிரம 
சோழப்‌ பல்லவதரையன்‌ திருவலஞ்சுழி பரமேசுவரருக்கு நந்தாவிளக்கெரிக்க 
பதினைந்து கழஞ்சு பொன்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. 


ஹஷிய்ீ£ கோக்கலிமூர்க்க விக,ம வோளஜேவர்க்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ 
செங்கோலோச்சி 


. வெள்ளிவெண்குடைமிளிர வேந்தி நாடுவளம்படுத்து நயுங்குடிவோம்பி 


ஆறிலொன்று கொண்டல்லவை 


. கடிந்து கோவிற்றிருந்து குடிபுறங்காத்துப்‌ பெற்ற குழவிக்குற்ற நற்றாய்‌ 


போலச்‌ செல்லா நின்ற திருநல்லியாண்டு ௪யஉவது பெருமாள்‌ பெருந்‌ 


. தனத்து தரையர்களில்‌ நக்கந்‌ விடங்கனான விக்கிரமசோழப்‌ பல்லவதரையநேந்‌ 


நக்கந்குன்றந்‌ . . . வ,சாகித்தரமையில்‌ அவரைச்சாத்தித்‌ தெ 


உ ன்கரைநாட்டு யெஹகேயட ஸ்ரீவீரங்காத வக வேகிமங்கலத்துத்‌ திருவலஞ்சுழிப்‌ 


வ௱றஹேர்க்கு தூண்டா விளக்காய்‌ வர ாதிகுவ௯ நின்றெறிய வைத்த தி 


. ருநொந்தா விளக்கொன்றுக்கும்‌ வைச்ச பரகேசரிக்கல்லால்த்‌ துளைநிறை 


செம்பொந்‌ பதிநைங்கழஞ்சும்‌ ஸலையார்‌ வசம்‌ எடுத்துக்‌ குடுத்தேந்‌ விக்கிரமசோ 


. ழப்பல்லவதரையநேன்‌ இவரிப்பொந்‌ கொண்டு இவ்விளக்கொன்றும்‌ 


அஷ ரசிகஷவத்‌ எரிப்பதாக கல்வெட்டிக்குடுத்தோம்‌ ஸலையோம்‌ நக்கந்‌ கு 


. ன்றநேன்‌ ஐய2ஒ வநாஹெனாற றக்ஷை 


151 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 132/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு உ.த 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1212 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 186/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 8 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை பெருமாள்‌ கைக்கோளரில்‌ (அரசர்‌ படை வீரர்‌) தேவன்‌ மாதேவன்‌ எனும்‌ 
கலிகடிந்த சோழமாராயன்‌ என்பவன்‌ திருவலஞ்சுழி மாதேவற்கு சந்திவிளக்கெரிக்க 
இருகழஞ்சு பொன்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. 


He 


ஷஹஹிஸ்ரீ கோராசகேசரி பந்மராந கி, புவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராஜேந்திர 
ஜேவற்கு யா 


உண்டு ஐஞ்சாவது பெருமாள்‌ கைக்கோளரில்‌ தேவந்‌ மாதேவநாந கலிகடிந்த 


சோழமாராயந்‌ . . . தி 


. ருவலஞ்சுழிமாதேவற்கு ஓடுக்கிந பொந்‌ பரகேசரிகல்‌ துளைநிறை செம்பொந்‌ 


ஆணி 


. டாப்பது இருகழஞ்சும்‌ இகோயிலில்‌ சிவப்பிராமணந்‌ ஸ 


 வெொயுமமுடையாநான உய்யக்கொண்டச்‌ சோழபட்டநேந்‌ கொண்டு ஒரு 


சந்தியாதீபம்‌ சந்த£திகூவற்‌ செலுத்த கடவேநாநேந்‌ 


. இது பன்மாஹேற ஈகை 


152 


133/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 8 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு 1215 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 188/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த: இ 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோமில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை தென்கரை நாட்டு பிரம்மதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுர்வேதிமங்கலத்து சங்கரன்‌. 
மகன்‌ அரயபோசன்‌ என்பவன்‌ இவ்வூர்‌ திருவலஞ்சுழி மகாதேவர்க்கு சந்தியா 
தீபம்‌ வைக்க துளை நிறைப்பொன்‌ கழஞ்சு கொடையளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


ர, 


8. 


ஹஹிய்ீ ஸ்ரீவீரராஜேந்திர தேவற்கு யாண்டு எட்டாவது தென்கரை நாட்டு 


எச்‌ 


 ஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுவே”திமங்கலத்து மாறதாஜ ஸ 

௨ நிகரந்‌ மகந்‌ அரயபோசன்‌ இவ்ஷூர்த்‌ திருவலஞ்சுழி 2ஹாஜேவற்கு ஒரு ஸ 
 ரடூதீபத்துக்கு ஒடுக்கின பொன்‌ துளைநிறைப்பொன்‌ கழஞ்சு இப்பொந்‌ 

. கழஞ்சும்‌ கொண்டு சந்தியா விளக்கொன்றும்‌ பாந்தாதித;3வற்‌ விட்டேன்‌ 
.. வேளாநேந்‌ இக்கோயில்‌ காணி சங்காகஸநேந்‌ 


. ஹவேறஈமுடையாந்‌ உய்யக்கொண்ட சோழபட்டநேந்‌ 


இக்கோமில்‌ குடங்கொடு புகுவார்‌ பணியெல்லாங்‌ 


153 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


1. ஷஹஹிஸ்ரீ கோநாட்டான்‌ விக்கிரமசோழனேன்‌ எமக்குச்‌ செல்லா நின்ற யாண்டு 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


வட்டெழுத்து 


கொங்குச்‌ சோழர்‌ 


முதலாம்‌ விக்கிரம சோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


134/2010 


20 


கிபி. 1024 


187/1920 


திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ 


கொங்குச்‌ சோழ மன்னன்‌ கோநாட்டான்‌ விக்கிரம சோழன்‌ தனது மகள்‌ 
விக்கிரமசோழன்‌ சோழமாதேவியார்‌ நலன்‌ வேண்டி திருவலஞ்சுழி மகாதேவர்க்கு 
நந்தாவிளக்கு ஒன்று வைக்க காங்கய நாட்டு வெள்ளகல்‌ வெள்ளனூர்‌ ஊரார்‌ 
வசம்‌ 12 கழஞ்சுப்‌ பொன்‌ தானமளித்துள்ளான்‌. 


இருபதாவது இவ்வா 


2. ண்டு வீரசங்காதச்‌ சதுவே*திமங்கலத்துத்‌ திருவலஞ்சுழி 2ஹாதேவர்க்கு 


நம்மகளார்‌ விக்‌ 


9. கிரமசோழன்‌ சோழமாதேவியார்‌ வ,மாதிக்க அவரைச்‌ சார்த்தி நொந்தா 


விளக்கொன்று வ௩_ாதித்தவற்‌ நிற்க 


4. காங்கய நாட்டு வெள்ளகல்‌ வெள்ளாநூரார்‌ வசம்‌ நகரக்கல்லால்‌ . . . . 
பொன்‌ பன்னிரு கழஞ்சு பொன்‌ வைத்தோம்‌ இப்‌ 
5. பொன்னின்‌ பலிசை யெண்ணை நிசதம்‌ பரகேசரியுழக்காக ஆண்டு வரை 


தொண்ணூற்று நாழியால்‌ காணத்தால்‌ நாற்ப 


154 


6. த்தைஞ்ஞாழி யெண்ணை வீரசங்காத சதுவே*திமங்கலத்து ஸலையார்‌ 
வசம்‌ வெள்ளகல்‌ வெள்ளானூரார்‌ கொண்டு 

7. சென்றளக்கக்‌ கடவாராகவும்‌ ஸலையார்‌ கைக்கொண்டு எரிக்கக்‌ கடவராக 
வைத்தோம்‌ இவை நரையனூர்‌ நாட்டுப்‌ பராந்‌ 

8. தகபுரத்திருந்து வாழும்கேசன்‌ ஸூமி,வநான செம்பியன்‌ மூவேந்த 
வேளானெழுத்‌ 


9. து இது பன்மாயேரரர்‌ ரக்ஷை 


155 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 135/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 13 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 998 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 189/1920 
மொழி வட்டெழுத்து முன்‌ பதிப்பு ன்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ கலிமூர்க்க பெருமாள்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை திருவலஞ்சுழி மகாதேவர்க்கு தினமும்‌ மூன்று சந்தியின்‌ போதும்‌ அபிஷேகமும்‌, 
சந்தனக்‌ காப்பும்‌ செய்திட வேண்டி 15 கழஞ்சு பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட 
நிலத்தினை பிறம்மாதிராசன்‌ இறை இழித்துக்‌ கொடுத்துள்ளான்‌. 
கல்வெட்டு : 
1. ஹஹிஷஸ்ரீ கோவி கலிமூர்க்கப்‌ பெருமாளுக்கு திருவெழுத்திட்டுச்‌ 


. பராந்தகன்‌ . 


செல்லாநின்ற யாண்டு பதின்மூ[ன்றாவது*] தென்கரை நாட்டு ஹமைஹதேயம்‌ 
ஸ்ரீவீரசங்காத சதுவே-திமங்கலத்து திருவலஞ்சுழி ஊஹாஜேவர்க்கு நிசதமும்‌ 
மூன்று ஸ 


. ஈமியும்‌ கஷிஷேகம்‌ செய்யும்‌ வ. ரஹணனுக்கும்‌ ஆழ்வார்க்கு 


UT 
திருமெய்ப்பூச்சுக்கு . . . . கரை மழநாட்டு ஸ,ஹூெயம்‌ அமிருர்க்கு . . 
அமனின்‌ நாராயணன்‌ மாறனின்‌ ஆசாகுகாநான ஸாஹாகி மிருங்கோன்‌ 
இவ்வீரசங்‌ 


௨ காதச்‌ சதுவே*திமங்கலத்தில்‌ விபியத்திருந்து வாழும்‌ வெள்ளாளன்‌ செம்‌ . 


ட கட்ட இட்‌ கிரமசோழப்பல்லவரையன்‌ மணவாட்டி . . . திநாகை பக்கலிலே 


கொண்ட பங்கிரண்டும்‌ இவ்வூர்‌ திருமாடலன்‌ 

. ௨ தீதிபக்கல்‌ இச்சதுக்கத்து விலை கொண்ட பங்கு . . . 
ஆகப்‌ பங்‌ . . . பம்‌ மடுகுபம்‌ ஷதெத்தியும்‌ பரதெத்தி . . பம்‌ இப்பங்கு 
சுட்டிவந்த நிலம்‌ ௭ . . . பட்டநும்‌ 


156 


5. திருவலஞ்சுழி மாதேவர்க்கு திருமெய்ப்பூச்சு சந்தனக்‌ குழம்புக்கும்‌ . . . . 
குமாக சந்திராதித்தவல்‌ நிற்க செலகுடுத்தேன்‌ நாராயணன்‌ மாறநேன்‌ ஆசாகுகாந்‌ 

. சனேன்‌ இப்பங்‌ 
6. கு மூன்றுக்கும்‌ வந்த இறையுமெச்சோற்றுக்‌ கூற்று வரியும்‌ இர . ம்வெட்டிமே 
. மை எப்பேர்ப்பட்டதுக்குமாக நாராயணன்மாறன்‌ ஆசாகுகாந்த 


மெஹாகிராசனிடை . . . . ல்லாத்துளைநிறை 


7. செம்பொன்‌ பதினைங்கழஞ்சு . . . . டுப்பிச்சு கைக்கொண்டு இறையிழிச்சுக்‌ 
ம்‌ ட இரத்‌ த்தோம்‌ இவ்வூர்‌ ஸஸையோமிது சந்திராதித்தவல்‌ நிற்கசெய்து 
குடுத்தேன்‌ நாராயணமாற . . .. ௨. காந்த ஸ,ஹாயிராசனேன்‌ 


157 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 136/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 2 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கியி. 1036 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 190/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு டர 
எழுத்து வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ச 
அரசன்‌ கலிமூர்க்க விக்கிரமசோழன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிமகாதேவர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கோநாட்டு மணிகண்ட மங்கலத்தைச்‌ சேர்ந்த அணக்கன்‌ சேந்தன்‌ எனும்‌ 
எறியும்‌ விடங்க செட்டி என்பவன்‌ திருவலஞ்சுழி பரமேசுவரற்கு நந்தா விளக்கு 
ஒன்று வைக்க ஸ்ரீவீரசங்காதச்‌ ச.துர்வேதிமங்கலத்து சபையார்‌ வசம்‌ பன்னிரு 
கழஞ்சு பொன்‌ அளித்துள்ளான்‌. 
கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ரீ கோக்கலிமூர்க்க ஸ்ரீவிக,2வொழ சேவர்க்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ 
செல்லா நின்ற யாண்டு ௩௰௨ ஆவது கோநாட்டு . . . . 


2. க்கூற்றத்து மணிகண்டமங்கலமுடையான்‌ அணக்கன்‌ சேந்தனான எறியும்‌ 
விடங்கசெட்டியும்‌ . . . . . எப,ஹமழெயமான ஸ்ரீவி 

9. ரசங்காதச்‌ சதுவே*திமங்கலத்து திருவலஞ்சுழி வ௱சேபறரற்கு [வ]க £தித்தவற்‌ 
செல்ல வைத்த திருநொந்தா விளக்கு ஒன்று இதனுக்கு திருவிளக்‌ 

4. குக்கு இவ்வீரசங்காதச்ச துவே*திமங்கலத்து ஸலையார்‌ வசம்‌ எடுத்துக்குடுத்த 
பொன்‌ பரகேசரிக்கல்லால்‌ துளை நிறை செம்பொன்‌ . . . . பன்னிரு கழஞ்சு 


158 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 137/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 1 
வட்டம்‌ : தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1226 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 191/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ந 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 10 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழி கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : சிவராத்திரி விழாவிற்காக திருமழபாடியைச்‌ சேர்ந்த பல்லவரையன்‌ என்பவன்‌ 
நான்கு பழஞ்சாலாகை அச்சு பொன்னினைக்‌ கோயில்‌ பண்டாரத்தில்‌ 
அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 


1. ஷஹிஜஸ்ரீ ஸ்ரீவீரராஜேஷ... தேவற்கு யாண்டு பத்‌ 
2. தொந்பதாவது தெந்கரை நாட்டு வ,ஹெயம்‌ ஸ்ரீ 
3. வீரசங்காத சதுவே*திமங்கலத்து ஆளு 

4. டையார்‌ திருவலஞ்சுழிநாயநாற்கு சிவராகை,, 

5. தன்மத்துக்கு பெருமாள்‌ கைக்கோளரில்‌ தி 

6. ௬மழபாடி பல்லவரையநேந்‌ இந்நாயநார்‌ ஸ்ரீ 

7. பண்டாரத்து ஒடுக்கிந அச்சு பழஞ்சலாகை நா 

8. லும்‌ நான்‌ இத்தந்மத்துக்கு ஒடுக்கிநேந்‌ பந்‌ 


9. மாஹே ஈகை 


159 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 138/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு து 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1124 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 192/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ : இரண்டாம்‌ வீரசோழன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழி கோமில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : தென்கரை நாட்டு பிரம்மதேயம்‌ ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதிமங்கலத்து அதாவது 
இவ்வூரைச்‌ சேர்ந்த பிராமணன்‌ காமக்காணி சோமாசி சோமாசி என்பவன்‌ 
இராசதுரோகம்‌ செய்ததால்‌ அவனது நிலம்‌ அரசனால்‌ கைப்பற்றப்பட்டது. 
அந்நிலத்தினை சிற்றரசர்களில்‌ ஒருவனான பெரியான்‌ சோழனான வீரசோழகங்கவன்‌ 
என்பவன்‌ அரசு பண்டாரத்தில்‌ 30 பொன்‌ கொடுத்து வாங்கி இவ்வூர்‌ 
திருவலஞ்சுழி பரமேசுவரர்க்கு திருப்பதியப்புறமாக அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 


1. ஷஹிஸ்ரீ கோஇராஜாயிறாஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ 
செல்லாநின்ற திருநல்லியாண்டு அஞ்சாவதின்‌ எதிராம்‌ யாண்டு தென்கரைநாட்டு 
ஸ._வகேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதாவே*திமங்கலத்து ஸராஹணன்‌ காமக்கா 

2. ணிசோமாசி சோமாசி மாஜசே.ரஹம்‌ பண்ணிப்‌ போனமையில்‌ அவன்‌ 
ஹூதியானது பெருமாள்‌ கொண்டருள பெருமாள்‌ ஹா2ஊஷரில்‌ பெரியாந்‌ 
சோழனான வீரசோழகங்கவன்‌ பெருமாள்‌ பண்டாரத்துக்கு 

3. நகரக்கல்‌ துளை முப்பது பொன்‌ வைச்சுப்‌ பொன்னை குடுத்து நிலமறக்‌ 
கொண்டு இவ்வூற்த்‌ திருவலஞ்சுழி வ௱லேேரரர்க்குத்‌ திருப்பதியப்புறமாக 
வைச்ச நிலம்‌ அன்னசு[ர]ப்போயிற்கிடக்காணியும்‌ பள்ளப்போமிற்கிடகாணியு 


160 


. ம்‌ பனையோடு செய்மிற்‌ பாதியும்‌ பெரிய செய்பனையோடு செய்யடைய 
அரைக்‌ காணியும்‌ அதிராத்திரி வாக்காலில்‌ வடக்கடையந்‌ காணியும்‌ கொங்க 
தோட்டத்தில்‌ பாதியும்‌ கோவிலார்‌ தோட்டத்தில்‌ பாதியும்‌ கோவிலார்‌ தோட்டத்திற்‌ 
பாதியு | 

௨ம்‌ வடவூரந்‌ தோட்டத்திற்‌ பாதியும்‌ திருநாராயணவிளாகத்திற்‌ பாதியும்‌ 
இன்நிலத்தால்‌ வந்த வீடுகூறும்‌ மடுகூறும்‌ மூத்தியும்‌ பர,த்தியும்‌ 
மற்றுமிப்பேர்பட்டி தும்‌ இத்தேவர்க்குத்‌ திருப்பதியப்புறமாவதாகவும்‌ இ 

. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப்‌ பெயரை மாகாணிப்‌ பங்குக்கு இறையிழிச்சு 
இவ்வூர்‌ ஸலையார்‌ பக்கற்‌ குடுத்தப்‌ பொன்‌ நகரக்கல்‌ துளைபத்து இப்பொன்‌ 
பத்‌ துங்கைக்கொண்டு இறைவரி எச்சோறும்‌ ஊர்ப்‌ 

. படுகுடிமையும்‌ மற்றமெப்பேர்ப்பட்டதும்‌ இறுத்து முன்பு தேவதான முழுகற்படி 
உழுது ஊர்நஞ்சை மேல்‌ வாரந்தேவர்க்குக்‌ குடுக்கக்கடவோமானோம்‌ 
ஸலையோம்‌ இப்பரிசு இன்னிலந்‌ திருப்பதியப்புற 

. மாக சந்திரதித்தவற்‌ செல்லக்‌ கல்வெட்டிக்குடுத்தேன்‌ வீரசோழ காங்கயனேன்‌ 
இத29 ஈக்ஷிப்பான்‌ ஸ்ரீபாதாமென்‌ தலைமேலின இய22ஒ அழிவுநினைப்பான்‌ 
வழிஏழெச்சமறுவான்‌ இது பநாஹெ 


» WN 


161 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 139/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 7 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1214 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 193/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ = A 
அரசன்‌ : வீரராசேந்திர தேவர்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை நரையனூர்‌ நாட்டு பிரம்மதேயம்‌ ஸ்ரீஉடையபிராட்டி சதுர்வேதி மங்கலத்தைச்‌ 
சேர்ந்த பசலை திருவாழிப்போக்கி எனும்‌ வீரராசேந்திர பிரம்மாதராயனின்‌ மகன்‌ 
நம்பியாழ்விமின்‌ மூத்த மனைவி ஆண்டாள்‌ என்பவள்‌ தன்‌ நலன்‌ வேண்டி 
ஸ்ரீவீரசங்காத சதுர்வேதி மங்கலத்து திருவலஞ்சுழி மகாதேவர்க்கு சந்தியா 
தீபம்‌ ஒன்று வைக்க இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ வசம்‌ இரு கழஞ்சுப்‌ 
பொன்‌ அளித்துள்ளாள்‌. 
கல்வெட்டு : 


1. ஹஷிய்ீ திரிபுவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திர தேவற்கு ஏழாவது 
நரையநூர்‌ நாட்டு மைஹூஜேயம்‌ ஸ்ரீஉடைய பிராட்டி சதுவே”திமங்கலத்து 
பசலை திருவாழிப்போக்கியாந 


2. வீரராசேந்திர ஸ,ம்மாதராயந்‌ மகந்‌ நம்பியாழ்வியேந்‌ மூத்தபார்யை ஆண்டாள்‌ 
தெந்கரைநாட்டு ஸைம்மதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுவேதிமங்கலத்து 
திருவலஞ்சுழி ஊஹாதேவர்க்கு இவள்‌ தநக்கு நந்றாக வச்ச சந்தியாதீபம்‌ 


ஒந்றுக்கு பொந்துளை 


162 


8. இருகழஞ்சும்‌ இப்பொந்‌ இருகழஞ்சும்‌ இக்கோயிலில்‌ சிவப்பிராமணந்‌ காந்‌ 
பாண்டிதநஞ்சியந்‌ சவேமுரமுடையாந்‌ உள்ளிட்டோமும்‌ எந்தம்பி உதையந்‌ 
சவே*ரமுடையாந்‌ உய்யக்கொண்ட சோழபட்டநு(ம்‌) இவ்வநைவோம்‌ 
இப்பொந்‌ கொண்டோம்‌ எங்கள்‌ மக்கள்‌ 

4. சந்தியாதீபம்‌ ஒந்றும்‌ எரிக்கக்கடவோமாக சந்திராதித்துவற்‌ செல்வதாக 


பநாஹேசுரறகை்ஷை இக்கோயிலில்‌ குடமும்‌ குச்சியும்‌ கொண்டுபடிகடந்து 
புகும்‌ சிவப்பராமணநேந்‌ சந்தியாதீபம்‌ திருவிளக்கொந்றும்‌ எரிக்கக்‌ கடவாந்‌ 


163 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 140/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : ௫ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1160 
ஊர்‌ :  பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 194/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : வீரநாராயண மாவலிவாணராயன்‌ இருபது கழுஞ்சு பொன்‌ கொடுத்த செய்தி. 
கல்வெட்டு : 
1. ஷஹஹிஸ்ரீ கோராஜகேசரி உடராந கி,புவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க 
சோழ தேவற்கு பதினான்காவது தெந்கரை நாட்டு ஷ; . . . . 


2. ங்கலத்து ஸலையோம்‌ உடையார்‌ வீரநாராயண மாவலி வாண ..... 
நாங்களற கொண்டு கடவ பரகேஸரிக்கல்‌ துளை இருபதின்கழஞ்‌ . . . . 


3. இவ்வாண்டு முதல்‌ மேல்‌ மாவலிவாணராயர்ப்‌ பேரா[ல்‌]லே . . . . . குழி 
வ. ஈதித்தவற்‌ கல்லி . . . ட்டோயர்‌ கவு . .... 


4. ஸஸையார்‌ ரக்ஷை இதந்மம்‌ ரக்ஷிப்பாற்‌ காலிற்பொடி எந்தலைமேலிந 


164 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 141/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : - 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 195/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌: 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 14 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை வீரசங்காதச்‌ சதுர்வேதிமங்கலத்து வியாபாரி உலோகபாலன்‌ என்பவன்‌ 
இறைவனுக்குத்‌ திருசாந்து சாத்தி பூசை செய்ய ஆனை அச்சு ஒன்று 
கொடையாகக்‌ கொடுத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ தி,புவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திர தேவற்கு . . . . வது 
தெந்கரை நாட்டு ஸ_ஹதேயம்‌ ஸ்ரீ 
2. வீரசங்காதச்‌ சதுவே*திமங்கலத்து இருக்கும்‌ வியாபாரி ம . . . . டையாநாந 


உலோகபாலநேந்‌ திருவலஞ்சு 


 மிமாதேவற்கு திருச்சாந்து சாத்தியருளகைக்கு திருக்காப்புந்‌ . . . . . . 


அமுதுபடி உள்ளிட்டு வேண்டு உள்‌(ள)வையி 


. ற்றுக்கு ஸ்ரீபண்டாரத்துக்கு ஒடுக்கிந ஆனை அச்சு ஒற்றும்‌ கித்தி ஒற்றும்‌ 
இ....ரா.... டச்சினில்‌ 
க்‌ ஆதம்‌ பயம்‌ கொண்டு இத்தந்மம்‌ சந்திராதித) வற்செ . . . . . கல்வெட்டி 
வித்தேந்‌ உலோகபாலநேந்‌ இது 

. பந்மாயேசுரரக்ஷை 


165 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 142/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 13 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி, 1285 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 196/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தவ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 15 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை அரசன்‌ பிரமதேய சபை அளிக்க வேண்டிய இறை ஒரு கழஞ்சும்‌ மேலும்‌ 
இருபத்தெட்டுக்‌ கழஞ்சும்‌ சந்தனப்புறத்துக்காக அளித்துள்ளான்‌. 
கல்வெட்டு : 


ke 


ஷஹிஸ்ரீ கோப்பரகேசரி திருச்சிற்றம்பலமுடையான்‌ விக்கிரமசோழநேன்‌ 
எழுத்திட்டுச்‌ செ 


௨ல்லாநின்ற யாண்டு பதின்மூன்றாவது முதல்‌ தென்கரை நாட்டு எப,ஹேய 


ஸ்ரீவீரசங்காத சதுவேதி 


: மங்கலத்து திருவலஞ்சுழி 2ஹாஜேவர்க்கு யாண்டு ஒந்றுக்கு வைத்த 


சந்தனப்புறம்‌ நகரக்கற்துளை கழஞ்சு இருபத்தெண்கழ 


௨ஞ்சும்‌ ஸஹசேயத்துக்கு இவன்‌ இறுக்ககடவ இறைப்பொன்‌ கழஞ்சும்‌ 


ஆண்டு வரையும்‌ வைச்சமைக்கு நம்‌ ஓலைகுடு 


. தீதோம்‌ இப்படி செம்பிலும்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ கொள்க இது பலகாஹெனா௱ 


கை 


. நந்தமர்‌ எப்பேர்பட்டாருங்‌ கண்டுபாற்படுத்து குடுக்க இதந்மம்‌ ஈக்ஷிப்பாந்‌ 


கால்‌ தலை மேலின 


166 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 143/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 8 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1213 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 197/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 16 
அரசன்‌ :  வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குக்‌ குமுதம்‌. 


குறிப்புரை : அடிகீட்டளத்து வியாபாரி கோதை வடுகன்‌ என்பவன்‌ திருவலஞ்சுழி மகாதேவற்கு 
ஒரு சந்தி விளக்கு வைக்க இரண்டு கழஞ்சு பொன்‌ அளித்துள்ளான்‌. 
கல்வெட்டு : 
1. ஷஹஹிஸ்ரீ தி,புவநச்சக_வத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திரதேவற்கு யாண்டு ௬ வது 
அடிக்கீட்டளத்தில்‌ வியாபாரி கோதை வடுகந்‌ 
2. திருவலஞ்சுழி மாதேவற்கு ஒரு ஸாமிக்கு விளக்கொற்றுக்கு ஒடுக்கிந 
பொந்துளை மிரு கழஞ்சும்‌ கொண்டு சந்திராதித்தவர்‌ 
3. செலுத்தக்‌ கடவோம்‌ இக்கோயில்‌ சிவப்பிராமணந்‌ காமம;பந்‌ பாண்டிய தநஞ்சியந்‌ 
ஷவே றறமுடையாநாந சைவச்சக்கரவ 
4. ர்த்தி உள்ளிட்டாரும்‌ உதையந்‌ ஸவேுமமுடையாநாந உய்யக்கொண்ட 
சோழபட்டநும்‌ இவ்விளக்கொந்றும்‌ ஸந்திராதித$வற்‌ செலுத்தக்கட 


5. வோம்‌ இவ்வனைவோம்‌ 


167 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


1. ஷஹஹிஸ்ரீ கோராஜாயிறாஜ ஸ்ரீடத்தமசோழ தேவற்குத்‌ திருவெழுத்திட்டுச்‌ 
செல்லா நின்ற திருநல்லி யாண்டு எட்டாவது தென்கரை நாட்டு வ,ஹதேயம்‌ 
ஸ்ரீவீரசங்காத வக"வே*திமங்கலத்து மமிவவாஹணந்‌ காஸ்ரபந்‌ வவகாஸ 


. தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


ரம்மியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ 


உத்தமசோழன்‌ 


திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


பெருமாள்‌ வாளிலாரில்‌ (அரசர்படை வாள்வீரர்‌) கேரளகேசரி அமரபயங்கரன்‌ 
கோட்புலியார்‌ என்பவன்‌ இறைவன்‌ நீராடுவதற்கு அன்றாடம்‌ மூன்று குடம்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


144/2010 


8 


கியி. 1108 


198/1920 


17 


நீர்‌ கொண்டு வர பொற்காசுக்‌ கொடை அளித்த செய்தி. 


வைகுஷநும்‌ லோலு௦ 


2. [ம]ாயந்‌ மணவாளந்‌ பட்டநும்‌ இவ்விருவோம்‌ பெருமாள்‌ வாளிலாரில்‌ 
கேரள கேசரி அமரபுயங்கரந்‌ கோட்புலியார்‌ பக்கல்‌ நகரக்கல்‌ துளை பழங்கரை 
பொன்‌ கொண்டு திருவலஞ்சுழி மஹாகேவற்கு நித்த மூன்று திருமஞ்சனக்‌ 


குடம்‌ சகாதித்தவல்‌ இக்கோ 


3. மில்‌ படிகடநீ 
குடுத்தோமிவ்விருவோம்‌ இது பன்மாஹேறாற கை 


செலுத்தக்‌ கடவராகக்‌ கல்வெட்டிக்‌ 


168 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 145/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 1 8 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1215 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 199/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு து 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : இ 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குக்‌ குமுதம்‌ 


குறிப்புரை : இவ்வூர்‌ திருவலஞ்சுழி மகாதேவர்க்கு சந்திவிளக்கு ஒன்று வைக்க இவ்வூர்‌ 
காமக்காணி பட்டன்‌ உய்யவந்தான்‌ என்பவனின்‌ மனைவி பெரியாண்டாச்‌ சாநி 
எள்பவள்‌ இரண்டு கழஞ்சு பொன்‌ அளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ரீ வீரராசேந்க,_ஜேவற்கு யாண்டு எட்டாவது தென்கரை 
2. நாட்டு வ,ஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காதச்‌ சதுவே*திமங்கலத்‌ 
9. து காமக்காணிபட்டந்‌ உய்யவஷாந்‌ ஹாஹாணி பெரியாண்டாச்‌ 
4. சாநியேந்‌ இவூர்‌ திருவலஞ்சுழி ஊஹாதேவற்கு ஒரு சந்திவிளக்கு ஒந்‌ 
5. றுக்கு இத்தேவர்‌ ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி பொந்துளை இருகழஞ்சு 
6. இது சராகியடவற்‌ செல்வதாக வைத்தேந்‌ இது பந்மாஹேற 


7. கை 


169 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 146/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ; 16 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி, 1223 
ஊண்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 200/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு டட 
எழுத்து வட்டெழுத்து 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபச்‌ சுவர்‌ 
குறிப்புரை சந்திவிளக்கு ஒன்று வைக்க இரண்டு கழஞ்சு பொன்‌ வைத்த செய்தி. 
கல்வெட்டு : 


1. 


ஹஹிஞஸ்ரீ வீரராஜேந்க... தேவற்கு யாண்டு பதின்னாறவது தென்கரை நாட்டு 
வ,ஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காதச்சதுவே* 


 திமங்கலத்து வூராளிமோதமன்‌ . . . . . புநநாப ஹாஹ 


ஆளுடையானேன்‌ இவூர்‌ ஆளுடையார்‌ திருவலஞ்சுழி2ஹா 


. தேவற்கு ஒரு ஸ௩பியா$பம்‌ ஒற்றுக்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந பொந்‌ 


பரகேசரிகல்த்துளை னிரையோடோப்ப 


4. து இருகழஞ்சு இப்பொந்‌ இருகழஞ்சில்‌ உள்ளவையும்‌ கொண்டு 


ஸ௩பியா$பம்‌ சஈாதிகவற்ச்‌ செல்வதா 


௨௧ இப்பொந்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு ஒடுக்கிநேந்‌ ஸ்ரீ ஆளுடையானேந்‌ இது 


பநாஹெறாற கை 


170 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 147/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 9 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1158 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 201/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : வட்டெழுத்து 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 20 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : கல்வெட்டு பொறிந்துள்ளது. சோழன்‌ நாராயாணப்‌ பல்லவரையன்‌ அழகன்‌ 
சோமபிரான்‌ என்பவன்‌ சந்திவிளக்கு வைக்க இரு கழஞ்சு கொடை அளித்தச்‌ 
செய்தி. 


கல்வெட்டு : 
1. ஷஹஹிஸ்ரீ குலோத்துங்க சோழ ஜேவற்கு யாண்டு ஒன்பதாவது 
2. தென்கரை நாட்டு ஸட_ஹதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுவே மங்கல 
3. த்து ஆளுடையார்‌ திருவலஞ்சுழி நாயநார்க்கு இராஜராஜபுரத்‌ 
4. து பெருமாள்‌ சாமந்தரில்‌ சோழந்‌ நாராயணப்‌ பல்லவரையதழகந்‌ சோம 
5. பிராநாந கங்கவதரையந்நேந்‌ இந்நாயநாற்கு ஸந்தியாதீ 
6. பம்‌ ஒன்றுக்கு . . . . . போக இருகழஞ்சும்‌ இப்பொந்துளை . . . . 


171 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராப்புரம்‌ 


பிரம்மியம்‌ 


தமிழ்‌ 
வட்டெழுத்து 
கொங்குச்‌ சோழர்‌ 


அபிமானசோழ ராஜாதிராஜன்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


148/2010 


10 


கியி. 1095 


202/1920 


திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌ 


வீரசங்காத சதுர்வேதிமங்கலத்தில்‌ வசிக்கும்‌ காவலர்‌ மரபினைச்‌ சேர்ந்த சிலம்ப 
நடைக்கலவன்‌ என்பவன்‌ எடுப்பன்‌ நீலன்‌ சிலம்பன்‌ நலனுக்காக மண்டபத்தின்‌ 


நடுவில்‌ பத்திகல்‌ பதித்தச்‌ செய்தி 


1. ஹஹிஸ்ரீ கோஅபிமாந சோழ ஸ்ரீமாஜாயிறாஜேவற்‌ 


2. குத்‌ திருவெழுத்திட்டுச்‌ செல்லா நின்ற திருநல்லியாண்டு பத்தா 


3. வது தெந்கரை நாட்டு ஸ,ஹேயம்‌ ஸ்ரீவீரசங்காத 


4. வக"வே*சிமங்கலத்து இருவ வாழுங்காவலர்‌ கா 


5. ச்சரில்‌ சிலம்பநடைக்கலவநே எடுப்பந்‌ நீலன்சிலம்ப 


6. னைச்‌ சாத்தி திருவலஞ்சுழி 2ஹாஜேவர்‌ முகமண்ட 
7. பத்தில்‌ நடுவிற்பத்திகற்‌ பாவுவித்தேன்‌ சிலம்பந 


8. டைக்கலவநேன்‌ இது புதுக்குவான்‌ ஸ்ரீபாஓமென்‌ 


9. தலை மேலிந 


172 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


அரசன்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. ஷஷிஸ்ரீ கோராசகேசரிபந்மராந திரிபுவநசக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திர தேவற்கு 


தொல்லியல்‌ துறை 


தமிழ்‌ 
வட்டெழுத்து 
கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


149/2010 


கிபி. 13-ஆம்‌ நூற்‌. 


203/1920 


திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்குக்‌ குமுதம்‌. 


இவ்வூரில்‌ உவச்சக்காணி (கோயிலில்‌ மத்தளம்‌ கொட்டுபவர்களுக்காக 
அளிக்கப்படும்‌ மானிய நிலமுடையவர்‌) உடைய பிராந்தகன்‌ சோழன்‌ எனும்‌ 
வீரராசேந்திர நித்த பல்லவரையன்‌ என்பவன்‌ சந்தியா விளக்கு ஒன்று வைக்க 


ஒரு கழஞ்சுப்‌ பொன்‌ வைத்தச்‌ செய்தி. 


யா . . . . தென்கரை நாட்டு வைஹதேயம்‌ ஸ்ரீவீரசங்‌ 


2. காத சதுவே*திமங்கலத்து ஆளுடையார்‌ திருவலஞ்சுழி நாயநாற்கு இவ்வூரில்‌ 


உவச்சக்காணி உடைய பிராந்‌ 


8. [தகஞ்‌] சோழநான வீரராசேந்திர நித்தபல்லவரையநேந்‌ ஒரு சந்தியா தீபத்துக்கு 


இக்கோமிற்காணி உடைய சிவஹாஹண 


4. நீ காசிவந்‌ வைகுந்தநாந சைவ சூடாமணி 


ட்ட 


உதையநாந உய்யக்‌ கொண்டபட்டநும்‌ இவ்விருவோம்‌ இ 


5. வ்விருவோம்‌ துளை ஒரு கழஞ்சு பொந்‌ கைக்கொண்டு சந்திராதித்தவற்‌ 


செல்வதாக கல்வெட்டி குடுத்தோம்‌ இது பந்மாஹேறாற கை 


173 


ஹராயநும்‌ காசிவந்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 150/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 24 
வட்டம்‌ தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1004 
ஊர்‌ பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 204/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட்‌ 
எழுத்து வட்டெழுத்து 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ கலிமூர்க்கப்பெருமாள்‌ 
இடம்‌ திருவலஞ்சுழிநாத சுவாமி கோயில்‌ கருவறை வாயிற்கால்‌ 
குறிப்புரை கோவீர சோழக்‌ கலிமூர்க்கப்‌ பெருமாள்‌ என்னும்‌ இவ்வரசனின்‌ அரசியான 
மாதேவியாரான நாட்டான்‌ என்பவள்‌ திருவலஞ்சுழிதேவர்‌ கோயில்‌ திருமெழுக்குப்‌ 
புறத்திற்கு (கோயிலை சுத்தம்‌ செய்யும்‌ பணி) நிலம்‌ அளித்தச்‌ செய்தி 
கல்வெட்டு : 


. ஹஹிஸ்ரீ கோவீர 

. சோழக்‌ கலிமூர்க்கப்‌ 

. பெருமாளுக்குத்‌ திரு 
. வெழுத்திட்டுச்‌ செல்லா 


. இவ்வாண்டு வீரசங்‌ 

. காத சருப்பேதிமங்‌ 

, கலத்துத்‌ திருவலஞ்சு 

மித்‌ தேவர்க்கு திருமெ 
10. முக்குப்‌ புறமாக ச 


11. பையார்‌ பக்கல்‌ நம்பிரா 


1 
2 
3 
4 
5. நின்ற யாண்டு ௨௰௪ 
6 
ர 
8 
9 


174 


12. 
18. 
14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 
22. 
28. 
24. 
2௦. 
26. 
27. 


டியார்‌ வர . . மாதே 
வியாரான நாட்டான்‌ 
த்தார்‌ வி. . . .கு கொ 
ண்டு வைச்ச பூமி மது 
ராந்தக வளர்கூத்துநாராய 
ணன்‌ மதுராந்தகநரை 
மாவும்‌ . . . தெந்மே . 
௬ மா அரைக்காணியு 
ம்‌ வீரசங்காதர்‌ 
வைத்த செய்‌ 

க்காணி அரைக்கா 
ணியுமாக நில 

ம்‌ ஒரு மாவரை 

யும்‌ திருமெ 

ழுக்கு இட்டா 

ருக்கு 


௨ சை... 


175 


மாவட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


... தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


ச்ம்மியம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்சோழர்‌ 


உத்தமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


151/2010 


1741 


கியி. 1118 


205/1920 


24 


திருவலஞ்சுழிநாதசுவாமி கோயில்‌ முன்னிற்கும்‌ தூண்‌ 


துண்டுக்‌ கல்வெட்டு. சாமந்தன்‌, அபிமானசோழன்‌ போன்ற பெயர்கள்‌ வருகின்றன. 


2. இராஜாயிறாஜ ஸ்ரீ 


ஹஹிஸ்ரீ கோ 


உத்தம சோழ 


. ஜேவற்குத்‌ திர 


வழுத்திட்டுச்‌ 6 
சல்லா நின்ற தி 


. ருநல்லியாண்‌ 


டு பதின்னெழா 


176 


. வதுக்கெதிராம்‌ 
. யாண்டு பெரு 
மாள்‌ ஸா 

௨ ரில்‌ உரிமைய 
டாரில்‌ கண்டுக 
நீ அபிமான சே 
டாழ,..டரா 
. ஜாதிரா 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 152/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 19 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1226 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 206/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 3 - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  கொங்குச்சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : திருவலஞ்சுழிநாதர்சுவாமி கோயில்‌ முன்னிற்கும்‌ தூண்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. காசியபன்‌ பாண்டியன்‌ தநந்சியம்‌ சைவசூடாமணி 
பெயர்‌ வருகின்றது. 

கல்வெட்டு : 

1. ஹஸியஸ்ரீ வீர 15. உடைய சிவ 

2. ராஜேந்திர தே 16. ஸராஹமணந்‌ கா 

3. வற்கு யாண்டு 17. சிபந்‌ பாண்டி 

4. பத்தொந்ப 18. ய தநன்சியந்‌ 

5. தாவது தெந்‌ 19. சுந்தர சைவ 

6. கரை நா 20. சூடாமணி ஸமா 

7. ட்டுப்‌ பிரம 21. தராயநேந்‌ இ 

8. தயம்‌ ஸ்ரீவீர 22. ந்நாயநார்‌ சிரி 

9. சங்காதசது 23. பண்டாரத்தில்‌ 

10. வே*திமங்கல . இல த! ண்ட 

11. த்து ஆளுடை இத்து. இக்கோ 

12. யார்‌ திருவலஞ்‌ 26. யில்‌ . . ந 

138. சுழி உடையா தத்‌ 

14. ர்கோமில்‌ காணி 


177 


த.நா... 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


88 533 ஷூ ௭௩ ஷே வ. 232. ஷ௩ 


நவக்‌ வக்‌. க்‌ 
2 ௩ 5 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


ரம்மியம்‌ 


தமிழ்‌ 
வட்டெழுத்து 


கொங்குச்சோழர்‌ 


மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அம்மன்‌ கோயில்‌ படியின்‌ இடது புறச்சுவர்‌. 


153/2010 


கி.பி. 18-ஆம்‌ நூற்‌. 


207/1920 


26 


செம்பியன்‌ விக்கிரமசோழராயன்‌ மருமகன்‌ விழுப்பரையன்‌ விச்சாதிரன்‌ என்பவன்‌ 


நலன்‌ வேண்டி சோபன மண்டபம்‌ செய்த கொடையைக்‌ கூறுகின்றது. 


மோ . .னாசெ 


ம்பிய 


ன்‌ விக்கிர 
.ம சோழ 


ராயன்‌ 
மருமக 


விழுப்ப 


. ரையன்‌ வி 


. ச்சாதிரனைச்‌ சா 


ர்த்தி செமி 


விச்ச சோபா 


௨ னம்‌ தர்மம்‌ 


178 


மாவட்டம்‌ 


கல்வெட்டு : 


. தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


பிரம்மியம்‌ 


தமிழ்‌ 
வட்டெழுத்து 
பாண்டியர்‌ 


வரகுண பராந்தகன்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


154/2010 


15 


கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டு 


208/1920 


அம்மன்‌ கோயிலுக்கு வடக்கில்‌ உள்ள தனிக்கல்‌. 


அண்டநாட்டு புத்தூர்‌ கிழான்‌ உள்ளங்கணப்பன்‌ மனைவி கூடல்‌ கிழான்‌ 
மகளுமான வடுகங்கோதை என்பவள்‌ செப்புத்‌ திருமேனி செய்து வைத்தது 
பற்றியும்‌, அதற்கு ஒழுக்கவிப்புரமாக நிலம்‌ விட்டமை பற்றியும்‌ கூறுகின்றது. 


1. ஷஹஹிஸ்ரீ அகடாதிக, 


ஷே அஷ்‌ உக 


. க ஓகிஓகூற்‌ ஹாவஷூடி[னா] 


மின கோ வரகுண பராந்தகனுக்குச்‌ செல்‌ 
. லாநின்ற யாண்டு ஆறு எதிர்‌ ஒன்பதுக்கு ௮ 


5. வ்வாண்டு அண்ட நாட்டுப்பெ . . . . 


6. . . . மில்‌ புத்தூர்‌ கிழான்‌ வுள்ளங்கணப்ப 

7. ன்‌ மனைக்கிழத்தி நீலம்‌ பேரூர்க்கு 

8. . கூடல்‌ கிழான்‌ மகள்‌ வடுகங்‌ கோதை . . 
9. . . . புரத்துத்‌ திருவலஞ்சுழிப்பர[மேசுவர *] 


10. ற்க்குத்‌ திரிபுநடையாக அட்டின 


179 


 திருமேனிக்கும்‌ ஒழுக்கவிப்புரத்துக்கு 
.. நீதிருவிழாவினுக்குமாக 


ட வைத்த நிலமுந்தந்தையார்‌ தனக்‌ 


. குச்சிரிதனமாட்டின நிலமும்‌ . . 


௦௨ வந்த 
- உன்னும்‌ நிலம்‌ ஒருமா முந்‌ 
௨ நீதிரிகை நம்மால்‌ . . . . கிழக்கு 
௨.௨.௨... வருடைய நிலம்‌அன்‌ 
 யயோடு 
. ழக்கவர்க்‌ கீழ 
௨ யாருடைநிலம்‌ ௮ 
. ரைமாமுந்திரிகையும்‌ இ 


. நீநிலம்‌ மூன்றுமாக்‌ 
காணி அரைக்காணியும்‌ 


. ஒழுக்கவயாக . . ந. 
என பட ம லட 
ல்ல வகையுங்‌ 
வக 
௨... திருவலஞ்‌ 
சுழிப்பரா ர்‌ 
கு 


முதல்‌ 44 வரை முழுமையும்‌ சிதைந்துவிட்டது. 


180 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 155/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ie 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி.10-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : பிரம்மியம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 209/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தக 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ உ 5 
இடம்‌ : அம்மன்‌ கோயிலுக்கு முன்னுள்ள வயலில்‌ உள்ள தனிக்கல்‌. 
குறிப்புரை சிதைந்த கல்வெட்டு. நெல்‌ கொடை பற்றிக்‌ கூறுகின்றது. அண்டநாடு 
பற்றிய குறிப்பு வருகின்றது. 
கல்வெட்டு 
படட ஏம்‌ மட னுக்கு 


2. நின்ற யாண்டானு எதிர்‌ பதி 
8. நாலு அண்டநாட்டுப்‌ பேரைரு . 


4. தனூர்‌ . . . . யார்க்கு 
கங்கு 

6. பரகேசரிக்‌ காலால்‌ . . . ஆக 

7. இப்பதிந்கலமும்‌ . . . . ஆக ௮ 


8. ண்டு வரை பலிசை பதின்‌ கலமும்‌ 
9. இதுக்குக்‌ கழஞ்சு 

10. க ஆண்டு வரை பந்நிந . .. ய 
11. ங்‌ கொண்டு ஆண்டுதோறும்‌ 


181 


......மள.ண..ச்‌ சார்த்தி ஒரு நாளு 
௨ம்‌ தன்னூட்டாக ஒரு நாளும்‌ ஆடவை 
த்த [மாம்‌] முதல்‌ கொண்டு . . . 

. ப்பாரா . . . நெல்லாயன்‌ 

. நக்கம்‌ உள்ளிட்ட . . . தரி 

. ளி செல்லனும்‌ 


- தீதூட்டுவா 


182 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


. தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


லக்மணநாயக்கன்பட்டி 


தமிழ்‌ 
தமிழ்‌ 


கொங்குச்‌ சோழர்‌ 


வீரராசேந்திரன்‌ 


தொடர்‌ எண்‌ :- 156/2010 


ஆட்சி ஆண்டு : 16 
வரலாற்று ஆண்டு : கியி. 1223 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 210/1920 


முன்‌ பதிப்பு உ ௮ 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ : 24 


அம்மன்‌ கோயில்‌ முன்‌ கிடக்கும்‌ உடைந்த தூண்‌. 


குறிச்சி தட்டான்‌ நிலை கால்‌ வைத்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 


i 
2. 
3. 
4. 
5. 


ஷஷியு£ 
வீரராஜேக... 
தேவர்க்கு யாண்‌ 
டு பதிந்நஞ்ச 
£வது எதிர்ரா 


வது ஆள்ளுை 


டயர்‌ அழகிய 


8. நாயநர்க்கு 

9. திருநிலைகா 
10. ல்லிட்டேந்‌ 0 
11. தந்கரை நாட்டு 
12. குறுச்சியில்‌ த 
18. ட்டாரில்‌ அரிய 
14. ஈந்‌ சொக்கந்‌ 


183 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 157/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 90 
வட்டம்‌ தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1308 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை :  155/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌ அ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ உ ம 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாத நாமினார்‌ கோயில்‌ திருக்காமகோட்ட நாச்சியார்க்கு அரசன்‌ 

இறையிலியாக ஆறுமா நிலம்‌ அளித்த செய்தி. 

கல்வெட்டு : 


ந்‌ 


ஷஹிஸ்ரீ [॥*] தி,ல*வனச்சகூவத்தி கோனேரின்மை கொண்டான்‌ நரையனூர்‌ 
நாட்டு [உ]டை[ய] பிராட்டிச்‌ சருப்பேதிமங்கலத்து நாயனார்‌ அழகிய சொக்கனார்‌ 
கோயில்‌ தேவர்கன்மிகளுக்கு இன்னாயனார்‌ கோயில்‌ திருகாமக்கோட்ட நாச்சியார்‌ 
[அழகிய சொக்கி*] யாற்கு இவ்வூரில்‌ அநுகம்‌ ப[ள்‌]ளமான அமரபுயங்கர 
மன்ன 


உறையில்‌ பூலுவர்‌ காத்தூண்‌ காணி நிலம்‌ எட்டு மாவில்‌ நாயனார்‌ அழகிய 


சொக்கனாற்கு முன்‌ நான்‌ இறையிலியாக குடுத்த [நிலம்‌ இரண்டு மா 
நீக்கி நின்ற நிலம்‌ ஆறுமாவுக்கு கிழக்கும்‌ பாட்டம்‌ எலவை ஒகவை 
காணிக்கை மண்டல முதன்மைபேறு வினியோகம்‌ மற்‌[று]ம்‌ 
எப்பேற்பட்டவையும்‌. கழித்து முப்பதாவது முதல்‌ இறையிலியாக தன்தமைக்‌ 


- [கு] இஓலை பிடிபாடாகக்‌ கொண்டு கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 


கொள்க யாண்டு ௩௰ வது ஈரு௰௪ இவை வில்லவதரையன்‌ எழுத்து 
இவை தொண்டைமான்‌ எழுத்து உ[॥*] 


184 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 158/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 20 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1303 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 156/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 ௯ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாத நாயினார்‌ கோயில்‌ திருக்காமகோட்ட நாச்சியார்‌ அழகிய சொக்கியார்க்கு 
அரசன்‌ இறையிலியாக இரண்டுமா அரைக்காணி நிலம்‌ அளித்தச்‌ செய்தி. 
வீரசோழ மன்னறை, குலோத்துங்க சோழ மன்னறை, குமணராயன்‌ பற்று 
ஆகிய நிலப்‌ பெயர்கள்‌ குறிப்பிடத்தக்கவை. 
கல்வெட்டு : 


1. ஷஹிஸ்ரீ [॥*] தி,வ"வனச்சகூவத்தி கோனேரின்மை கொண்டான்‌ நரையனூர்‌ 
நாட்டு உடைய பிராட்டிச்‌ சருப்பேதிமங்கலத்து நாயனார்‌ அழகிய சொக்கனார்‌ 


கோயில்‌ தேவர்கன்மிகளுக்கு இன்னாயனார்‌ கோயில்‌ திருகாமக்கோட்ட ந 


2. ஈச்சியார்‌ அழகிய சொக்கியாற்கு இவ்வூரில்‌ வீரசோழ மன்னறையில்‌ விஷவிருத்தி 
நிலம்‌ ஒரு மாவும்‌ குமணராயன்‌ பற்று நிலம்‌ அரைமா அரைக்காணியும்‌ 
குலோத்துங்க சோழ மன்னறையில்‌ பள்ளி நகுலராதித்த தேவன்‌ நிலம்‌ 
அரைமாவும்‌ ஆக நிலம்‌ இரண்டுமா அரைக்காணிக்கு இறுக்கும்‌ ஒட்டச்சு 


ஆராட்சி எலலை உகவை காணிக்கை கீ 


185 


3. நிறை சிற்றா[ய]ம்‌ பாறைக்‌ காணம்‌ தோலோட்டு கடமை மற்றும்‌ 
எப்பேற்பட்டவையும்‌ கழித்து முப்பதாவது முதல்‌ இறையிலியாகத்‌ தந்தமைக்கு 
இ[ஓ]லை பிடிபாடா 

4. கக்‌ கொண்டு கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க யாண்டு ௩௰ வது 
ஈருயசு இவை வில்லவதரையன்‌ எழுத்து இவை தொண்டைமான்‌ எழுத்து 


186 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 159/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 29 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1302 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 157/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ல 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோயில்‌ மேற்கு குமுதம்‌. 
குறிப்புரை அரசன்‌ அழகிய சொக்கநாத நாயனார்க்கு இறையிலியாக இவ்வூரிலுள்ள 
வீரசோழமன்னரையில்‌ மூன்று மாக்காணி நிலம்‌ அளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 


1. 


ஹஸிஸ்ரீ [॥*] .தி,ல"வனச்சகூவத்தி கோனேரின்மை கொண்டான்‌ நரையலனூர்‌ 
நாட்டு உடைய பிராட்டிச்‌ சதுப்பேதிமங்கலத்‌ து நாயனார்‌ அழகிய சொக்கனார்‌ 
கோயில்‌ தெவர்கன்மிகளுக்கு 


. இநாயனார்‌ அழகிய சொக்கனார்க்கு இவூரில்‌ வீரசோழ மன்னறையில்‌ 


தென்னிட்டல்‌ நிலம்‌ மூன்று மாக்காணிக்கும்‌ இறுக்கும்‌ ஓட்டச்சு ஆராட்சி 
எலவை உகவை காணிக்கை கீழிறை. சிற்றாயம்‌ 


. பாறைக்‌ காணம்‌ தோலோட்டு கடமை மற்றும்‌ எற்பெற்பட்டவைகளும்‌ 


கழித்து இருபத்தொன்பதாவது பசானம்‌ முதல்‌ இறையிலியாக தன்தமைக்கு 
இஓலை பிடிபாடாக கொண்டு கல்லிலும்‌ 


. செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க ௨ யாண்டு [௨௰௯] வது னாள்‌ உ௱௩௰ரு 


இவை வில்லவதரையன்‌ எழுத்து இவை தொண்டைமான்‌ எழுத்து. 


187 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 160/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு த்‌ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ 4 
அரசன்‌ - 
இடம்‌ : 
குறிப்புரை : சிதைந்த கல்வெட்டு. மடவிளாகம்‌, தபசியர்‌ வேளான்‌ ஆகிய சொற்கள்‌ பயன்று 
வருகின்றது. 
கல்வெட்டு : 
1. விளாகத்திருக்கு 


2. ம்‌ தபசியரில்‌ வேளான்‌ 

3. பொம்மரையன்‌ இந்நாள்‌ ம 
4. ரதன்மம்‌ இது பன்மாே 
ட] 


. ஹசுரரகைஷ-, 


188 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 161/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு சகம்‌ 1808 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1441 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 581/1893 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு யு 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : $ 
அரசன்‌ மகாதேவராயர்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோமில்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாதர்‌ கோயிலுக்கு திருநாமத்துக்காணியாக மாயநாயக்கர்‌ நிலக்கொடை 
அளித்தச்‌ செய்தி. இக்கல்வெட்டிலுள்ள வரிகள்‌ பொருளியல்‌ ஆய்வுக்குப்‌ 
பயன்படும்‌. 
கல்வெட்டு : 


i 


டி உரமிவிமாஜ$£ 


. ஸவகஸரத்து 


பம லஹு ஷஹஹஸிஞஸ்ரீ ஸ்ரீ ஹோஊணலேயறறற ஹறிஹறறமாய விலாடற 
ஹாஷெக்குத்‌ தப்பும்‌ இராயக்கண்‌ 


உடன்‌ மூவராயர்‌ கண்டன்‌ கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான்‌ 


4 
டாவ 2கஷிண வயரி2 


. உத்த ஷு. ரயிவகி ஸ்ரீவீம விஜயறாய ஹோறாய செவறாயர்‌ மஜ 


வேட்டை ஆ 

பண்ணியருளாநின்ற ஸகாஸு$ ௲௩௱சு௩ மேல்‌ 
செல்லாநின்ற ௫2வி 

ம  நாயற்று ௨வ௫ூவ*ஷக்ஷத்து தாஃணியுட 
வெள்ளிக்கிழமையும்‌ பெற்ற ரோஹினி நாள்‌ இராயர்‌ திருவீதிகள்‌ ஸ்ரீமது 
மாயநாயக்கர்‌ நிருபப்படிக்கு வடயாகி அலங்கயம்‌ 
திருக்கைவேலழகியார்‌ காங்கயர்‌ உடைய பிராட்டி அது 6வே*தி2ங்கலம்‌ 


உடையார்‌ 


189 


சிடு 


12. 


18. 


14, 


15. 


16. 


. ஆன கொழிஞ்சிபாடியில்‌ காணியாளர்‌ கைய்யாலே உஉகமா௱ பவா மாக 


இவ்வூர்‌ நாமினார்‌ அழகிய சொக்கநார்க்குத்‌ திருநாமத்துக்‌ காணியாகக்‌ 
குடு 


௨ ப்பித்த மடவிளாக அழகிய சொக்கபுரம்‌ மேல்‌ பாற்கெல்லை வாய்க்காலுக்குக்‌ 


கிழக்குக்‌ கீழ்ப்பாற்கெல்லை கழுக கோட்டைக்கு மேற்‌ 


குத்‌ தென்பாற்கெல்லை மெஹஸஹாறிப்‌ பிள்ளையார்‌ கோயிலுக்கு வடக்கு 


வடபாற்கெல்லை பாலப்‌ பெருவழிக்குத்‌ தெற்‌ 


. கு இன்னான்கெல்லைக்குட்பட்ட நிலத்தில்‌ ஏறும்‌ உழவு குடி கைவினைக்குடி 


காசாயக்குடியிற்‌ கொள்ளும்‌ சிற்றாயம்‌ காணி 

க்கை கட்டாயம்‌ சுங்கம்‌ பட்டடைவரி வண்மை நாட்டுவினியோகம்‌ வெட்டி 
வேகாரி உலுப்பை ஊழியம்‌ 

மற்றும்‌ எப்பேற்பட்ட உபாதியும்‌ வவ*ந;; இறையிலியாக இன்னாயிநார்க்குச்‌ 
செம்பிலும்‌ சிலையிலும்‌ 

வெட்டிக்‌ குடுத்தமைக்கு இந்த 22*த் துக்கு அஹிதம்‌ பண்ணிநவர்களுக்குப்‌ 
பரமவஓமாம்‌ 

அஹிதம்‌ பண்ணினவர்கள்‌ மமைக்கரையில்‌ கபிலையைக்‌ கொன்ற பாபத்திலே 
போவார்கள்‌ 

இப்படிக்கு மாயநாயக்க உடையார்‌ எழுத்து இப்படிக்கு காங்கயர்‌ எழுத்து 
இப்படிக்கு உடையார்‌ எழுத்து இப்படிக்கு 

கற்பகநயிநார்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ சுவகம்பத்தரேன்‌ இப்படி அறிவேன்‌ 
பல்லவராயனேன்‌ னாட்டுக்‌ கணக்குத்‌ தடுத்தாட்‌ . . . 


190 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 162/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 582/1893 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட்டது 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாதர்‌ வழிபாட்டிற்கு தென்பொங்கலூர்க்கா நாட்டு நிர்மணியிலும்‌ அண்டாவூர்‌ 
நாட்டு அமரபூண்டியிலும்‌ உள்ள நிலங்களை அரசன்‌ கொடையளித்தச்‌ செய்தி, 
கல்வெட்டு : 


i 


ஸ்மலஹு ஹஹிஸ்ீ திரிபுவனசக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ 
நரையனூர்‌ நாட்டு உடையபிராட்டிச்‌ சருப்பேதிமங்கலத்‌ து கொழிஞ்சிப்பாடியில்‌ 
உடையார்‌ அழகிய சொக்கனாற்க்கு தென்பொங்கலூற்கா னாட்டு 


. நிம்மணி நஞ்சை புஞ்சை னான்கெல்லைக்குள்ப்பட்டவையும்‌ அண்டாவூர்‌ 


னாட்டு அமரபூண்டி நஞ்சைபுஞ்சை னான்கெல்லைக்குள்பட்டதும்‌ யிந்த 
இரண்டூரும்‌ இன்னாமினார்‌ அழகிய சொக்கனாற்க்கு பூசை விநியோகத்துக்கு 
குடுத்தோம்‌ இதுக்கு 


. அகுதம்‌ செமிதவன்‌ மஃகைக்கரையில்‌ காராம்பசுவைக்‌ கொன்ற பாபத்திலே 


போவாந தொமிவபிராமணரைக்‌ கொன்ற பாபத்திலே போவா மிந்த தன்மத்தை 
நடத்திநவந்‌ அறுபதுனாலு திருவிளையாட்டும்‌ திருவிளையாடின அழகிய 


சொக்கனார்‌ 


. அருளைப்‌ பெற்று அங்கைய்க்கண்ணியார்‌ அருளைப்‌ பெற்று பிறிதுவிராச்சியம்‌ 


பண்ணிய சுகமேமிருப்பான்‌ இது வீரபாண்டியதேவர்‌ உபயம்‌ 


191 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 163/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு = 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 15-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 583/1893 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ £௫ 
அரசன்‌ மகாதேவராயர்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோயிலின்‌ தென்புறச்சுவர்‌. 
குறிப்புரை முகம்மதியர்‌ படையெடுப்பில்‌ கோயில்‌ சேதம்‌ அடைந்தமையால்‌ பழைய தேவதான 
நிலத்தை மறுபடியும்‌ அளித்த செய்தி. 
கல்வெட்டு : 


1 


ஹஹிஸ்ரீ ஹோராய தேவராய உடையார்‌ பிறுதிவிராச்சியம்‌ பண்ணி அருளாநின்ற 
இரவுத்திரி வருஷ சித்திரை மீ£௰ரு தியதி நரையனூர்‌ நாட்டு உடைய 
பிராட்டிசருப்பேதிமங்கலத்து நாமினார்‌ அழகிய சொக்கனார்‌ கோயிலில்‌ தேவகந்மிக. 


௨ம்‌ பண்ணிக்குடுத்த பரிசாவது இந்நாயினார்‌ கோமில்‌ துலுக்கவாணத்திலே 


இறங்கல்பட்டு மாயநாயக்கற்கு தந்மமாக தரங்கையா மன்றாடியார்‌ திருப்பணி 
செய்விக்கையில்‌ முட்டத்தில்‌ அரியராய உடையார்‌ நாளிலே இந்நாமி . . . 


௨ வ்வூரில்‌ நடந்து வந்த தேவதானமாய்‌ ஊரவர்‌ வசமாமிருந்து இப்பொழுது 


விடுவித்த நிலமாவது இவ்வூரில்‌ பிறிவு கொழிஞ்சிபாடியில்‌ மூன்றாங்கரை 
ஊஞ்சல்‌ பாறை சரிவு தடி ௪ னால்‌ நிலம்‌ ஒருமாவும்‌ திருமாலைப்புறம்‌ 
நிலம்‌ அரைமா . . .. 


. நிலம்‌ ஒரு மா அரையும்‌ மேற்படி உள்ள பிரிவு விராந்தமங்கலம்‌ பன்னிரண்டாம்‌ 


ஒழுகு தென்பள்ளி அம்மை பிடாரி பட்டிக்கு கீழ்புறம்‌ தடி ௪ னால்‌ நிலம்‌ 
இரண்டு மாவும்‌ இந்நிலம்‌ மூன்றுமா அரையும்‌ சந்திராதித்த வரை 


192 


5. செல்வதாக உதகபூறுவதாநம்‌ பண்ணி செம்பிலும்‌ சிலையிலும்‌ 
வெட்டினமையில்‌ இப்படிக்கு காங்கையன்‌ எழுத்து 

6. இப்படிக்கு அவநாசி நாயக்கர்‌ எழுத்து இப்படிக்கு வீரபாண்டிய ஹைமராயன்‌ 
எழுத்து இப்படிக்கு அறிவுடை நாயினாந்‌ எழுத்து 

7. இவை கற்பக நாமினாந்‌ எழுத்து இவை உடையாந்‌ எழுத்து 


193 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 164/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 585/1893 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ன 
எழுத்து தமிழ்‌ 
அரசு -- ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 8 8 
அரசன்‌ 
இடம்‌ சொக்கநாதர்‌ கோமிலின்‌ மேற்கு மற்றும்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாதனார்‌ கோயிலுக்கு நிலக்கொடை அளித்த செய்தி சொக்கனிலத்துச்சமை 
என்ற சொல்‌ குறிப்பிடத்தக்கது. 
கல்வெட்டு : 


1. 


2. 


3. 


4. 


ஹஹிஞஸ்ரீ கி,ல வநச்சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ நரையனூர்‌ 
நாட்டு உடைய பிராட்டி 


ச்சதுவே'திமங்கலத்‌து உடையார்‌ கொழுஞ்சிபாடி அழகிய சொக்கனார்‌ கோயில்‌ 
தேவற்கு தலையூர்‌ னாட்டுக்குச்‌ செல்லும்‌ தென்‌ 

மலைப்புறத்தில்‌ அழகிய சொக்கன்னிலத்து சீமையும்‌ பூசை வினியோகத்துக்கு 
குடுத்தோம்‌ இதுக்கு அகுதம்‌ பண்ணி 

நவன்‌ கெங்கைக்கரைஇல்‌ காராம்‌ பசுவைக்‌ கொன்ற பாவத்தில்லே போவான்‌ 
வாணாதராயன்‌ எழுத்து. 


194 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 165/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1268 
ஊர்‌ கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 584/1893 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ மீனாட்சி அம்மன்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை சொக்கநாதர்‌ கோயில்‌ காமகோட்ட நாச்சியார்க்கு பதின்மூன்று மாநிலம்‌ அளித்த 
செய்தி. இக்கல்வெட்டில்‌ காத்தூண்‌ காணி, அமரபயங்கர மன்னறை, 
குலோத்துங்க சோழ மன்னறை ஆகிய சொற்கள்‌ குறிப்பிடத்தக்கவை. 
கல்வெட்டு : 


1. 


ஷஹிஸ்ரீ கி, "வநச்சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ நரையனூர்‌ 
நாட்டு உடைய பிராட்டிச்‌ சருப்பேதிமங்கலத்து உடையார்‌ அழகிய 
சொக்கனார்‌ கோயில்‌ தேவர்கன்மி கோயில்‌ கணக்கற்கு இன்னாமிநாற்கு 
இவ்வூரில்‌ தேவதாநம்‌ பூலுவர்காத்தூண்‌ காணியில்‌ நிலம்‌ இரண்டு 
மாவும்‌ இன்‌ 


௨னாமிநார்‌ திருக்காமக்கோட்ட நாச்சியாற்கு தேவதாநமான அமரபயங்கர 


மன்னறையில்‌ விஷவிருத்தி நிலம்‌ ஒருமாவும்‌ குமணராயன்‌ நிலம்‌ அரைமா 
அரைக்காணியும்‌ குலோத்துங்கசோழன்‌ மன்னறையில்‌ நகுலராதித்ததேவன்‌ 
நிலம்‌ அரை(மா)மாவும்‌ ஆக நிலம்‌ 
அரைக்காணியும்‌ முன்பு ஐய்யன்‌ சுந்தரபாண்டிய 


பதின்மூன்று மாகாணி 
தேவர்‌ நாளில்‌ செய்த 


. படியே இந்நிலத்துக்கு ஒட்டச்சு ஆராட்ச்சி லவை உகவை காணிக்கை 


வாசல்‌ வினியோகம்‌ வேண்டுகோள்‌ மண்டல முதன்மைப்பேறு முதல்‌ 


195 


எழுத்து வினியோகம்‌ கடமை அன்தராயம்‌ உள்ப்பட்டவை 
எப்பேற்ப்பட்டவையும்‌ முதலிடங்‌ கழித்து இரண்டாவது முதல்‌ 
இறையிலியாக தந்தோம்‌ இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாக கொண்டு 
வநாதசிகுவரை செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ 

௨ம்‌ வெட்டிக்‌ கொள்க இவை குமணருடையான்‌ எழுத்து யாண்டு ௩ 


வது நாள்‌ ௬ வாணாதராயன்‌ எழுத்து 


196 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 2 
வட்டம்‌ : தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1310 
ஊர்‌ :  கொழிஞ்சிவாடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 580/1893 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 10 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : சொக்கநாதர்‌ கோயில்‌ வாயிற்கால்‌. 
குறிப்புரை : இராசராசபுரத்து வெள்ளாழன்‌ காவன்‌ என்பவனின்‌ மனைவி சடையம்மை என்பவள்‌ 


தொடர்‌ எண்‌ :- 


166/2010 


இரண்டு வாசற்‌ காலைச்‌ செய்து வைத்துள்ளச்‌ செய்தி. 


கல்வெட்டு : 
1. கோவிராச 
2. கேசரிபந்ம 
3. ரான திரிபுவ 
4. னச்சக்கரவ 
5. த்திகள்‌ சிரிசு 
6. ன்திர பாண்‌ 
7. டிய தேவற்கு 
8. யாண்டு ௨௰ 

9. ரு வது இரா 

10. சராசபுரத்தி 


11. ல்‌ வெள்ளாழ 
12. ந்‌ காவன்‌ ம 
13. னைக்கிழத்‌ 
14. தி சடையம்‌ 
15. மையேன்‌ 

16. இவ்வாசலி 
17. ல்‌ திருநிலை 
18. காலிரண்‌ 

19. டும்‌ என்‌ த 


20. ன்மம்‌ 


197 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 167/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ; 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 1438/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௬ 
எழுத்து தமிழ்‌ 
அரசு தத ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 1 
அரசன்‌ ; 
இடம்‌ :  அகஸ்தியேஸ்வரர்‌ கோயில்‌ தூண்‌. 


குறிப்புரை : காமக்‌ காணி சேந்தன்‌ திருநீலகண்டன்‌ எனும்‌ தில்லை வாழ்‌ அந்தண நம்பி 
வைத்த தூண்‌. 


கல்வெட்டு : 

1. ஷஷிஸ்ரீ 
2. காமக்காணி 
3. சேந்தன்‌ திரு 
4. நீலகண்டநா 
ச்‌. ன தில்லை வா 
6. முமந்தணந 
7. ம்பி இட்ட தூ 
8 


டண்‌ 


198 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 168/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 144/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ர 8 
அரசன்‌ : 
இடம்‌ :  அகஸ்தியேஸ்வரர்‌ கோயில்‌ தூண்‌. 


குறிப்புரை : பாரதாயன்‌ மரபினைச்‌ சேர்ந்த சிகாசிமாறன்‌ வைத்த தூண்‌. 


2. பாரதாய 

3. ன்‌ சிகாசிம 
4. றந்‌ நிலை 
5. உடையா 
6 


. ன்‌ தூண்‌ 


199 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 169/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ந 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கிபி. 16-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 146/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௮ 
எழுத்து தமிழ்‌ 
அரசு தத ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ டல] 
அரசன்‌ : 
இடம்‌ : தில்லாபுரி அம்மன்‌ கோயில்‌ முன்புள்ள தனிக்கல்‌. 


குறிப்புரை : கொங்கு வஞ்சியான விலாடபுரம்‌ என்று தாராபுரம்‌ அழைக்கப்‌ பெறுகின்றது. 
கலி மற்றும்‌ சக வருடங்கள்‌ தவறாக உள்ளன. 


கல்வெட்டு : 


நகு, 


. சொஷ்த்திரி விசையாப்பிதைய சவு 
 க்கினைவயை ணு கலியுகம்‌ ௪௲௱ரும சாலிவா 
௨ கனம்‌ க௱௨௰ரு க்கு மேல்‌ செல்லா நின்ற கா 
ட லையுத்தி ணு சித்திரை தெதிபுதவாரம்‌ பஞ்‌ 

௨ சமி உத்திராடம்‌ மீன லக்குணம்மிப்படி பெ 
ற்ற சுபதினத்தில்‌ கொங்கு வஞ்சி விலாட புர 
௨ம்‌ ராசராசபுரம்‌ விலாதாபுரம்‌ நரையனூர்‌ னா 

- டு காணி கொண்டது சேறகுலம்‌ காசிபகோத்‌ 


வனே டே ௩3] மூ ௭௩ உ மே ல 


திரன்‌ பிறமணகவுண்டன்‌ சின்னகவுண்டன்‌ 


நலம்‌ 
ம்‌ 


. தெய்வம்‌ வஞ்சியம்மன்‌ தில்லாபுரி பிறமராய 


[அட 
[அடி 


. மிதுக்கு எல்லை அனுந்த நல்லூர்‌ வரைபடஎல்‌ 


[ன 
(5) 


௨லை சதிரம்‌ வஞ்சிக்குளதிக்கு கொங்கு நகரம்‌ மிது 


200 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 170/2010 


த.நா... 
மாவட்டம்‌ திருபபூர்‌ ஆட்சி ஆண்டு 5 ன 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 147/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ௯ 
எழுத்து தமிழ்‌ 
அரசு நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ வீரப்பநாயக்கர்‌ 
இடம்‌ கோட்டையிலுள்ள உத்தாவீரராகவ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ 
சுவர்‌. 
குறிப்புரை முழுக்கல்வெட்டு அல்ல. வீரப்ப நாயக்கர்‌ ராசராசபுரத்தில்‌ தங்கியிருக்கும்‌ 
போது கொங்குமண்டலத்து 24 நாட்டு செட்டிமார்களைப்‌ பற்றிக்‌ குறிக்கப்‌ 
பெறுகின்றது. கலி ஆண்டு தவறாக உள்ளது. 
கல்வெட்டு : 
1. கலியுக சகாத்தம்‌ ௪௲ச௪௱ா௯மக க்‌ 
2. குச்‌ செல்லாநின்ற ஆங்கீரசவரு 
3. ஷம்‌ மார்கழி மாதம்‌ ௯ உ ஸ்ரீம௯ ப 
4. வீரப்ப நாயக்கரய்யனவர்‌ 
5. கள்‌ காரியத்துக்குக்‌ ௧ 
6. ர்த்தாவான தம்பிக்கு நல்‌ 
7. ல்லார்‌ பிள்ளையவர்கள்‌ கொ 
8. ங்கு மண்டலத்து நரைய 
9. நூர்‌ நாட்டு ராசராசபுரத்து எழுந்த ருளி 
10. இருக்கையில்‌ இருபத்துநாலு நாட்டு 
11. செட்டிகளி . . . . . மன்று பாடு . . 
12. படிக்‌ குடுத்த விபரம்‌ . . . . 


201 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 171/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 16 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1223 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 148/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌ ௬ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 5 
அரசன்‌ : வீரராசேந்திரன்‌ 
இடம்‌ : உத்தரவீரராகவபெருமாள்‌ கோயிலுக்குப்‌ பின்னுள்ள மண்டபத்தின்‌ மேற்குச்‌ 

சுவர்‌. 


குறிப்புரை : இக்கோயில்‌ இறைவி பெருங்கருணைச்‌ செல்விக்கு அமுதுபடிக்காக 
நிலக்கொடை அளித்தச்‌ செய்தி திருக்கடைக்குறிச்சி, நீர்‌ பாய்கிற கவரு 
ஆகிய சொற்கள்‌ குறிப்பிடத்தக்கவை. 
கல்வெட்டு : 
1. ஷஹஷிஸ்ரீ கோவிராசகேசரி பந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவீரராசேந்திர 
உ. லந நின்ற திருநல்லியாண்டு மரு வதுக்‌ கெதிராவ . . . . . 
2. ச்சியர்‌ பெருங்கருணைச்‌ செல்வியாற்கு அமுதுபடிக்கு உதகம்‌ பண்ணிக்‌ 
குடுத்த நிலமாவது ஊற்பொதுவாய்க்கிடந்த நிலத்துக்கு எல்லை தெந்‌ 
3. பாற்க்கெல்லை திருக்கடைக்குறிச்சி நாயநார்‌ சாலைப்புறத்துக்கும்‌ 
திருநாட்டியமுடை . ........ நாராயர்‌ நிலத்துக்கு பாய்கிற கவருக்கு 
தெற்கும்‌ கீழ்பா . . . 


4. த்தி இறையிலி முற்றூட்டும்‌ பேர்‌ அநுபொவித்து இந்நிலத்தாலுள்‌ நெல்லு 
நாச்சியா . . . . . தாம்‌ சந்திராதித்தவரை செல்வதாக செம்பிலும்‌ 


202 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 172/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1280 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 150/1920 


மொழி உ தமித்‌ முன்‌ பதியு உ - 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ : வீரராசேந்திரதேவர்‌ 
இடம்‌ : உத்தரவீரராகவ பெருமாள்‌ கோயில்‌ தெற்கு திருச்சுற்றிலுள்ள மடப்பள்ளியில்‌ 


உள்ள கல்வெட்டு. 
குறிப்புரை : தென்குடுமரில்‌ அனுத்திர பல்லவரையன்‌ என்பான்‌ திருநாட்டியமுடையார்‌ கோயிலில்‌ 
உள்ள சுப்ரமணியசாமிக்கு அமுதுபடிக்காக நிலக்கொடை அளித்தச்‌ செய்தி, 
கல்வெட்டு : 
தார்கள்‌ கோவிராசகேசரி பன்மராந திரிபுவநச்சக்கரவத்திகள்‌ . . ஸ்ரீவீரராசேந்திரதே 
துத்‌ லா நின்ற திருனல்லியாண்டு ௨௰௩ றாவது கரைவழி னாட்டு ஏழூர்‌ 
தென்குடும 


ரதத த்‌ அனுத்திரப்‌ பல்லவரையனேன்‌ ஆளுடையார்‌ திருனாட்டியமுடையார்‌ 
கோயிலிலே பி 


த்‌ உலகங்‌ தருளுவித்த சுப்பிரமண்ணியப்பிள்ளையாற்கு அமுதுபடியுள்ளிட்ட 
விஞ்சநங்களு 


203 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 173/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1271 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 151/1920 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 7 
அரசன்‌ : வீரபாண்டியர்‌ 
இடம்‌ : உத்தரவீரராகவப்‌ பெருமாள்‌ கோயில்‌ தெற்குத்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கார்த்திகை திருவிழா நடத்த கொடை அளித்த செய்தி கல்வெட்டு 
சிதைந்துள்ளதால்‌ முழுக்கருத்தும்‌ பெறமுடியவில்லை. 


கல்வெட்டு 
கலகம்‌ திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு ௬ வது வீரசோழ வள 
க நரையனூர்‌ நாட்டு ஸ_ஹேயம்‌ ஸ்ரீமாஜாமிறாஜச்சதுவே“தி 
ம்‌. ௨௭4 திகைத்‌ திருநாளுக்கு ஊரிலே எழுந்தருகைக்கு அமுதுபடி சாத்து 
த சக த்துப்பண இத்திருநாளுக்கு ஸ்ரீபண்டாரத்துக்கு ஆண்டு தொ 
ர லட்‌ ஒரு குடுத்தோம்‌ ஸஸையோம்‌ இஜ2*ம்‌ பதிநெட்டு . . . . . 


204 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 174/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 - 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 15/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உல 
எழுத்து தமிழ்‌ 
அரசு உ ௮ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ : 
இடம்‌ : உத்தரராகவப்‌ பெருமாள்‌ கோயில்‌ தெற்கு திருச்சுற்றுச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இரசேவிச்சாதிரபுரத்து வாணிகன்‌ வீரன்‌ வீரன்‌ எனும்‌ அழகைக்கோன்‌ என்பவன்‌ 
பிள்ளையார்‌ கோமிலின்‌ உத்திரம்‌, தூண்‌, அரைத்தூண்‌ ஆகியவற்றைச்‌ 
செய்து கொடுத்துள்ளான்‌. 


நட்ட ளக எ ௧ தேவற்கு திருவெழுத்தி 
2. ட்டுச்‌ செல்லாநின்ற திருநல்லியாண்டு யக றாவது நரையனூர்‌ நாட்டு . . . 
. எச்சியமான இராசவிச்சாதிரபு 
3. ரத்தில்‌ வியாபாரி வீரந்‌ வீரநான அழகைக்கோநேந்‌ இப்பிள்ளையார்‌ கோயிலும்‌ 
குலத்‌ 
4. தியும்‌ உத்திரமுந்தூணும்‌ அரைக்காலும்‌ செய்வித்தேன்‌ வீரன்‌ வீரனான 
அழகைக்‌ கோன்‌ உ 


205 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 175/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 18 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1220 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 1538/1920 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தத 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ :  விரராசேந்திரன்‌ 
இடம்‌ : கோட்டையிலுள்ள கலியாண ராமசுவாமி கோயில்‌ மதில்‌ சுவரிலுள்ள தூண்‌. 


குறிப்புரை : கடற்றூர்‌ வியாபாரி கம்பன்‌ பெரியான்‌ என்றழைக்கப்படும்‌ அனந்தபாலன்‌ என்பவன்‌ 
தூண்‌ ஒன்றை வைத்துள்ளான்‌. 
கல்வெட்டு : 
1. ஷஹஹிஷஸ்ரீ வீரராசேந்திர தே 
2. வற்கு யாண்டு பதிந்மூன்றாவ 
3. து கடற்றூர்‌ வியாபாரி கம்ப 
4. ன்‌ பெரியானான அனந்த 


5. பாலனேனிட்ட இக்கால்‌ 


த.நா... 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 176/2010 


திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 6 
தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 1218 
தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 154/1920 
தமிழ்‌ முன்‌ பதிப்பு த ன 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
வீரராசேந்திரன்‌ 
கல்யாணராம சுவாமி குளத்தருகில்‌ கிடக்கும்‌ தனிக்கல்‌. 
பெருமாள்‌ சாமாந்தரில்‌ துங்கன்‌ உடையான்‌ எனும்‌ தெலிங்கநாடு உடையான்‌ 
என்பவன்‌ சந்திவிளக்கு வைக்க இருகழஞ்சு பொன்‌ கொடை அளித்துள்ளச்‌ 
செய்தி. 
“டு: 


சன்‌ ஸ்ரீவீரராசேந்திர தேவற்கு யாண்டாறாவது பெருமாள்‌ சாமந்தரில்‌ 
துங்கந்‌ உடையாந்நா 


. ந தெலிங்கநாடு உடையாந்‌ நீலன்‌ பேரூர்‌ திருமறை உடையாற்கு ஸுமநாசிபம்‌ 


ஒரு ஸந்திக்கு ஓ 


௬ விளக்கு நகரக்கல்‌ துளை இருகழஞ்சும்‌ ஒடுக்கிந பொந்‌ இக்கோயிலில்‌ 


சிவப்பிராமண 


டன்‌... காறாபந்‌ பாண்டிய தநஞ்சியன்‌ ஷவே ற ௱முடையாநாந 


சைவ்வச்சக்கரவத்தி உள்ளிட்டோம்‌ 


. மும்‌ ஆதிச்சந்‌ ஆளுடையாநாந சிவஞாந பட்டநும்‌ உதையநீ 


டம்‌ 
ஸவேபுமமுடையாநாந உய்யக்கொ 


. ஸ்டசோழபட்டநு இப்பொந்‌ கைக்கொண்டு சந_ாதித்தவற்‌ செல்வதா 


பநாஹெறாற ரக்ஷை 


207 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 177/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 3 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 13-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 263/1961-62 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ர - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ = £1 
அரசன்‌ ; 
இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ காசிவிஸ்வநாத கோயில்‌ சுவரில்‌ கட்டப்பட்டக்‌ கல்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 


2. னான்றாவது இர 
3. £ஜஇராஜபு 

4. செய்வார்களோ 

5. நன்றாக இந்நா 

6. வெசி மங்கலத்‌ 

7. பெருமாள்‌ மாசித்தி 
8. ஞ்சாந்‌. 


208 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 178/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி. 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை ; 263/1961-62 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ ந 
இடம்‌ : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ காசிவிஸ்வநாத கோயில்‌ சுவரில்‌ கட்டப்பட்டக்‌ கல்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. ஒட்டச்சு, காசு, உப்பாயம்‌, தறிமிறை கானம்‌ ஆகிய 
வரிகளைக்‌ கோயிலுக்குக்‌ கொடையாக அளித்த செய்தி, 


கல்வெட்டு : 

1. ல்‌ திருப்பதி ஸ்ரீவை . . . 
௨யனார்க்கு அமுதுபடி . . . 
- இந்நாட்டுத்தாளூவி . . . 


யையும்‌ ஒட்டச்சும்‌ காண . . . 


1 கே 62 


5. சும்‌ உப்பாயமும்‌ தறிமிறை . . . 
6. யுங்‌ கானமுஞ்‌ சார்ந்தயெலை . 

7. வ உகவை மற்றும்‌ எப்பேர்பட்‌ . 
8. திவ செல்வதாகக்‌ கல்‌. . . 


9. கொள்க இவை காலிங்க ராயன்‌ 


10. விழுப்பாதராயன்‌ எழுத்து 


209 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 179/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 264/1961—62 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௬ 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 19 
அரசன்‌ னு 
இடம்‌ அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ நுழைவு வாயில்‌ வலுதுபுறக்‌ கிழக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. பிரமதேயம்‌ பாழாய்க்‌ கிடந்தது அந்த ஊரை பணிக்கு 
ஜீவிதகாணியாகக்‌ கொடுத்த செய்தி. 
கல்வெட்டு : 
1. னுக்கும்‌ பெரியமான்‌ மு 


2. 
3. 
4. 
5. 
6. 
fs 


9. 


க்கும்‌ பெருமாளுக்கும்‌ வி 
டுத்தபடியாவது வீரசெ . . . 
ன விக,மசோழச்சதுவே ரா. 
£ழ்கிடக்கையில்‌ இநாமு . . . 
டுதங்களுக்கு வேண்டின . . . 
ணி ஆண்மைக்கு தமக்கு 


றும்‌ தன்தன்மையில்‌ 


ணி ஆக குடியேற்றி தாங்கள்‌ . . . 


210 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


தாராபுரம்‌ 


தமிழ்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


இரண்டாம்‌ திருச்சுற்று வடக்குச்‌ சுவர்‌ 


பொன்‌ கெடை பற்றிக்‌ கூறுகின்றது. 


1. கோப்பரகேசரிவந்மரான சக்கரவ 


2. ல்‌ இராஇரந்கண்டனாந 


3. லுக்கு துளை பந்நிரு கழஞ்சு 
4, ஆண்டு வரை இருபத்து நா 


5. [ஐ,ா]தித்தவற்‌ செல்வதா 


211 


180/2010 


266/1961—62 


14 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 181/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ :  தாராப்புரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ :  தாராப்புரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு தத ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ » 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ உள்ள காசிவிசுவநாதர்‌ கோயில்‌ சுவரில்‌ கட்டப்பெற்ற கல்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 

1. க்குப்பரிவராய்‌ உ 

2. ள்ளாரும்‌ தங்கள்‌ ச 

3. ரதனமும்‌ இப்படிக்கு 

4. குடுத்து இவளுக்கு 


5... க்கள்‌ மங்கல 


412 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 182/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 265/1961-62 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 16 
அரசன்‌ த்து 
இடம்‌ : அகத்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. த சோழசிலை செட்டி 6 
2. விளக்கு ஒந்றுக்கு துளைப்‌ 
3. ப்படி செய்விதாக இப்பொந்‌ 
4. ரகங்காணிப்படி தேவர்க 


5. ல்‌ வெட்டுவித்தேந்‌ 


213 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 183 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ; ல ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 17 
அரசன்‌ ; 
இடம்‌ : மேற்படி கோயில்‌ தெற்குச்‌ சுவர்‌ 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஏழுதூணி நானாழியும்‌ திரு 
2. இவர்‌ மோண்டாற்க்கு நெல்‌ 
3. மிலில்‌ ப்புகுவார்‌ நெசந்சி 


214 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 184/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு த்‌ 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கியி 18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : தாராபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ : தேவராயர்‌ 
இடம்‌ : வீரராகவர்‌ கோயில்‌. 


குறிப்புரை : கரைவழி நாட்டு சங்கிராமநல்லூர்‌ என்ற ஊரை தேவதானமாக அளித்த செய்தி. 
கல்வெட்டு : 
1. சுபமஸ்து ஹஹிஸ்ரீ மகாவீரப்பிரதாபன்‌ உத்தர தக்ஷிண சத்த சமுத்திராதிபதி 
ஸ்ரீமண்டல ராஜாதிராஜந்‌ ராஜபரஸேவரந்‌ . . . 
2. ங்கல தர்ம ஸ்தாபனாசார்யர்‌ ஸ்ரீதேவராய உடையார்‌ பிருத்விராஜ்ஜியம்‌ 
பண்ணியருளாநின்ற பத்தாவி வருஷம்‌ தை ௰ தேதி நரையனூர்‌ நா 
3. ட்டு இராஜராஜபுரத்துப்‌ பெருமாள்‌ உத்தராகவப்பெருமாளுக்கு சங்கிராம 
நல்லூர்‌ நான்கெல்லையிலுள்ள சமஸ்தபிராப்தியும்‌ சர்‌ 
4. வமான்யமாக சந்திராதித்யவரை கடக்கச்‌ செம்பிலும்‌ சிலையிலும்‌ இவர்க்குக்‌ 
குடு 


5. த்தமைக்கு இந்தம்மத்துக்கு அஹிதம்‌ நினைத்தவர்கள்‌ கபிலையைக்‌ 
கொன்றவர்கள்‌ வுக்க நரகம்‌ புகக்‌ கடவராகவும்‌ இந்‌ 


6. த தம்மம்‌ பதினெண்‌ பூமியில்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ரக்ஷை ௨ 


215 


த.நா... 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


தாராபுரம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


மைசூர்‌ உடையார்‌ 


வீரநஞ்சராயஉடையார்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


வீரராகவப்‌ பெருமாள்‌ கோயில்‌. 


185/2010 


கி.பி. 16-ஆம்‌ நூற்றாண்டு 


வீரராகவப்‌ பெருமாள்‌ கோயிலுக்கு பெருமாள்‌ குளம்‌ என்ற குளத்தைத்‌ 
திருவிடையாட்டமாக கொடுத்தச்‌ செய்தி. 


1. ஷஹஹிஷஸ்ரீமந்‌ மகாபிரதாப ஸ்ரீவீரநஞ்சராய உடையார்‌ பி 


2. லவ அற்பசி மாசம்‌ ௬ தேதி நரையனூர்‌ நாட்டு ராசராசபுரத்து பெருமாள்‌ 
உத்தராகவப்‌ பெருமாளுக்கு திருவிடையாட்டமாக 
3. பெருமாள்‌ குளத்துக்கு நான்கெல்லையிலுள்ள சமஸ்தபிராப்தியும்‌ சர்வமானியமாக 
நாயினார்‌ கடைக்குறிச்சி நாயனார்க்கு 


4. ஆகத்‌ தேவதானத்‌ திருவிடையாட்டமாக சர்வமானியமாக சந்திராதித்தவரை 


நடக்க செம்பிலும்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ . . . . 


216 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


திருப்பூர்‌ 


தாராபுரம்‌ 


தளவாய்பட்டனம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 
பாண்டியர்‌ 


வல்லப தேவர்‌ 


தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


வரதராச பெருமாள்‌ கோயில்‌ வாமில்‌ கால்‌. 


186/2010 


3 


கி.பி. 12-ஆம்‌ நூற்றாண்டு 


258/1961—62 


செயங்கொண்ட சோழ விண்ணகர ஆழ்வார்க்கு நிலம்‌ கொடுத்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 


வே ஷூ ௩1 ஷூ ஸே ஹு ஷே ஐ. ம 


ம ம்‌. ம்‌. ட 
னே 02 சல்‌ 


ஷுஹிஞஸ்ரீ 


. ஸ்ரீவல்லப 
. தேவற்கு 
, யாண்டு மூ 
௨ன்றாவது 


அரியபி 


௨ ராட்டி[௮] 
. தவே திம 
௨ங்கலத்து 


ஸ்ஹை 


. யோமிவ்வூர்‌ ந 


. ரயனார்‌ ஜெ 


யங்கொ 


217 


அரசன்‌ 

இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு : 


[ 


... தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


தளவாய்பட்டனம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


187/2010 


கி.பி. 19-ஆம்‌ நூற்றாண்டு 


259/1961—62 


வரதராஜபெருமாள்‌ கோயில்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ள துண்டுக்‌ கல்வெட்டு. 


துண்டுக்‌ கல்வெட்டு. 


. ஷஸிஸ்ரீ கி,லநச்சக்கரவத்தி(கோ) . . . . . 


௨ தீது நாயனார்‌ தேவநாயகப்‌ பெருமாளுக்குப்‌ 


ணம்‌ முதலாகப்ப பூ முதல்‌ . . . . 


[்‌ 


II 


| 
2 
3 
i 
2. தல்‌ வாசலில்‌ உப்பு 
l 
2 
3 


. ட்டப்போமிடத்து 


௨ன்‌ நரையனூர்‌ நாட்டு ஷீ... . 
உறையில்‌ இருபத்தொன்பதா . . . 
. கீகுடுத்து இவ்வூர்ப்‌ புரவுமுதல்‌ . 


218 


ல்‌ முதல்‌ 


த.நா... 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


தொல்லியல்‌ துறை 


திருப்பூர்‌ 
தாராபுரம்‌ 


தளவாய்படடனம்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


188/2010 


201/1961-02 


நீலகண்டேசுவரர்‌ கோயில்‌ சண்முகச்‌ சிற்ப பீடத்தில்‌ உள்ள பொறிப்பு. 


துண்டுக்‌ கல்வெட்டு. சண்முகர்‌ சிலையை செய்தவன்‌ பெயர்‌ உள்ளது. 


1. சாதாருண னு பெரட்டாசி மீ” 
2. ௫* தேதி திருமலை கவுண்டன்‌ 


219 


த்து வீரசோழன்‌ திருமடைவிளாக 


. த்து கைக்கோளரில்‌ கண்டன்‌ கண்ட 


௨னாதேசி நங்கைக்கு இட்ட சந்தியா தீ 


3 
6 
7. றுசதியேன்‌ இவ்வூர்ப்‌ பிடாரி நா 
8 
9 


௨ ப விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கி பொ 


10. ன்‌ மாடை துளை கழஞ்சு இது இவ்வூர்‌ பிடா 


220 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 189/2010 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 24 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கிபி. 1309 
ஊர்‌ தளவாய்பட்டணம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 158/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு = 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ சுந்தர பாண்டியன்‌ 
இடம்‌ பிடாரி அம்மன்‌ கோயில்‌ தெற்கு குமுதம்‌. 
குறிப்புரை சிதைந்த கல்வெட்டு. வீரசோழன்‌ திருமடைவிளாகத்து கைக்கோளரில்‌ கண்டன்‌ 
கண்டறுசதி என்பவன்‌ இக்கோயில்‌ இறைவியான நானாதேசி நங்கை 
என்றழைக்கப்படும்‌ பிடாரி அம்மனுக்கு சந்தியா தீபம்‌ ஒன்று வைக்க துளை 
கழஞ்சு பொன்‌ வைத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு 
ந: இயம்‌. ன்மரான கியுவ 
4 . வத்திகள்‌ [ஸ்ரீசு]ந்தரபாண்டி [ய] 
3. தெவற்கு யாண்டு ௨௰௪ வது . . . . [னை]ந்தியா 
RR 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 190/2010 


த.நா... 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 27 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1031 
ஊர்‌ மூலனூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 215/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு டு 
எழுத்து வட்டெழுத்து 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ன | 

அரசன்‌ கோகலிமூர்க்க விக்கிரமசோழன்‌ 
இடம்‌ சிவன்‌ கோமில்‌ அம்மன்‌ சன்னதி தூண்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 

1. ஷஷிழு£ 

2. கோக்கலிமு 

3. ர்க்க விக்‌ 

4. கிரம சோ 

5. ழ தேவர்க்கு 

6. திருவெழுத்‌ 

7. திட்டு செ 

8. ல்லா நின்ற 

9. யாண்டு இருப 

10. த்தேழ்ழா . 

11. மூலனூர்‌ . . . . . 

12. ண்ணைக்கு 


221 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 191/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : மூலனூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 267/1961-62 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ ஓ ௮ 
இடம்‌ : வஞ்சியம்மன்‌ கோமில்‌ ஊஞ்சல்‌ தூண்‌. 
குறிப்புரை : கருப்ப கவுண்டர்‌ மகன்‌ கவுண்டம்ம கவுண்டன்‌ ஊஞ்சல்‌ செய்தளித்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. நள ணா புர 10. டன்‌ மகன்‌ 
2. ட்டாசி மீ 11. கவுண்டம்‌ 
3. ஏ தீ“ சிண 12. ம கவுண்‌ 
4. ணமண்ட 13. டன்‌ செய்வி 
8... .௨டி கிழ 14. த்து வை 
6. க்குப்‌ ப 15. த்த ஊஞ்‌ 
7. ண்ணைய 16. சல்‌ 
8. ம்‌ கருப்‌ 
9. ப கவுண்‌ 


2.22 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 192/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு ; - 
ஊர்‌ : மூலனூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 268/1961-62 


மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 3 
அரசன்‌ ட 
இடம்‌ :  வஞ்சியம்மன்‌ கோயில்‌ நுழைவு வாயில்‌ 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. மூலனூர்‌, வஞ்சியம்மன்‌ ஆகிய பெயர்கள்‌ குறிக்கப்பெறுகின்றன. 
கல்வெட்டு : 

1. னந்தன 

. இ அப்பிசை 

மீ ய௯ தேதி 

. வெள்ளிக்கிழ 


2 
3 
i 
9. மை மூலநூரு 
6. வஞ்சி அம்மனுக்‌ 
7 
8 


கு மிருவத்தினா 
லும்‌ . .. 
ஏ ட்ட 
டப்‌ உழு னன 
1 அள ல.௮.ல ௧ 


223 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 193/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு த்து 
வட்டம்‌ : தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு : - 
ஊர்‌ : மூலனூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : க்‌ 
அரசன்‌ த 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 


கல்வெட்டு : 


2. £ழசேரில்‌ 
3. க்கிரம சே 


4. தெற்று 
5. டு சந்திர 


224 


தொடர்‌ எண்‌ :- 


194/2010 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு கலி 4633 
வட்டம்‌ தாராபுரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி.1532 
ஊர்‌ மயில்ரங்கம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 213/1920 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ கிருஷ்ணதேவராயர்‌ 
இடம்‌ வைத்யநாத சுவாமி கோயில்‌ கருவறையைச்‌ சுற்றி வெட்டப்பட்டக்‌ கல்வெட்டு. 
குறிப்புரை காங்கய நாட்டு நாட்டவர்‌ மமிலரங்கம்‌ தீராவினை தீர்த்த தம்பிரானர்க்குக்‌ கொடை 
யளித்த செய்தி. நாட்டுச்சபை செல்வாக்கு நிலைத்த செய்தி இக்கல்வெட்டால்‌ 
அறியப்படுகின்றது. 
கல்வெட்டு : 


1. 


ஷஹுஹிஸ்ரீமன்‌ மஹாமண்டலேசுரன்‌ அரியராய விபாடன்‌ பாஷைக்குத்‌ தப்புவராய 
கண்டனாடு கொண்டு கொண்ட நாடு குடாதான்‌ துலுக்கர்‌ விபாடன்‌ துலுக்கர்‌ 
மோகந்தவிட்தான்‌ எம்மண்டலமுங்கொண்டருளிய ராசாதிராசராச 
ராசமார்த்தாண்டன்‌ இராசபுயங்கரன்‌ ஏழ்நிறை கொண்டவன்‌ இராசாக்கள்‌ 
தம்பிரான்‌ வேழந்தனக்குதையன்‌ மெச்சு பாற்குலத்தவநெறியுள்ளவன்‌ சத்‌ . . 
. . . சிவனெற்தழைக்கத்திருளறு . . . . வன்‌ ன்தே மர சோழ 
பாண்டிய வ_[௧] ப ஓஒ ஷு ௮௪ கள்‌ உக்க ௭௨௧ ௧ உ 


. உத்தர தக்ஷிண பூறுவ பச்சிம சதுர்‌ சமுத்திராதிபதி ஸ்ரீ வீரமஹாராயர்‌ 


மல்லிகாற்சினராய தேவராய விருப்பாக்ஷராயர்‌ வசுந்தராயர்‌ புசபேயராயர்‌ 
நரசிங்கராயர்‌ குமாரர்க்‌ கிஷ்ணதேவமஹாராயர்‌ செங்கோலுக்கு கடங்தான 
வேதனாராயணன்‌ வேதமண்டேலேசுரன்‌ வேதவயா சயன்‌ வேதராசன்‌ கன்னாடக 
வேதியன்‌ கெட்டிபன்னியருமிண்டன்‌ சுவாமி காரியத்துக்கு அனுமந்தன்‌ 
சுவாமி துரோகந்கண்டன்‌ . . . . .குசையர்‌ காரியத்துக்கு கடவதான சத்தி 


225 


. உடையாற்‌ கொங்குமண்டலத்து மிராசயிராசபுரத்து பிறுதுவிராச்சியம்‌ 
பண்ணியருளாநின்ற சம்வற்சரம்‌ ௪௲௬௩௰௩ க்கு மேல்‌ செல்லாநின்ற 
விஜயவருஷம்‌ தை மீ” ௨ ௨ நாள்‌ பக்கம்‌ பாத்‌ . ஆறுக்‌ எலல்‌ 4 


. கிழமை வெள்ளிபொழுது மிது நாள்‌ மிது. பருவமாக கில்‌ நன்‌ 
பாலியற்றிய காங்கைய நாட்டு மயில்ரங்கத்தில்‌ தேவதேவோத்தமன்‌ எல்லாவேர்‌ 
வல்லவன்‌ பாறுவதி பிறாணனாயகன்‌ அரியஅயன்‌ தேடற்கறிய நாயகன்‌ 
அடியவற்‌ அடியவன்‌ அஞ்செழுத்துப்‌ பொருள்‌ தீராவினை தீர்க்கு தம்பிரானார்‌ 
திருக்காவணத்தில்‌ காங்கை யந்நாட்டு நாட்டவரும்‌ வேங்கனைராசாவும்‌ 
நிறைவற நிறைந்து குறைவறக்கூடி மிருந்து எழுதிய தன்மசாத . . . . . 

. குடுத்தபடி எங்கள்‌ னாட்டில்‌ வெள்ளகல்‌ . . . . . .. அடா . கிழான்‌ 
மலில்ரல்கத்து தீராவினைதீர்த்த தம்பிரானாற்க்கு அங்கர்ங்க போக 
நைய்வேத்தியத்துக்கும்‌ கிறாமம்‌ உதகசாதனம்‌ பண்ணிக்குடுத்தபடி நாட்டிலே 
விபையம்‌ ஒரு மாதரத்துக்கும்‌ ராயமாறு கய . . . 


ராறு குழியும்‌ வெள்ளகல்‌ ஊரவர்‌ உபையம்‌ மிந்தக்‌ கயிற்றளக்கையிலே 
ஒன்றரை மாத்தரத்துக்கு ஈரும்‌ குழியும்‌ ஆக இருநூற்று அன்பது 
குளியும்‌ கயிறு எடுத்து அளந்து பொம்மணநல்லும்‌ நத்தத்திலும்‌ சூலக்கல்‌ 
போட்டு இதற்கு நாற்பாங்கும்‌ கூலக்கல்போட்டு இந்த சீமை யுலுண்டான 
ஆதாயம்‌ யப்பற்கும்‌ தீராவினை தீர்த்த தம்பிரானாற்கும்‌ செல்லப்பிள்ளையாற்கும்‌ 
பெரும..... யற்கும்‌ இவர்களுக்கு வருஷமொன்றுக்கு . . . .. . . 
த்து  காரைமடை அப்பற்கும்‌ பொன்‌ மூன்று செல்லப்‌ பிள்ளையாற்குப்‌ 
பொன்‌ மூன்றும்‌ நீக்கி உண்டான ஆதாயம்‌ தீராதவினை தீர்த்த தம்பிரானற்கு 
நயிவித்தியத் துக்கும்‌ அங்கரங்க போகத்‌ துக்கும்‌ குடிநீங்கா ந பதப்‌ அண்மை 
நடத்த டல 


; மிப்படிக்கு காணியாளா காவிலவரில்‌ பின்றடி செல்லன்‌ மிராமையனும்‌ குன்றாடி 
த்‌ க்கமுடி சூடி விரப்பெருமாள்‌ இராசவும்‌ வெள்ளாழர்‌ ஆந்தைகளில்‌ 
சேரும்‌ . . . எள மிறவியாரும்‌ மாடைகளில்‌ மழுவராயர்‌ அவினாசி மழுவராயரும்‌ 
வண்ணக்கரில்‌ ஆவுடையார்‌ இராசக்கேசப்‌ பெருமாளும்‌ கல்லிகளில்‌ பூமாண்டர்‌ 
கல்லி கட்டியாரும்‌ இவர்கள்‌ எழுத்து மிந்தப்படி நடத்‌ . . . . . . கிளசன்‌ 
பிராமணரைக்‌ கொன்ற பாவத்திலும்‌ கெங்கை கரையில்‌ காராம்‌ பசவைக்‌ 
கொன்ற பாவத்திலும்‌ போகக்‌ கடவராகவும்‌ 


226 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 195/2010 


த.நா.அ 
மாவட்டம்‌ திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு ; 2741 
வட்டம்‌ உடுமலை வரலாற்று ஆண்டு : கியி. 1203 
ஊர்‌ கல்லாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தத்த 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ பத்‌ ! 
அரசன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ கல்லாபுரம்‌, வேல்நகர்‌ இடிந்த பெருமாள்‌ கோமில்‌ தெற்குக்‌ குமுதம்‌. 
குறிப்புரை உலகுடைய பிராட்டிச்‌ சதுர்வேதி மங்கலத்து விக்கிரம சோழ விண்ணகர்‌ 
எம்பெருமானுக்கு திருப்போனகம்‌(இறைவனுக்கு படைக்கும்‌ உணவு) செய்ய 23 
அச்சுப்‌ பொன்னினை கோயில்‌ பண்டரரத்தில்‌ அளித்து, ஒரு பருவத்திற்கு இருபத்து 
முக்கல நெல்‌ அளிக்க இவ்வூர்‌ சபையாருக்கு அரசன்‌ ஆணையிட்டுள்ளான்‌. 
கல்வெட்டு : 


ர 


ஹஹிஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவர்த்தி கோனரிந்மை கொண்டாந்‌ உலகுடைய 
பிராட்டிச்‌ சதுவெசி மங்கலத்து ஸமலெயாற்க்கு நம்‌ ஓலை குடுத்தபடியாவது 
தங்களூரில்‌ விக்கிரமசோழ விண்ணகற்‌ எம்பெருமாந்‌ திருமுற்றத்திலே 
இடையற்றுக்குடி அழகநாந வீரநாராயண ஸ,ஹாதாயன்‌ உகவருளிவித்த 
வெண்‌ 


௨ ணைக்‌ காடியருளினமிடத்து . . . பலர்‌ பக்கலும்‌ லனங்‌ கொண்டு கண்ட 


திருப்போனகம்‌ ஒன்றுக்கு அதிக மாஸம்‌ உட்பட அச்சு இருபத்துமூன்றில்‌ 
உபயம்‌ கொண்டு அமுதுசெமிதருளி வழிநடையாக அழிந்து வந்தமையில்‌ 
இஎம்பெருமாந்‌ திருமுற்றத்து ஸ்ரீவிமாந திருப்பணிக்குப்‌ பலபடியாலுங்‌ 
கண்ட முதல்‌ 


. கொண்டு கரைப்படைய்‌ ஆகிய . . . செற்ற பின்பு முதலில்லாமை திருச்சாகைய்‌ 


வாங்கி போகானறாரென்று இவ்வூர்‌ ஸலெயும்‌ வெஷவர்களும்‌ நமக்கு 


227 


சோ 


வந்தறிவித்தமையில்‌ இவச்சு இருபத்து மூந்றும்‌ இத்திருப்பணிமிலே இட்டு 
இவ்வெம்பெருமாந்‌ ஸ்ரீபண்டார உடலிலே இத்திருபோநகம்‌ ஒற்றுக்கும்‌ 
பூவில்‌ இரு 


பத்து முக்கல நெல்‌ அமுதுபடி சென்று வருவதாகவும்‌ இவ்வச்சு இருபத்து 


மூன்றும்‌ இத்திருப்பணியிலே புககழிகையால்‌ இவச்சால்‌ உபைய நெல்‌ 
இருபத்து முக்கலமு இவ்வெம்பெருமான்‌ ஸஹீபண்டாரததிலே 
இத்திருப்போனகம்‌ அமுது செய்து வழிநடையாக இட்டு வருவதாக இப்படி 
வஷராதித்தவற்‌ செல்வதா 


கச்‌ செம்பிலுஞ்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ கொள்ளப்பெறுவார்களாக நம்‌ ஓலை 


குடுத்தோம்‌ இவை சிவபாஉமெொன ஸ,ஹராயன்‌ எழுத்து யாண்டு ௨௭ 
எதிர்‌ நாள்‌ ஈகயஅ இவை குமரபாலன்‌ எழுத்து 


228 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


குறிப்புரை 


தொடர்‌ எண்‌ :- 


196/2010 


தொல்லியல்‌ துறை 
திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு 25 
உடுமலை வரலாற்று ஆண்டு கி.பி. 1298 
கல்லாபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை - 
தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 8 
மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
கல்லாபுரம்‌, வேல்நகர்‌ இடிந்த பெருமாள்‌ கோமில்‌ தெற்கு ஜகதி. 
ஸ்ரீஉலகுடைய பிராட்டிச்‌ சதுர்வேதி மங்கலத்து திருமேற்கோயில்‌ ஸ்ரீவிக்கிரம 
சோழ விண்ணகர்‌ எம்பெருமானுக்குத்‌ திருப்போனகம்‌ மற்றும்‌ இரண்டு சந்தியா 
தீபம்‌ வைக்க இக்கோமில்‌ பிராமணரிடம்‌ 27 அச்சு அளிக்கப்பட்டது. 
இத்திருப்போனகத்தில்‌ ஒரு பங்கு இப்பிராமணர்களுக்கும்‌ மற்றைய மூன்று பங்கு 
இக்கோயிலில்‌ ஸ்ரீகாரியம்‌ செய்வார்களுக்கும்‌ வழிபட வரும்‌ பிராமணர்களுக்கு அளிக்க 
வழிவகைச்‌ செய்யப்பட்டுள்ளது. 
“இ 


. . . . விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு இருபத்தைஞ்சாவது கரைவழி 
நாட்டைப்‌ பிறித்த இராஜராஜ வளநாட்டு ஸ._ஹாகெயம்‌ ஸ்ரீஉலகுடைய 
பிராட்டிச்‌ சதுவெ*திமங்கலத்து திருமேற்கோயில்‌ ஸ்ரீவிக்கிரம சோழ ஸிண்ணகர்‌ 
எம்பெருமானைத்‌ திருவா 

பெருமாளுமான தம்பி இளையாழ்வியும்‌ இவ்விருவோம்‌ 
இவ்வெம்பெருமானுக்கு வழிநடைத்‌ திருப்போனகம்‌ அரைக்கும்‌ எங்கள்‌ 
பெரிய தமப்பனார்‌ வேதநாயக லட்டர்‌ மகள்‌ குழலாழி ஒடுக்கின அச்சுப்‌ 
பதினொன்றரையும்‌ ஸதநிரா$வம்‌ ஒன்றுக்கு ஒடுக்கிந . . . 


ாறு திருவுடையாள்‌ திருப்போனகம்‌ அரைக்கு ஒடுக்கின அச்சு 


பதினொன்றரையும்‌ ஸூாசிவ[ம்‌*] ஒன்றுக்கு ஒடுக்கின அச்சு இரண்டும்‌ 


கத்ர்‌ 


ஆக அச்சு இருபத்தேழும்‌ முன்‌ நாளில்‌ எங்கள்‌ பெரிய தமப்பனார்‌ வேதநாயக 
லட்டர்‌ இத்திருமுற்றாங்காணி கொள்கைக்கு பலர்‌ ப. . . 

4. . . . ௬பத்தேழுக்கும்‌ பூவழி இருபத்தேழு கலநே நெல்லுபையங்‌ கொண்டு 
இத்திருப்போனகம்‌ ஒன்றும்‌ அதிக மாஸம்‌ உள்பட இத்திருவிளக்கு இரண்டும்‌ 
நாங்களும்‌ எங்கள்‌ மக்கள்‌ மக்களும்‌ மற்றும்‌ இத்திருமுற்றத்துக்‌ குடமுங்‌ 
குச்சியுங்‌ கொண்டு கோயில்‌ புகுவாரும்‌ செலுத்‌ . 
இத்தருழுற்ற்து ஸ்ரீனியஞ்‌ செய்வர்கள்‌ அன்றாடு வந்த சரவ களுக்கு அழித்து 
வருவாராகவும்‌ இப்படி ஸம்மதித்து இக்கல்வெட்டிக்குடுத்‌ தோம்‌ 
ஸீவைவூவர்‌*]கருக்கும்‌ ஸீனியஞ்‌ செ்வர்களுக்கும்‌ . . . 

6. . . . பதிநெட்டு மண்டலத்து ஸ்ரீவைமிஷவர்கள்‌ இரகக ௨ 


230 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 197/2010 


மாவட்டம்‌ : திருப்பூர்‌ ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : உடுமலை வரலாற்று ஆண்டு : கியி. 14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ :  கல்லாபுரம்‌ . : . இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌. . வா ப முன்‌ பதிப்பு. னா 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

ச 21 ஆனி“! த்‌ 

அரசன்‌ : மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : துண்டு கல்வெட்டுகள்‌ 


குறிப்புரை : கோயில்‌ வழிபாட்டிற்கு நெல்‌ தானமாக அளிக்கப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. முகநவர்‌ நாரண ஸைஹமாராயநெந்‌ 
- ட ட௮ 
3. . . ௨மியும்‌ சயந வேதிகைக்கு . . . 
4. . . . நகல்‌ விலைப்படி நெல்‌ முக்கலநே . , 
5. . . . எண்பதிந்‌ பலமும்‌ உப்பமுது வுழக்கு டல்‌... 
6. . . . நெல்‌ பதக்கும்‌ ஆக இவ்வகைப்படியால்‌ வெண்‌. ்‌ ௫ 
7 . நுணி ஒரு நாழியும்‌ இலையமுது பற்று பத்து A. H 
8. . . . தவேத பட்டர்‌ நிலத்துக்கு வடக்கு நிலம்‌ க Hi 
9 . நல்லாக பாட்டதால்‌ பூவழி நெல்‌ பதி . . . 
10. . . . க . கலநே காணி பதக்கு நீக்கி நெல்‌ பதிநறு கல . . . 


231 


I 
வது நமக்கு நன்றாக இவூரிலே அக்கன்‌ திருநாமத்தாலே . . . 
௨ ளான்றுக்கு ஏழு குறுணி நானாழியாகப்‌ பூதவானறுக . . . 
. த்தினுரைகிற வ. ஹணற்கு குடுத்த வருவார்களாகவும்‌ ஸஹமணருள்‌ 


 றுக்கு அறுநாழியாக நெல்‌ தூணிப்பதக்கும்‌ இம்மடத்துக்குக்‌ . . 
- மமுதா மனம்‌ பண்ணிக்குடுத்தமையில்‌ இம௫29 இவ்வூர்‌ ஸ்‌. 


. இப்படி நீக்கிக்கொண்டு இம22ஏஞ்‌ சஈடாசித்த) வரை செல்வதாச்செ 


ள்‌ எதிர்நாள்‌ ஈஅ௰௨ இவை வாணராய தேவன்‌ எழுத்து 
ப்ப 

உலகுடைய பி... 

.நாழியு . . . 

. மும்‌ திருவீதிமில்‌ எ . . . 

. திருப்பாவாடை . . . 

. ஆழ்வார்க்கும்‌ திரு . . . 

கும்‌ ௨௰ முதல்‌ 

: குடுத்த நிலமாவது . . . 

௨ய முந்திரிகையும்‌ . . . 

௨ ப்பதக்கு இதில்‌ . . . 


232 


திருப்பூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ 
சொல்லடைவு 


சொல்‌ பக்க எண்‌ 


௮ 


அங்கைய கண்ணியார்‌ 191 
அச்சு 3,12,27,30,37,116,119,121,124, 
125,126,128,131,132,159,227,228 
அஞ்சுகரை நாடு 70,143 
பல்லவரையன்‌ 8519 

அடிக்கீட்டளத்து வியாபாரி 


கோதை வடுகன்‌ 167 
அடிக்கீட்தளம்‌ 70 
அடிக்கீழ்த்தளம்‌ 115,143 
அடைக்காய்‌ அமுது 73,75 
அடைக்காளமுது 146,149 
அண்டநாடு 179,181 
அண்டாவூர்‌ நாடு 191 
அணக்கன்‌ சேந்தன்‌ 158 
அத்தாணியான நாற்பத்தெண்ணாயிர 

வேளான்‌ 71 
அத்திபூராழ்வான்‌ 95 
அதியமான்‌ 16 
அந்தராயம்‌ 99,196 
அப்பரமேசுரமுடையார்‌ 144 
அபிசேஷேகம்‌ 156 
அமரபுயங்கர சதுர்வேதிமங்கலம்‌ 10 
அமரபுயங்கர மன்னறை 184 
அபிமானசோழீசுவரமுடைய நாயனார்‌ 28 
அமரபூண்டி 191 


அமிர்துபடி 28 


சொல்‌ பக்க எண்‌ 
அமுதன்‌ அச்சு 146 
அமுதுபடி 5,8,74,75.80,85,107,108, 
146,202,203,204,209 
அரயபோசன்‌ 153 
அரியபிராட்டிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 217 
அரியராய உடையார்‌ 192 
அரையன்‌ அழகனான வாணாதிராயன்‌ 99 
அலங்கயம்‌ 189 
அலங்கியமான உத்தமசோழ நல்லூர்‌ 
86,88,90,95 
அவிநாசி ஆண்டார்‌ 92 
அவிநாசிநாசி நாயக்கர்‌ 192 
அவிநாசியாண்டி 17 
அவினாசி பட்டன்‌ 62 


அழகநாந வீரநாராயண பிரம்மதாயன்‌ 227 
அழகன்‌ சோமபிரானான கங்கவதரையன்‌ 171 


அழகன்‌ உத்தமசோழ காமிண்டன்‌ 65 
அழகாண்டார்‌ 86 
அழகிய சொக்கபுரம்‌ 190 
அழகிய சொக்கனார்‌ 144.184,185.187, 

190,191,194,195 
அழகிய சோழப்‌ பல்லவரையன்‌ 107 
அழகிய நாயநார்‌ 183 
அழகைக்கோன்‌ 205 
அறிவுடைய நாயினான்‌ 192 
அறுபதுனாலு திருவிளையாட்டு 191 
அனந்தபாலன்‌ 206 
அனுத்திரப்‌ பல்லவரையன்‌ 203 
அனுந்த நல்லூர்‌ 200 


இறங்கு சாத்து 139 
இறை 157 
இறைப்பொன்‌ 166 
இறையிலி 95,184,185,187,196,202 
இறையிழிச்சி 161 
3 ப ட 
இறையூர்‌' “23% ய 74 
இறைவரி 82,101 
பங்க 
F 
ஈசன்‌ கோவன்‌ 146. 
உ 
உச்சி காலக்‌ கட்டளை 31 
உடைய பிராட்டிச்‌ சருப்பேதி 
மங்கலமான கொழிஞ்சிபாடி 189,191,194 


- உடைய பிராட்டிச்‌ சருப்பேதிமங்கலம்‌ 


ஆ 
ஆடன்புலியன்‌ 52,57 
ஆணி ஓடெொப்பது 152 
ஆதிச்சன்‌ ஆளுடையான்‌ 207 
ஆதித்த வார நாள்‌ .. 5. 68 
ஆதித்த வாரம்‌ ரப V1 
ஆரம்‌ பூண்டி பம ன, 
ஆராட்சி 99,185,187,195 
ஆளவந்தானான வீரராஜேந்திர அதியமான்‌ 90 
ஆளுந்தொழு 412 
ஆறத்தொழு 43 
ஆறுதொளு 8... 
ஆனந்தகூத்தன்‌ 149 
ஆனை. அச்சு 165 
இ 

இட்ட உத்தரம்‌ 96,100,101,102 
இட்ட கால்‌ த] 
இட்ட தூண்‌ 66797498 
இட்ட பத்தி. 63,64 
இடங்கை நாயக பட்டன்‌ 102 
இடங்கை நாயகர்‌ திருப்பள்ளியறை 

இ நாச்சியார்‌ 93 
இடையாற்றுக்குடி 277 
இரட்டுறமொழி சோழப்‌ அசை 2 a4 
இரவி நல்லூர்‌ ்‌ த. ச 
இராச ,கம்பீரன்‌ சிலை: செட்டி. 98:4, 
இராசகேசரி மரக்கால்‌ 144. 
இராசகேசவப்‌ பெருமாள்‌ .226 : 


இராசராசபுரத்து பெருமாள்‌ சாமந்த்ரில்‌ : 
சோழன்‌ நாராயண பல்லவரையன்‌ 171 


இராசராசபுரம்‌ 113,115,197,226 
இராஜராஜபுரம்‌ 208,215 
இராசவிச்சாதிரபுரம்‌ 
இராமிரக்கண்டன்‌ 

இருபத்துநாலு நாட்டு செப்டகள்‌ 
இலையமுது 146149280 


205 ' 
210 - 
201. 


. உடையான்‌ ஆண்டவர்‌ 4 
" உத்தமசோழத்‌ தமிழ்‌ வேளான்‌ ட 52 
்‌ உத்தமசோழ மும்முடிச்சோழ மாராயன்‌ ,57 
உத்தமன்‌ சொக்கன்‌ 121,122,128 
உத்தராகவப்‌ பெருமாள்‌ 215,216 
உத்திரம்‌ 63,64,205 
உதக சாதனம்‌ 226 
உதகபூறுவ தானம்‌ 192 
உதைய சைவவேசுரமுடையான்‌ 146: 
- உதைய மாணிக்க சிலை செட்டி 101 
உதையன்‌ ஸர்வேஸ்வரமுடையான்‌ - * 207 
ட. உப்பாயம்‌ 209 
உப்புப்பொதி 139 
உய்யக்‌ கொண்ட சோழபட்டன்‌ 152,153,167 
உலகுடைய பிராட்டிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 
I 227,229 
. உலகை வலம்‌ வந்தான்‌ 124 
. உவச்சக்காணி 178 
உழவு கடி 190 
உஃகமா௱வ வம்‌ 190 


234 


184,185,187,189,191,192,194,195 


ஊஞ்சல்‌ 222 
ஊஞ்சல்‌ பாறை 192 
ஊர்நஞ்சை ்‌ 16] 
ஊர்படுகுடிமை 16] 
ஊர்வினியோகம்‌ 99 
ஊராண்மைக்காணி 93 
ஊழியம்‌ 190 
௭ 
எச்சோறு 157,161 
எடுப்பன்‌ நீலன்‌ சிலம்பன்‌ 172 


எல்லாம்‌ வல்ல சோழ மூவேந்த வேளான்‌ 29 
எலவை உகவை 26,82,95,184,185,187,195,209 


எறியும்‌ விடங்க செட்டி 158 
எறிவீரப்பட்டணம்‌ 143 
ஏ்‌ 
ஏழுர்‌ 208 
ஏறுசாத்து 139 
ஒட்டச்சு 95,99,185,187,195,209 
ஒழுகு 192 
க 
கட்டடம்‌ சுப்பிறமணிய கவுண்டன்‌ 42 
கட்டாயம்‌ 190 
கட்டையரசன்‌ 42 
கடமை 82,95,99,185,187,196 
கடற்றூர்‌ 97,100,101,102 
கடற்றூர்‌ வியாபாரி கம்பன்‌ பெரியான்‌ 206 
கடைக்குறிச்சி 4 
கடைக்குறிச்சி பால்வணத்தான்‌ 19 
கடைக்கூட்டு 95 


கண்டன்‌ கண்டறுசதி 220 


கண்ணன்‌ பொத்தி 116 


கரணத்தான்‌ 140 
கரவருஷம்‌ 105 
கரியன்‌ உத்தமசோழக்‌ காமிண்டன்‌ 65 
கருப்ப கவுண்டன்‌ 222 
கருப்பண கவுண்டன்‌ 48 


கரைவழி நாட்டை பிறித்த 
இராஜராஜ வளநாடு 228 


கரைவழி நாடு 203 
கல்பொன்‌ கழஞ்சு தவ 
கல்லிகளில்‌ பூமாண்டார்‌ 226 
கலவழிநாடு 132: 
கலிகடிந்த சோழமாராயன்‌ 152 
கலியுக கன்னீசுரமுடையார்‌ கோயில்‌ 86,91 
கவிசிகன்‌ கோத்திரம்‌ 86 
கவுசிகன்‌ ஆண்டப்பிள்ளையுரியவன்‌ 79 
கவுண்டம்பாளையம்‌ எர்‌ இர்‌: 
கவுண்டம்ம கவுண்டன்‌ 222 
கழஞ்சு 48,913,15,17;1950,147, 
152,153,154,157,158,162, 
164,166,167,170,171,181.211 
கழுககோட்டை பல்‌ 
கள்ளிமங்கலம்‌ 107.4 * 
களப்பாளராயன்‌ 29"! 
களப்பாளன்‌ 99 
கற்பக நாயினான்‌ 198 
. கற்றாயன்‌ காணி 48 


கற்றாயன்‌ காணியான: வீரசோழ 
சதுர்வேதிமங்கலம்‌ 5 


கறியமுது 149. 

களியன்நோட்டம்‌ 2 
கா 

காங்கய நாட்டார்‌ ஜக்‌ 

காங்கேயநாடு  10,11,19,21,29,24,26,40,42,46, 
48,61,66,67,08,70,72,154,226 

காங்கையன்‌ 193 

காசாயக்குடி 190 - 


190 


காசிபக்கோத்திரம்‌ 99,40,84 
காசியபன்‌ பவதாஸ வைகுண்டன்‌ 168 
காசியபன்‌ பாண்டிய தநஞ்சியன்‌ 162,167,177,207 
காசிவந்‌ உதையனான 
உய்யக்கொண்ட பட்டன்‌ 173 
காசிவந்‌ வைகுந்தநாத 
சைவ சூடாமணி பிரம்மாராயன்‌ 173 


காஞ்சிக்‌ கூவத்துண்டம்‌ 4 
காஞ்சி நதிதீரம்‌ 68 
காடயூர்‌ 31,39 
காடவூர்‌ 13,36,40 
காடுவெட்டி 29 
காடைகுலம்‌ 48 
காடைவூராண்டார்‌ 40 
காணயினிய பெருமாளான 

விசையிங்க தேவர்‌ 86 
காணம்‌ 185 
காணிக்கை 82,95,99,184,185,187,190,195 
காணியாளர்கள்‌ 48 
காத்திகை பச்சை 95 
காப்பியக்‌ கோத்திரம்‌  121,122,123,124,128,132 
காமக்காணி சேந்தன்‌ 198 
காமக்காணி சோமாசி சோமாசி 160 
காமக்காணிப்‌ பட்டன்‌ உய்யவந்தான்‌ 169 
காராம்பிச்சேட்டு புள்ளூரன்‌ 99 
காரை ஊர்‌ % 
காரைமடை 226 
காரையூர்‌ 61,64,65,67,68 
காரையூரான திரிபுவனமாதேவிபுரம்‌ 63 
காலிங்கராயர்‌ 98 
காலிங்கராயர்‌ மன்றாடு 88 
காலிங்கராயன்‌ 209 
காலிங்கராயன்‌ வினியோகம்‌ 99 
காவல்‌ கூலி 99 
காவலன்‌ செம்பள்ளி 119 
காவலர்‌ காச்சரில்‌ சிலம்பநடைக்கலவன்‌ 172 
காவலன்‌ மன்றாடிகளில்‌ காளி 7 
காவலன்‌ வளவர்‌ 13 


காவன்‌ அரையன்‌ | 
காவன்‌ குறும்பிள்ளர்‌ 10,11,14,16,17,19 
கி 
கிணறுந்‌ தோட்டமும்‌ 2 
கித்தி 165 
கிருஷ்ண தேவ மகாராயர்‌ 225 
கீரனூர்‌ 85,113 
கீழிறை 185,187 
கீழைச்சேரியார்‌ தோட்டம்‌ 21 
கீழைச்சேரியார்‌ பட்டி 21 
கு 
குடும்மரில்‌ இருங்கோளன்‌ 134 
குடுமிச்சிகள்‌ 121 
குண்டையூர்‌ 2 


குண்டோடம்‌ 121,122,123,124,125,126,129, 
131,132,133,134,136,137,139,141 


குமணடுடையான்‌ 
குமணராயன்‌ நிலன்‌ 
குமணராயன்‌ பற்று 

குருசாமி செட்டியார்‌ 

குருடன்‌ மாணிக்க தேவன்‌ 
குருந்தகுளம்‌ 

குரோதன வருஷம்‌ 
குலத்திலகன்‌ 

குலதீபமுடையார்‌ 
குலோத்துங்க சோழ பல்லவரையன்‌ 
குலோத்துங்க சோழ மன்னறை 
குழலாழி 

குற்றக்காணி 

குறுச்சி 

குறுணி 

குறுப்பு நாடு 

குறும்புள்ளர்‌ 


195 
195 
185 

44 
109 


228 


குறை ஊர்‌ 104 
குறையூர்‌ நாகீசுரமுடையார்‌ 103 
குன்றமெறிஞ்ச பிள்ளையார்‌ 23 
குன்றமேறி 192 
கூ 
கூத்தப்பெருமாள்‌ 88 
கூத்தன்‌ 4 
கூத்தன்‌ ஆரம்பூண்டி 15 
கூத்தன்‌ ஆளவானான உதைய சிங்கதேவன்‌ 9 
கூத்தன்‌ கூத்தன்‌ 9,11,19,17,18 
கூத்தன்‌ கூத்தனான அகளங்காழ்வான்‌ 17 
கூத்தன்‌ கூத்தனான அதியமான்‌ 14 
கூத்தன்‌ கூத்தனான வாழவந்தான்‌ 10 
கூற்றிலக்கை 95 
கூற்றுவரி 157 
கே 
கேரளகேசரி அமரபுயங்கரன்‌ கோட்புலியார்‌ 168 
கை 
கைகோளர்‌ 99,120 
கைவினைக்குடி 190 
கொ 
கொங்க வேளதரையன்‌ 66 
கொங்கு 200 
கொங்கு நகரம்‌ 200 
கொங்கு மண்டலம்‌ 201,226 
கொங்கூர்‌ பிடாரியார்‌ கோயில்‌ 85 


கொங்கூரான ஜயங்கொண்ட 
சோழநல்லூர்‌ 74,76,77,79,80.81,83 


கொம்பபாடி 72 
கொல்லன்‌ பொன்துளை 8 
கொழிஞ்சிபாடி 192,194 


கொற்றவேலி சர்க்கரை 
உத்தமகாமிண்ட மன்றாடியார்‌ 84 
கொற்றனூர்‌ 144 


கோ 


கோ அபிமான சோழ ஸ்ரீராஜாதிராஜன்‌ 1 
கோ இராஜாதிராஜ ஸ்ரீடத்தமசோழ தேவர்‌ 176 


கோ இராஜாதிராஜ ஸ்ரீவீரசோழன்‌ 160 
கோக்கண்டன்‌ இரவி 106 
கோக்கண்டன்‌ பல்லவரையன்‌ 131 
கோக்கலிமூர்க்க ஸ்ரீவிக்கிரம சோழர்‌ 
120,147,151,158,221 
கோநாட்டான்‌ வீரசோழன்‌ 50,56 
கோநாடு 158 
கோதைமங்கலம்‌ 122 
கோபுரவாசல்‌ 84 
கோமார சிகாமணித்‌ தட்டான்‌ 100 
கோயில்‌ ஸ்ரீகாரியம்‌ செய்வார்கள்‌ 30 
கோவரகுண பராந்தகன்‌ 179 


கோவீர சோழ கலிமூர்க்கப்‌ பெருமாள்‌ 174 


ச்‌ 
சங்கிராம நல்லூர்‌ 215 
சங்கு சக்கர திருமலைசுவாமி 105 
சடையம்மை 197 
சந்தனக்‌ குழம்பு 157 
சந்தனப்புறம்‌ 166 
சந்தி விக்கிரமப்பேறு 99 
சந்தி விளக்கு 76 
சந்தியா தீபம்‌ ,7,9,11,15,17,18,19,27,80,29,40, 
70,77,79,116,117,119,121,122,124, 
125,126,127,128,129,131,135,153, 
162,170,171,173,207,220,229 
சந்திர பாலன்‌ 98 
சந்திராதித்ய குலதிலகன்‌ 
சர்வதாரி வருஷம்‌ 22 
சர்வமானியம்‌ 216 
சறுவசி வருஷம்‌ 35 
சா 
சாத்துபடி 204 


சாதாரண வருஷம்‌ 43 


சாமந்தன்‌ 
சாலங்காய கோத்திரம்‌ 


சி 


149 சே 


116,119 சேதிராயன்‌ 8 
சேதிராயதேவன்‌ 29 
சேறகுலம்‌ காசிபக்‌ கோத்திரன்‌ 


சிங்க தேவன்‌ 29 பிறமணக்‌ கவுண்டன்‌ 200 
சிங்க லக்கணம்‌ 22 
சித்தார்திரி வருஷம்‌ 59 ச 
சித்திரத்‌ பண்றது த ௩ சைவச்‌ சக்கரவர்த்தி 167,207 
சிவஞான பட்டன்‌ 207 ர ட்‌ 
ம்‌ ம சைவராதித்த பண்டிதர்‌ 87 
சித்திரமேழி பட்டன்‌ 12125129 சவாதராயன்‌ ன 
சிவத்திருபணி 105 ்‌ 
சைவாலய சக்கிரவர்த்தி 29 
சிவஜெஹி 71 
சிவபதம்‌ 43 சொ 
சிவபாதசேகர பிரம்மராயன்‌ 227 ட . oo 
சிவராத்தி 10459 சொக்கப்‌ பெருமாள்‌ திருவிடையாட்டம்‌ 43 
சிவபாதசேகர மூவேந்தவேளான்‌ 96 சொக்களார்‌ கோயில்‌ 192 
சிவன்மலை ஆண்டவன்‌ 91 சொக்கிய பட்டன்‌ 129 
சிற்றாயம்‌ 82,185,187,190 சோ 
சிற்றிலோடு 52,57 
சிறிய கண்டி 116 சோபானம்‌ 178 
சிறுக்காடவூர்‌ 36 சோழகுல மாணிக்க மூவேந்தவேளான்‌ 5 
சிறுகாலைசந்தி 144 சோழ சிலை செட்டி 213 
சின்னக்காடையூர்‌ 22 சோழ பிடாரன்‌ 76 
சோழபுரத்து நகரத்தார்‌ 28 
ள்‌ சோறு 5,10 
சுங்கம்‌ 82,190 ஞா 
சுக்கீரவனான செம்பியன்‌ மூவேந்தவேளான்‌ 155 
சுத்தன்‌ அதியசோழன்‌ 80 ஞான மூர்த்தி தேவர்‌ 88 
சுந்தர பாண்டிய தேவர்‌ 195,220 
சுந்தர பாண்டிய விண்ணகரம்‌ கோயில்‌ 98 த்‌ 
சுந்தரன்‌ நிலையுடைய பெருமாள்‌ 74 தச்சன்‌ பொன்‌ துளை 8 
சுப்பிரமண்ணிய பிள்ளையார்‌ 203 தட்டார்‌ பொன்‌ துளை 8 
சுபகிருது வருஷம்‌ 53,84 தட்டாரில்‌ அரியான்‌ சொக்கன்‌ 183 
சுமை 82 தபசியர்‌ 188 
சுமைப்‌ புடவை 140 தம்பிக்கு நல்லார்‌ பிள்ளை 201 
தம்பிராட்டிமார்‌ 23,86 
செ தலையூர்‌ நாடு 192 
செல்லப்‌ பிள்ளையார்‌ 226 தவசிகள்‌ 89 
செல்லப்பக்‌ கவுண்டன்‌ 48 தரியிறை 209 
செம்பியன்‌ விக்கிரம சோழராயன்‌ 178 தளிச்சியமான ராஜவிச்சாதிரபுரம்‌ 129 


238 


தா 
தான்தோன்றீபுரமுடையார்‌ 108 
தான்தோன்றியப்பர்‌ 96 
தி 

திங்களூர்‌ 62 
திரிபுரநடை 179 
தியாக வினோத தேவன்‌ 29,30 
தியாக வினோதன்‌ 8 
திருக்கடைக்குறிச்சி நாயனார்‌ 202 
திருகாப்பு 165 
திருகாமக்கோட்டநாச்சியார்‌ 55,86,195 
திருக்காமக்கோட்டநாச்சியார்‌ 

அழகிய சொக்கி 184,185 
திருக்காவணம்‌ 226 
திருக்கை வேலழகியார்‌ 189 
திருக்கோயில்‌ 106 
திருச்சாகை 227 
திருச்சாந்து 165 
திருச்சிற்றம்பலமுடையான்‌ விக்கிரமசோழன்‌ 166 
திருஞானசம்பந்தன்‌ 47 
திருநாகீஸ்வரமுடைய தம்பிரனார்‌ 43 
திருநாட்டியமுடையார்‌ 203 
திருநாமத்துக்காணி 190 
திருநாராயணவிளாகம்‌ 160 
திருநிலை 60,183,197 
திருநிலை அழகிய பிள்ளையார்‌ 124,125,129,132 
திருநீலகண்டன்‌ 198 
திருநொந்தா விளக்கு 151 
திருப்பண்ணியாரம்‌ 93 
திருப்பணி 82,140,192 
திருபதியப்புறம்‌ 160 
திருப்பள்ளியறை நாச்சியார்‌ 7 
திருப்பாவாடை 221 
திருப்புதியது 93,112 
திருப்போனகம்‌ 227,228 
திருமஞ்சனக்குடம்‌ 168 


திருமடைப்பள்ளி 86 


திருமடைவிளாகத்து வயிராகிகள்‌ 129 
திருமண்டகம்‌ 16 
திருமண்டபம்‌ 11,133,135 
திருமதில்‌ 84 
திருமருதுடையார்‌ 97,100 
திருமலை கவுண்டன்‌ 219 
திருமழபாடி பல்லவரையன்‌ 159 
திருமழபாடியுடையானான 

கடைக்குறிச்சி 11,1718 
திருமழுவுடையானான கடைக்குறிச்சி 7 
திருமாடலக்‌ கோத்திரம்‌ 60 
திருமாலைப்புறம்‌ 192 
திருமுக்கூடல்‌ அவிநாசி 116,119 
திருமுற்றங்காணி 228 
திருமுற்றம்‌ 28,227,228 
திருமெய்ப்பூச்சு 156 
திருமெழுக்குபுறம்‌ 174 


திருமேற்கோயில்‌ ஸ்ரீவிக்கிரமசோழ 
விண்ணகர்‌ 228 


திருவமுதுபடி 70 
திருவலஞ்சுழிமுடையார்‌ கோயில்‌ 177 
திருவலஞ்சுழித்தேவர்‌ 174 
திருவலஞ்சுழிநாயனார்‌ 159,171,173 


திருவலஞ்சுழி பரமேசுவரர்‌ 148,151,158,160,179 
திருவலஞ்சுழி மகாதேவர்‌ 149,152,153,154,156, 
162,165,166,167,168,169,170,172 


திருவாசல்‌ 135 
திருவிடையாட்ட இறையிலி 99 
திருவிடையாட்டம்‌ 46,216 
திருவிளக்கு 49,77 
திருவீதி 231 
திருவேங்கடமுடையான்‌ 60 
தில்லை வாழும்‌ அந்தண நம்பி 198 


தீ 


தீர்த்தகிரி சக்கரை உத்தம காமிண்டன்‌ 20,31 
தீராவினை தீர்த்த தம்பிரனார்‌ 


அ 


துங்கன்‌ உடையான்‌ 207 
துலுக்கர்‌ வானத்தில்‌ இறங்கல்பட்டு 103,192 
துளை கழஞ்சு பொன்‌ 77,79 


துளை நிறைச்‌ செம்பொன்‌ 147,151,152,157,158 


துளை நிறைப்‌ பொன்‌ 153 
துளை நிறையோடப்பது 170 
துளைப்‌ பொன்‌ 160,164 
துளைப்‌ பொன்‌ பழவாணியொடுப்பது 149 
துளை பழங்கரை பொன்‌ 168 
துளுகர்‌ வாணத்தில்‌ துன்படுகையில்‌ 104 
துன்மதி வருஷம்‌ 68 
தூ 
தூண்‌ 110,199 
தூண்டா விளக்கு 151 
தூம்பு 107 
தெ 
தெண்டகுற்றம்‌ 82 
தெலிங்கநாடு உடையான்‌ 207 
தென்கரை நாட்டு நீலம்‌ பேரூர்‌ 143 


தென்கரை நாடு 144,146,147,149,151,153.156,160, 
165,166.168,169,170,171,172,173,177,183 


தென்கரை வீரசோழ வனநாடு 43 
தென்பள்ளி அம்மை பிடாரி 192 
தென்பொங்கலூர்கா நாடு 81,86,88,105,191 
தென்மலைப்புறம்‌ 194 
தென்னவன்‌ மூவேந்த வேளான்‌ 51 
தே 
தேவர்கன்மிகன்‌ 2,29,184,185,187,192,195 
தேவரடியர்‌ 28,88 
தேவரடியாரில்‌ அம்மையாண்டாள்‌ 132 
தேவரடியாரில்‌ சாத்தி பொற்றி 77 


240 


தை 

தைபூசம்‌ 26 

தையிரமுது 149 
தொ 

தொண்டைமான்‌ 82,184,185,187 
தோ 

தோலோட்டு 185,187 

த்‌ 
நக்கன்‌ மோடன்‌ 63 


நக்கன்‌ விடாங்கனான 


விக்கிரம சோழ பல்லவ துரையன்‌ 151 


நகரக்கல்‌ 154,160,168,207 
நகரக்‌ கற்துளை 166 
நகுலராதித்த தேவன்‌ 195 
நஞ்சை புஞ்சை 72,191 
நட்டுரமாந்தர்‌ 70,72 
நடப்புக்‌ கூலி 89 
நத்தவரி 99 
நம்‌ ஓலை 28,166,227 
நம்மோலை 5 
நம்பி கடைக்குறிச்சி 15 
நம்பிமார்‌ 98 
நரசிங்கராயர்‌ 225 
நரையனூர்‌ நாட்டு பிரம்மதேயம்‌ 
ஸ்ரீராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம்‌ 204 
நரையனூர்‌ நாடு 98,129,162,184,185,187,192, 
194,195,200,201,205,215,216,218 
நல்லதம்பி கவுண்டர்‌ 59 
நல்லதம்பி சக்கரை உத்தம 
காமிண்ட மன்றாடியார்‌ 34 
நவப்பிரதிட்டை 68 
நற்காவிரி நாடு 63 


நா 
நாட்டாக்‌ கவுண்டர்‌ 59 
நாட்டு வினியோகம்‌ 190 
நாநாதேசி திசைமடி எறியூர்‌ 143 
நாற்பத்தெண்ணாயிரபட்டன்‌ 77 
நிர்மணி 109,112,113,116,119,191 
நிர்மணிசுரமுடையார்‌ 117 
நிர்மணியில்‌ வெள்ளாழர்‌ 11] 
நிர்மணியூர்‌ 105,107,108 
நிர்மணியூர்‌ சுவாமி மலை 105 
நின்மணியப்பர்‌ தேவதானம்‌ 43 
நீர்‌ நிலம்‌ 106 
நீலகிரி சாதாரணன்‌ கோட்டை 46 
நீலன்‌ பேரூர்‌ 143,144,179,207 

நெ 
நெய்யமுது 146,149 
நெல்‌ விதை 108 

நை 
நைய்வேத்தியம்‌ 226 

ப 
பச்சையக்‌ கவுண்டன்‌ 48 
பசுபதீசுவர உடையார்‌ 73,74,76,77,79 
பசுபதிசுவரமுடையார்‌ 80 
பசுபதீஸ்வரம்‌ உடைய நாயனார்‌ 81 
பசுபதிலிங்கயன்‌ 84 
பட்டக்காரர்‌ 141 
பட்டாலி 25,78,10.11,12,13,14,15,16,17,18,19 
பண்டாரம்‌ 3,10,12,149 
பணம்‌ 70.87.123 


பதிநெட்டு மண்டலத்து 


ஸ்ரீவையிஷ்ணவர்கள்‌ 229 


பதிநென்பூமி சபை 
பதினெண்‌ விஷையத்தார்‌ 


70215 
27 
139,143 


பமிரகுளத்து வியாபாரி நக்கன்‌ மோடன்‌ 64 


பரகேசரி உழக்கு 155 
பரகேசரிக்‌ கல்‌ 148,151,152,158,164,170 
பரஞ்சேர்‌ சாமியார்‌ 4] 
பரகேசரிக்‌ கால்‌ 148,181 
பரணீசேர்‌ பள்ளி 70,72 
பராந்தகபுரம்‌ 155 
பலவெஞ்சனம்‌ 75 
பலிசை 155,181 
பழஞ்சலாகை 117.121,124,125,126,181,159 


பழஞ்சலாகை அச்சு 


பழைய கோட்டை தீர்த்தகிரி 


122,129 


சர்க்கரை சந்ததி 33 
பழைய கோட்டை நல்ல சேனாபதிச்‌ 
சர்க்கரை உத்தம காமிண்ட மன்றாடியார்‌ 34 


பள்ளிகொண்ட பெருமாள்‌ 
பள்ளி நகுலராதித்த தேவன்‌ 
பள்ளியறை நாச்சியார்‌ 


பா 
பாக்கு வெற்றிலை 
பாட்டம்‌ 
பாண்டி மண்டலம்‌ 
பார்த்திப வருடம்‌ 
பால்வணத்தான்‌ 
பால்வெண்ணீசுரமுடையார்‌ 


பாற்பதி 


பாற்பனி 
பாறைக்‌ காணம்‌ 


பி 


பிடாரி கோயில்‌ 
பிடாரி நானாதேசி நங்கை 


60 
185 
149 


‘148 
184,230 
192 


3,45,7,8,9,11,12, 
13,15,16,17,18,19 
48 

46 

186 


பிடாரியார்‌ 85 
பிடாரியார்‌ காணி 102 
பிரபவ சம்சத்சரம்‌ 6] 
பிரபவ வருஷம்‌ 66 
பிரம்மதேயம்‌ வீரபாண்டிய 

சதுர்தேவிமங்கலம்‌ 98 


பிரம்மதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுர்வேதிமங்கலம்‌ 
146,147,149,151,153,154,156,158, 
159,160,162,165,166,168,169,170, 


171,172,173,174,177 
பிரமாதி வருஷம்‌ 20,31 
பிரமாதிய வருஷம்‌ 103,104 


பிராந்தகச்‌ சோழனான வீரராசேந்திர 


நித்தப்‌ பல்லவரையன்‌ 173 
பிராந்தகபுரமான இராசராசபுரம்‌ 98 
பிறுமகத்தி மகாதோசம்‌ 43 
பிள்ளன்‌ தேவன்‌ 76 

பு 
புகழ்‌ வேண்டியான்‌ முனையதரையன்‌ 30 
புடவைப்‌ பொதி 140 
புத்தூர்‌ கிழான்‌ 179 
புலாம்பிறைக்‌ கோட்டை 131 
புள்ளாக்‌ கவுண்டன்‌ 105 
பூசை வீனியோகம்‌ 191,194 
பூமிபாலன்‌ 98 
பூவழி 230 

பெ 
பெரியாண்டாச்‌ சானி 169 
பெரிய நாயகியம்மன்‌ 48 
பெரியான்‌ காவன்‌ 78 


பெரியான்‌ சோழனான வீரசோழ கங்கவன்‌ 160 


பெருங்கருணை செல்வியார்‌ 93,202 
பெருமாள்‌ இறை 12 
பெருமாள்‌ குளம்‌ 216 
பெருமாள்‌ கைக்கோளர்‌ 152,159 


242 


பெருமாள்‌ சாமந்தர்‌ 160,176,207 
பெரும்பற்றுப்புலியூர்‌ மேலைமடம்‌ 89 
பெருமாள்‌ பண்டாரம்‌ 160 


பெருமாள்‌ பெருந்தனைத்து தரையர்கள்‌ 151 
பெருமாள்‌ பெருமாளான வீரசோழ 
இருங்கோளன்‌ 138 


பெருமாள்‌ முதலிகள்‌ 9 
பே 
பேரூர்‌ ஸ்ரீஞானச்‌ சிவாச்சாரியார்‌ 141 
பொ 
பொங்கலூர்கா நாடு 26,80,83,85,92,107,108,109, 
113,116,119,120,121,123, 
124,125,129,132,136,137,15₹ 
பொன்‌ 50 
பொன்னிவாடி 111 
போ 
போடன்‌ 19 
போதிகை 62,63,64 
ம்‌ 
மகாமண்டல வொணதாய நல்லூர்‌ 81 
மங்கல்யன்‌ மோடன்‌ பொதுவன்‌ 50 
மடப்புறம்‌ 88 
மடவிளாகம்‌ 41 
மண்டல முதண்மைப்‌ பேறு 95,99,184,195 
மணக்கூவல்‌ 2 
மணிகண்ட மங்கலமுடையான்‌ 158 
மணியன்‌ அவிநாசி 116,119 
மணியன்‌ வடுகன்‌ 116,119 
மதுரை 86 
மயிலரங்கம்‌ 226 
மல்லிகார்ச்சுனராயர்‌ 225 
மலைய கட்டிகளில்‌ சாத்தன்‌ சீதேவி 
மழநாடு 156 
மன்றாடி பாண்டிய காமிண்டன்‌ 114 
மன்றாடு 88,201 


மன்றுபாடு 82 
மன்று பிச்சை 70 
மா 
மாடை 220 
மாடைகளில்‌ மழவராயர்‌ 226 
மாதவராய்த்‌ தவசி 15 
மாந்தாளி ஈஸ்வரத்து மகாதேவர்‌ 50 
மாந்தாளி ஈஸ்வரமுடையார்‌ 54 
மாந்தீசுவரமுடையார்‌ 58 
மாஹேசுவரர்‌ 70 
மிளகமுது 75,149 
மீனாட்சி நாயக்கர்‌ 21 
முகமண்டபம்‌ 172 
முத்து கவுண்டன்‌ 110 
முத்து வீரப்ப நாயக்கர்‌ 68 
முத்தூர்‌ 51 
முதலிகள்‌ குடுமரில்‌ காடன்‌ 124 
முதலிகளில்‌ பெருமாள்‌ வாழவந்தான்‌ 107 
முதலெழுத்து வினியோகம்‌ 99 
முற்றூட்டு 202 
முனைய தரையன்‌ 29 
மூ 
மூலனூர்‌ 221,223 
மூன்று மாத்திரை பூமி 58 
மெ 
மெய்கண்ட தேவர்‌ சந்தானத்து ஆசாரிகள்‌ 

மே 


மேற்குக்‌ காரையூர்‌ 60 


வஞ்சி 200 
வஞ்சி வேளான்‌ 78 
வஞ்சியம்மன்‌ 200,223 
வசுரதராயர்‌ 225 
வட்டமலை 22 
வடகரைத்‌ திருக்கழுமல நாடு 147 
வடகொழிஞ்சிப்பாடி 144 
வடபரிசார நாடு 75 
வடுக பிள்ளையாரான ஆளுடைபிள்ளையார்‌ 91 
வடுகங்கோதை 179 
வடுகநாத சுவாமி ஆலயம்‌ 141 
வடுகப்‌ பிள்ளையார்‌ 104,123,126,128,131,139 
வடுகம்‌ பிள்ளையார்‌ கோயில்‌ 121 
வடுகன்‌ அன்னதாந நம்பி 123 


வண்ணக்கரில்‌ ஆவுடையார்‌ 
இராசகேசப்‌ பெருமாள்‌ 226 


வயிராகிகள்‌ 129 
வரதராசப்‌ பெருமாள்‌ சன்னதி 41,42 
வலுப்புக்கா நாடு 10 
வழிநடைத்‌ திருபோனகம்‌ 228 
வள்ளி எறிச்சல்‌ 49,5056 
வள்ளியெறிச்சல்‌ 58 
வன்றன்‌ மாராயன்‌ 51 
வா 

வாசல்‌ வினயோகம்‌ 195 
வாணாதிராஜன்‌ 95 
வாணராய தேவன்‌ 29 
வாணியர்‌ 133,136,137 
வாலைய தேவ மகாராசர்‌ 35 
வாவி 44 
வாழைத்‌ தோட்டத்து வலசு 

ரங்கசாமி கவுண்டர்‌ 33 
வானுவநுத்தர மந்திரி 148 

வி 

விக்கிரம சோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 210 
விக்கிரம வருஷம்‌ 47 


விக்கிரம சோழபட்டன்‌ 27 


விக்கிரம சோழப்‌ பல்லவரையன்‌ 151 
விக்கிரம சோழபுரத்து நகரத்தார்‌ 28 
விக்கிரம சோழபுரம்‌ 24 


விக்கிரம சோழீசுவரமுடையார்‌ 24;26,27,28,30 
விக்கிமசோழன்‌ சோழ மாதேவியார்‌ 154 
விக்கிரம சோழ விண்ணகர்‌ 227,228 
விக்கிரமசோழன்‌ சோழ மாதேவியார்‌ 154 


விசு அயன சங்கிரமம்‌ 70 
விசைய மங்கலம்‌ 8 
விசையரங்க முத்துகிட்டிண 

சொக்கனாத நாயக்கர்‌ 21 
விசைமிங்க தேவர்‌ மகள்‌ அழகாண்டார்‌ 86 
விஞ்சனம்‌ 9,8,09,140,209 
விடங்கன்‌ ஆளவந்தான்‌ 121 
விடங்கன்‌ சித்திரமேழி பட்டன்‌ 128 
வியாபாரி அவிநாசியரைசன்‌ 97 
வியாபாரி உலோகபாலன்‌ 105 
வியாபாரி கோதை சொக்கனான 

வீரசேகர சிலை செட்டி 119 

வியாபாரி குளத்தூருடையான்‌ 25 
வியாபாரி சோலை சூரிய தேவன்‌ + 
வியாபாரி நகரக்குடையான்‌ 24 
வியாபாரி பிச்சன்‌ பெரியான்‌ 146 
வியாபாரி பெருமாள்‌ பொன்னன்‌ 23,27 
வியாபாரி வீரன்‌ வீரன்‌ 205 
விராந்தமங்கலம்‌ 192 
விருதராயர்‌ 93 
விருப்பாக்ஷராயர்‌ 225 
விரோதி கிருது 110 
வில்லவதரையன்‌ 82,184,185,187,196 
வில்லவன்‌ மாதேவியான 

விக்கிரம சோழபுரம்‌ 23,27 
விலாடத்தரையன்‌ 5 
விலாடபுரம்‌ 200 
வில்லிகோத்திரம்‌ 59 
விழுப்பதரையன்‌ 209 
விழுப்பரையன்‌ விச்சாதிரன்‌ 178 
விளத்தூர்‌ கிழவன்‌ வீரநாராயணத்‌ தில்லை 30 
விளம்பி வருஷம்‌ 33 


வினியோகம்‌ 
விஷூ அயன சங்கிராந்தி 
விஷவிருத்தி நிலம்‌ 


வீ 


வீரகம்பண உடையார்‌ 
வீரகேரளத்த வெண்சோனார்‌ 
வீரசேகர சிலை செட்டி 

வீரசோழ இருங்கோளன்‌ 
வீரசோழபட்டன்‌ 

வீரசோழ மன்னறை 

வீரசோழ வளநாடு 

வீரசோழன்‌ திருமடை விளாகம்‌ 
வீரசோளபுரம்‌ 

வீர நாராயண மாவலி வாணராயன்‌ 
விர நாயனார்‌ கொங்கவேள்தரையன்‌ 
வீரப்ப நாயக்கர்‌ 

வீரபாண்டிய பிரமராயன்‌ 
வீரபாண்டிய தேவர்‌ 

வீரராஜேந்திர அதியமான்‌ 
வீரராசேந்திரன்‌ சந்தி 


வீராந்தகப்‌ பல்லவரையன்‌ 


வெ 
வெங்கியபுகரி நாயக்கர்‌ 
வெட்டி வரி 
வெள்ளகல்‌ 


வெள்ளகல்‌ வெள்ளநூர்‌ 
வெள்ளநூர்‌ 

வெள்ளாழர்‌ ஆந்தைகள்‌ 
வெள்ளாழர்‌ சாத்தந்தைகள்‌ 


[84 
91 
185,195 


103,104 
18 

114 

80 

86 
185,187 
டு 
129,220 


21 
99,190 
226 
154 
118 
226 

76 


வெள்ளாழரில்‌ சிவந்த கால்‌ பெருமாள்‌ 88 


வெள்ளாழன்‌ காவன்‌ 
வெள்ளாழன்‌ கொச்சகள்‌ 
வெள்ளாழன்‌ செவ்வாயர்‌ 
வெள்ளாளர்கள்‌ 
வெள்ளாளப்‌ பயிறர்கள்‌ 
வெள்ளாளன்‌ பயிறர்கள்‌ 


197 

79 
109,116,119 
58 

68 

65,66 


வெள்ளாளன்‌ கணக்கரில்‌ கேசன்‌ மூக்கன்‌ 49 


வெள்ளாளன்‌ காடகள்‌ 52,57 
வெள்ளை செட்டியார்‌ 44 
வெள்ளாளன்‌ மணியர்‌ 51,61 
வே 
வேகாரி 190 
வேங்கனை ராசா 226 
வேட்டவூர்‌ 8 
வேத நாயக பட்டர்‌ 228 
வேளான்‌ பொம்மரையன்‌ 188 
ய 
யாழ்வல்லவன்‌ 85,119 
ர்‌ 
ராசராசபுரம்‌ 200,201,216 
ராமதேவ மாராயர்‌ 68 
ராஜதுரோகம்‌ 160 
ரெங்கைய மன்றாடியார்‌ 192 
ஞூ 
சூஜெெ 71 
ஷண லட்டன்‌ 98 
& 
ஜெயங்கொண்ட சோழ 
விண்ணகரம்‌ பெருமாள்‌ 217 
ஜீரன உத்தாரணம்‌ 33 
ஷ்‌ 
ஸர்வேஸ்வரமுடையான்‌ 152,153,167,207 


245 


ஸ்ரீ 


ஸ்ரீஆளுடையான்‌ 170 
ஸ்ரீகாரியஞ்‌ செய்வார்‌ 228 
ஸ்ரீபண்டாரம்‌ 146,159,165,169,170, 

177,204,227,228 
ஸ்ரீமாதவப்பெருமாள்‌ 46 
ஸ்ரீமாஹேஸ்வரர்‌ 71 
ஸ்ரீமுக வருஷம்‌ 41,42 
ஸ்ரீவல்லவ தேவர்‌ 217 
ஸ்ரீவிமான திருப்பணி 227 
ஸ்ரீவீர கிருஷ்ணதேவராயர்‌ 35 
ஸ்ரீவீர சங்காத சதுர்வேதிமங்கலம்‌ 146 
ஸ்ரீவீர நஞ்சராய உடையார்‌ 43 
ஸ்ரீவீர மல்லிகார்ஜூனராயர்‌ 61,06 
ஸ்ரீவீர விசைய பொக்கண உடையார்‌ 53 
ஸ்ரீவீர விஜயராயர்‌ 189 
ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ 98,215,227 

வங்‌ 

ஸ._ஹஹஸாரிப்‌ பிள்ளையார்‌ 190 


1/2010 


2/2010 


3/2010 


4/2010 


5/2010 


6/2010 


7/2010 


8/2010 


9/2010 


10/2010 


SUMMARY OF INSCRIPTIONS 


PATTALI 
Kariyakaliamman temple. Tamil. Kongu Chola. Abimanya Chola Sri 
Rajathiraja, r.y. 10 (A.D. 1095). It records the construction of Pitari 
temple by the merit of Manavalan kavan, from Kurumpillar community. 
On the north wall of the Palvanniswara temple. Tamil. Kongu Chola. 
Vikrama Chola, 111 ரர. 5 (A.D. 1278). It records a gift of garden and 
an irrigation well. 
On the Kumutha of the same temple. Taml. Kongu Chola. Vikrama Chola 
IN, r.y. 10 (A.D. 1283). It records a gift of money by a merchant. 
On the south Kumudha of the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendra r.y. 20 (A.D. 1223). It records a gift paddy which is col- 
lected as tax by the king. The statue of Nachchiyar was donated by the 
On the north Kumutha of the same temple. Tamil. Kongu Chola. Vikrama 
Chola III, ரந. 21 (A.D. 1294). It records a gift of money for buming to 
twilight lamp. 
On the south wall of the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendara, 13” Century A.D. It records a gift of gold by an individul 
from Vijayamangalam in Kuruppu nadu. 
On the south wall of the same temple. Tamil. Kongu Chola. Vikrama 
Chola II, r.y. 6 (A.D. 1276). It records a gift of money by the king’s 
official. 
On the south wall of the same temple. Tamil. Kongu Chola. Virarajendra 
ry. 13 (A.D. 1220). It records a gift of money to sivaratri festival by an 
individul from Kurumpillar community. 
On the same wall of the same temple. Tamil. Kongu Chola. Vikrama 
Chola III, r.y. 20 (A.D. 1293). It records a gift of gold by officials 
for burning to twilight lamp. 
On the west wall of the same temple. Tamil. Kongu Chola. Virarajendra 
Ly. 36 (A.D. 1243). It records a gift of tax by the king. 


246 


11/2010 


12/2010 


13/2010 


14/2010 


15/2010 


16/2010 


17/2010 


18/2010 


19/2010 


20/2010 


21/2010 


On the west Kumudha of sanctum sanctorium of the same temple. Tamil. 
Kongu Chola. Virarajendhra r.y. 8 (A.D. 1215). It records a gift of money 
for burning a twilight lamp. 

On the door posts of the southern entrance in to the same temple. Tamil. 
Kongu Chola. KulottungaIr.y. 9 (A.D. 1158). It records the errection 
of a mandapa of same temple. 

On the north wall of Mahamandapa of the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra r.y. 18 (A.D. 1225). It records a gift of one kalanju 
for burning twilight lamp by a private individual. 

On the north Kumutha of the same mandapa of the same temple. Tamil. 
Kongu Chola. Vikrama Chola 1], ry. 19 (A.D. 1292). It records the con- 
struction of Mahamandapa of the same temple by the wife and sons 
of Adiyaman. 

On the Kumutha of eastem wall of the same temple. Tamil. Kongu Chola. 
Vikrama Chola lll ரர. 19 (A.D. 1292). It records a gift of one kalanju 
for burning twilight lamp. 

In the same place. Tamil. Kongu Chola. Vikrama Chola II ry. 19 (A.D. 
1292). It records a gift of money for burning twilight lamp by wife of 
Sonappallavariyan. 

On the north Kumudha of Kalabairava temple. Tamil. Kongu Chola. 
Vikrama Chola III ரர. 12 (A.D. 1285). It records a gift of money for 
buming twilight lamp. 

On the slab in the temple garden. Tamil. Saka 1715 (A.D. 1793). It 
mention the name of Tirttagiri Sakkarai Uttama kamindan. 


VATTAMALAI 
On the rock near Velayuthasami temple. Tamil. Madurai Nayak. Muthu 
Krishnappa Sokkanatha nayaka. Saka 1630 (A.D. 1706). It records a 
gift of land. It preserves many data about society, irrigation etc. 


KANNAPURAM 

On the north wall of the Subrahmanyasvami shrine in the Vikrama 
Cholesvara temple. Tamil. Kongu Chola. Vikrama Chola 11 r.y. 13 (A.D. 
1286). It records that a merchant of Villavanmadevi alias 
Vikramacholapuram in Kangaya nadu set up the images of the two con- 
sorts of Kunramerinja pillayar (Subramanya). 

On the south wall of the Nityselvi amman shrine in the vikramacholesvara 
Temple. Tamil. Kongu Chola. Abimana Chola Rajadhiraya, r.y. 3 (A.D. 
1088). It seems to refer to some feeding charity by Arayan Soman. 


247 


2௮2010 


23/2010 


24/2010 


25/2010 


26/2010 


27/2010 


28/2010 


29/2010 


30/2010 


On the north and west walls of the Vikrama Cholesvara temple. Tamil. 
Kongu Chola. Virarajendra. r.y. 5 (A.D. 1212). Fragmentary. 


On the south wall of the Vikramacholesvara temple. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y. 17 (A.D. 1224). Fragmentary. It seems to refer 
Thaipusam festival. 

On the south wall of the same temple. Tamil. Kongu Chola. Virarajendra. 
Ly. 18 (A.D. 1225). It states that the gift of one achchu of gold for a 
twilight lamp to the god by a merchant of Villavanmadevi alias 
Vikramacholapuram. 

On the base of the north wall of the central shrine. Vikramacholesvara 
temple. Tamil. Kongu Chola.Virarajendra. r.y. 17 (A.D. 1223). It records 
that is response to the request of the nagarattar of Abimahasolapuram 
and Vikaramacholapuram, the king ordered that the amount accruing from 
land taxes from two villages should be equally divided and assigned for 
expenses to the two temples. 

On the base of the north wall of the central shrine. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y. 16 (A.D. 1223) It states that the gift of one achchu of 
gold by Munayadarayan and Tyagavinodadeva, the headman of Vilattur 
for a twilight lamp to the god Aludaiyar Vikamacholesvara nayanar. 


GAUNDAMPALAYAM 


On the slab infront of Vinayaga temple. Tamil. Kali 4894 (A.D. 1793). 
Gift of land (15 Vella sowing capacity) to the God Subramaniya at Sivan 
malai. 


SIVANMALAI 


On the entrance of Muruga temple on the Sivanmalai. Tamil. Kali 5000 
(A.D. 1899). It mentions about renovation by Thirttagiri Gounder from 
Sarkkarai house. 


On the north wall of Aruladi madam. Tamil. Kali 4959 (A.D. 1858). It 
records the renovation of temple by Uttama Gounda Manradiya from 
Palaiya Kottai house. 

KADAIYUR 
On the slab infront of Kateswara temple. Tamil. Vijayanagara. 


- Krishnadevarayar (A.D. 1527). It records a gift of Sirukadavur village 


as devadana. 


248 


31/2010 


32/2010 


33/2010 
34/2010 


35/2010 


36/2010 


37/2010 


38/2010 


39/2010 
40/2010 


41/2010 
42/2010 


43/2010 


44/2010 


On the south wall of the Kateswara temple. Tamil. Konga Chola. 
Vikrama Chola. 13” Century A.D. Gift of an one acchu for buring light 
by an individual. 

On a stone built in the wall of Siva temple. Fragmatary. Tamil. It records 
gift of Kitchen by an individual. 

On the above place. Tamil.13# century A.D. It records a gift of lamp. 
On the south wall of the same temple. Tamil. Kongu Chola. Vikrama Cholalll. 
Ly. 4(A.D. 1173). It records a gift of one acchu for burning a lamp. 


ARUTHOLU 

On the north wall of Perumal temple. Tamil. A.D. 1753. It mentions that 
the construction of Varatharaja Perumal temple at Kadaiyur by a bramin. 
On the south wall of Vartharaja perumal temple. Tamil. A.D. 1753. It 
mentions that the construction of steps infront of the temple. 

On the south wall of the central shrine in the Tirunakkisvaramudaiyar 
temple. Tamil. Ummattur. Vira Nanjaraya Udaiyar. 16® century A.D. It 
records a gift of 5 ma of land for offering and worship to god 
Tirunagisvaramudaiyar Tambiranar at Aratoluvu in Kangaya nadu. 


ALAMPADI 


On the lamp post of Mariyamman temple. Tamil. 194 century A.D. It 
records a gift of tank by a merchant. 


PARPINI 
On the south wall of Paccottu Avudaiyar temple. It records praise song. 
On the post in the nattakadu. Posala. Viravallala IIL. 144 century A.D. It 
records a gift of land to Madavapperumal at Nilagiri Satharanan kottai. 
In the Kitchen of Periyanayaki amman temple. Fragmentary. 


On the flag post infront of the Periyanayaki amman temple. Tamil. Saka - 
1600 (1678 A.D.). It mentions the name of the doners. 


VALLIARACHAL 


A slab in the Valliyiraiccal Manthaliswara temple. Tamil. Kongu Chola. 
Vikrama Chola III (A.D. 1284). It mention the name of a vellala. 


On the Nanthi mandapa of the same temple. Tamil. Kongu Chola. Vira 
Chola 1 (A.D. 942). It records a gift of money by a lady from Vellala 
community. 


249 


45/2010 


46/2010 


47/2010 


48/2010 


49/2010 


50/2010 


51/2010 


52/2010 


53/2010 


54/2010 


55/2010 


56/2010 


57/2010 


58/2010 


59/2010 


60/2010 


On the post in Ardha mandapa of the same temple. Tamil. (13 century 
A.D.) It records a gift of post by a Vellala from Maniya clan. 

On the post in the Ardha mandapa of the same temple. Tamil. (13" cen- 
tury A.D.). It records a gift of post by a Vellala from Kata clan. 

On the left post in the Ardhamandapa of the same temple. Tamil. (13® 
century A.D.) Fragmentary. 

On the Kumutha in the Ardhamandapa of the same temple. Tamil. 
Virarajendhra, r.y. 15 (A.D. 1222). It mentions the name of a person. 

In the Nandhi mandapa. Tamil. (12* century A.D.) It records of paddy 
for offering to Godess of the temple. 

On the roof ceiling of the same temple. Tamil. Virachola I (A.D. 987). 
Fragmentary. 

On the post in Ardha mandapa of the same temple. Tamil. (13® century 
A.D.) It records a gift a post by a Vellala from Kata clan. 

In the Subramaniya swami temple. Tamil. Kongu Chola. Virapandiya, r.y. 
12 (A.D. 1277). It records a gift of lamp by a Vellala from Valliyericil. 
Alagu Nachchiyamman koil. Tamil. (184 century A.D.) Fragmentary. 


KARAIYUR 
On the door jambs of the entrance into the Jayangodanathasvamin temple 
at Nattkkaraiyur. Tamil. Saka 1360 (A.D. 1438). It states that the door 
posts and two steps were the gift of a resident of Karaiyur. 
On a pillar inside the mandapa infront of the same shrine. Tamil. 
Vijayanagar. Viramallikarjna. It seem pillar fixted by Allatapperumal of 
thissame ‘village. 
On another pillar in the same palce.It states that a pillar and corbel were 
given by a private individual of Tingalur in Kuruppu nadu. 
On a beam of the ceiling in the same place. It records gift of three beams 
and four corbels by a merchant of Tribhuvanamadevipuram alias Karaiyur 
in Narkaviri nadu. 
On another beam in the same place. Records of a three beams and four 
corbels were given by merchant of Karaiyur. 
Ona pillar inside the mandapa infront of the same shrine. It states that 
pillar was the gift of Alagan Uttamasola Gamindan Kariyan Uttamachola 
Gamindar of the Vellala caste. 
Ona pillar in the same place of the same temple. Tamil, Records gift of a 
pillar by Kongaveladaraiyan Iraksha Perumal, a Vellalapayirar of Karaiyur. 


250 


61/2010 


62/2010 


63/2010 


64/2010 


65/2010 


66/2010 


67/2010 


68/2010 


69/2010 


70/2010 


71/2010 


Ona pillar in the same place of the same temple. Tamil. Records that the 
pillar was erected by a resident of Karaiyur. 

Ona slab lying in the south prakara of the same temple. Tamil. Ramadeva 
Maharaya. Saka 1543 (1621 A.D.). Records of certain pieces of land 
to the god Jayangondanatha Tambiranar by Nallathambi Gaundar 
Visvanatha Chakkarai Uttamakaminda Mandadiyaur, a Vellala Payirar of 
Karaiyur in Kangaya nadu during the time of Muttuvirappa nayakez, the 
agent of Ramadeva. 


ANUR 


On the Mukha mandapa in the Anuraminan temple. Tamil. Verse. Praise 
the Vellala Payirar for providing foods to labours. 


PARANCERVALI 
On a slab near well in the Madhyapuresvara Temple. Tamil. Kongu 
Chola. Vikrama Chola I]. r.y. 5 (A.D. 1261). It records a gift tax (?) by 
the assembly conducting festival. 
On a post in the same temple. Kongu Chola. Vikrama Cholallr.y . 
(A.D. 1257). It records a gift of a hamlet. 


KONGUR 
On the north kumudha of sancturm sanctorium of Pasupathiswara temple. 
Kongu Chola. Kulothunga 11. 13 century A.D. It records a gift of land. 
On the same place. Kongu Chola. Kulothunga 11. r.y. 3 (A.D. 1199). It 
records a gift of land by Kulothunga Chola Anuttira pallavaraiyan. 
On the same place. Kongu Chola. Virarajendhra. r.y. 17 (A.D. 1224). It 
records a gift of land for offerings to Vinayaka. 
On the north kumutha of sanctum sanctorium of the temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra. r.y. 11 (A.D. 1218). It records a gift of money for 
buming twilight lamp by Pillan devan a Vellala Community. 
On the kumudha of south wall of sancturm sanctorium of the same temple. 
Tamil. Kongu Chola. Virarajendhra. r.y. 7, (A.D. 1214). It records a 
gift of one kalaju for burning twilight lamp. 
On the kumutha of south wall of sancturm sanctorium of the same temple. 
Tamil. Kongu Chola. Virarajendhra. 13% century A.D. It records a gift 
of money by a Vanchi velan for burning twilight lamp. 


251 


72/2010 


73/2010 


74/2010 


75/2010 


76/2010 


77/2010 


78/2010 


79/2010 


80/2010 


81/2010 


82/2010 


On the north wall of Mahamandapa of the same temple. Kongu Chola. 
Virarajendhra r.y. 7 (A.D. 1214). It records a gift of money for burning 
twilight lamp. 

On the door jamb of Maha mandapa of the same temple.Tamil. Kongu 
Chola. Kulottunga I. r.y. 10 (A.D. 1159). It states that gift of rice for 
offerings to the god of Pasupathisvara in this temple. 


On the beam of the mandapa attached to the south side of the same 
temple. Tamil. Kougu Pandya. Sundara Pandya. r.y. 28 (A.D.1313.) It 
records a gift of devadana, free of taxes of this village of Mahamandala 
Vanaraya nallur for the expenses worship and offerings to the god 
Pasupathisvara mudaiyar in the temple. 

On the post in the mandapa of same temple. Tamil. Kongu Chola. Vira 
rajendhra. r.y. 7 (A.D. 1214). It mentioned village name Kongur alias 
Jayankonda nallur. 


On the slab in the temple. Tamil. Saka 1624(A.D. 1712). It records the 
construction of the wall and gopura of the temple. 


On the west wall of Pitari temple. Kongu Chola. Virarajendhra r.y.13 
(A.D. 1220). It records a gift of land to the Pitari temple. 


ALANGIYAM 


On the north wall of mahamandapa of Kaliyukakkanniswara temple. 
Tamil. Sendara Pandiya r.y. 27 (A.D. 1312) It records a gift of 200 
panams by an individnal from Madappalli (temple kitchen)Goddesses of 
this temple for offerings. 

On the north wall of the same temple Tamil. Kougu Pandya. Sundara 
Pandya. r.y. 11 (A.D.1296) It records a gift of land to the Gnanamoorthy 
Mutt by a Vellala, who was a deciple of the pandit of this mutt. 


On the north compound wall of the same temple. Tamil. Kougu Chola. 
Vikrama Chola II. r.y. 2 (A.D. 1258). It records the consturction of 
Vadukappillaiyar temple by the wife of Adiyaman, a chief under the king. 
On the south prakara wall of same temple. Tamil. Kougu Chola. 
Virarajendhra. r.y. 11 (A.D. 1218). It records a gift of land by cheif 
Adiyaman to the Amman temple. 


On the same place. Tamil. Kongu Chola. Virarajendhra. r.y. 16 (A.D. 
1223). It records a gift of land by Adiyaman to supplement the in 
adequate gift of land made by Virudharayar his elder brother for daily 


offerings. 


252 


83/2010 


84/2010 


85/2010 


86/2010 


87/2010 


88/2010 


89/2010 


90/2010 


91/2010 


On the slab in Vinayaka temple at the Bus stand. Tamil. Kali 5010 (A.D. 
1909). It records the construction of Vinayaka temple by Hindu com- 
munity. 

On the well of the Vinayaka shrine in the Kaliyugakkannisvara temple. 
Tamil. Kongu Chola. Virarajendra. r.y. 26 ( A.D. 1233). To records that 
a gift of bramadeya to the temple by the King. 


KONAPURAM 


On a beam in the mandapa infront of the kitchen in the Vinnagaram 
Perumal temple. Tamil. Kongu Chola. Vikramachola II]. r.y. 30 (A.D. 
1286). Records that Sivapadasekhara - Muvendavelan donate one beam. 


On a Pillar in the same place. Tamil. Kongu Chola. Vikrama Chola II]. 
Ly. 26 (A.D. 1299). Records that the pillar on the gift of Avinasi Araisan 
Nampilla Udaiyar, a merchant of Edaraur to the god Tirumarududaiyar. 


On the base of the west and south wells of the central shrine, Vinnagaram 
Perumal temple. Tamil. Kongu Pandya. Sundara Pandya. r.y. 26 (A.D. 
1311). It records the gift of certain taxes the god in the lieu of lands 
enjoyed by certain persons in Vira Pandya chaturvedimangalam in 
Narayanur nadu. The god is stated to have beam. consecrated by 
Gangarayan for the merit of Sundara Pandya. 

On the beam in the mandapa of the Visvanathasvami temple. Tamil. Kongu 
Chola. Vikrama Chola III. r.y. 20 (A.D. 1293). It records that the beam 
in the temple of Tirumarududaiyur was the gift of a gold smith of Kadarrur. 
On the beam in the mandapa infront of the Kitchen in the Vinnagaram 
Perumal temple. Tamil. Kongu Chola. Vikrama Chola II. r.y. 30 (A.D. 
1303) It records that the beam was the gift of a vellala by name 
Uadaiyamanikka Setti. 

Another beam in the mandapa of the Viswanathiswami temple. Tamil. 
Kongu Chola. Vikrama Chola 111. r.y. 20 (A.D. 1293). It states that the 
beam was the gift of Idangeinayaka bhatta a native of Kadarrur. 


SADAIYANPALAYAM 


On a Pillar with maha mandapa of Nallamangai shrine in the 
Nagesesvaraswamy temple. Tamil. Vijayanagara. Vira Kampana udaiyar. 
14% Century A.D It recrods that the temple of Nagesvaramudaiyar at 
Kuraiyur was repaired by Avudaiyaraja after its descration by the 
Muhammadans. 


253 


92/2010 


93/2010 


94/2010 


95/2010 


96/2010 


97/2010 


98/2010 


99/2010 


100/2010 


101/2010 


On another pillar in the same place. Tamil. Vijayanagara. Vira Kampana 
Udaiyar 14* Century A.D. It records that reconstructed the temple of 
Vadugapillaiyar at Kuraiyur after defilement by the Muhammadans. 


PoONNIVADI 


Rock around the Ganesa shrine in the Nirmalesvara temple. Tamil. 
Tirumalaiswamy Saka 1754 (A.D. 1832). It records the renovation of 
Nirmanisvara temple in Nirmaniyur in Tenma Pongalur-nadu by 
Pullakkavundan, a resident of Kusavalam. The first year of Sanguchakra 
Tirumalaiswami devar is referred to at the beginning of the record. 


Loose stone in Nirmalesvara temple. Tamil. Vatteluttu. Kongu Chera, 
Kokandan Iravi. 94 Century A.D. It States that the temple was caused to 
a built by Kaliyan karaiyan, a servant of the king. 


Rock infront of the Ganesa shrine in the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y.7 (A.D. 1214). It records a grant of land for food offerings 
to god Nirmanisvaram Udaiyar by Perumal Valavandan alias Alagiyasolap 
Pallavariyan, amudali of Nirmani in Pongalurka nadu. 


Periya Amman temple Central shrine, south base. Tamil. Kongu Chola. 
Vikrama Chola Illr.y.3 (A.D.1276). It states that on the representation 
made by the urar of Nimani in Pongalarka nadu, a great of land made ona 
former occasion by.King Virarajendradeva for food offerings to god 
Tantonrisvaram Udaiyar. 

Rock in front of the Ganesa shrine in the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y.12(A.D.1219). It records some provisions made for a 
sandhi lamp by Kurudan Manikka devan. 

Ona Pillar supporting the swing in the same shrine. Tamil, 18* Century 
A.D. It states that the pillar was gift by Muttu kavunden. 

Built in to the east wall of the same shrine. Tamil. Kongu Chola. 174 Century 
A.D. It seems to record a sale of land for 12 varahans panam by the 
Vellalar at Nirmani 

Rock around the Ganesa shrine in the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendra r.y.5 (A.D.1212). It states that some gift of money for food 
offerings. 

On the rock near the Ganesa temple. Tamil. Kongu Chola, Virarajendra 
L.y.8 (A.D.1215.). It records the gift of lands by Kodai Chokkan alias 
Virasekharach Chilaisetti, a merchant of Irasarasapuram for offering to 
Melai Vasalir pillayar. 


254 


102/2010 


103/2010 


104/2010 


105/2010 


106/2010 


107/2010 


108/2010 


109/2010 


110/2010 


111/2010 


112/2010 


On the same place. Tamil. Kongu Chola. Virarajendrar.y.15 (A.D.1222.). 
Incomplete and damaged. It seems to refer Irasarasapuram. 


On the same place. Tamil. Kongu Chola. Virarajenderar.y. 11 (A.D. 1218). 
It records that the gift of one achechu by Chiriya Kandi wife of Kannan 
Potti of the Vellalan chevvayar in Nirmani in Pongalurka nadu for burning 
atwilight lamp to god Melvaslir Pillayar. 

Onthe same place. Tamil. Kongu Chola. Virarajendrary. : nil. 17” Century 
A.D. It records the gift of one palanchalagai achchu for a lamp to god 
Nirmanisvararam Udayar. 

On the same place. Tamil. Kongu Chola. Vikrama Chola r.y. 19 (A.D. 
1292). It states that the gift of one achchu for a twilight lamp to god 
Melaivasappilliyar by Kavan Chempalli of the Vellala Chevvayar of Nirmani. 


KUNDADAM 


On the base of a pillar in the maha mandapa in the Vaduganathaswamy 
temple. Tamil. Kongu Chola. Kokalimurka Vikrama Chola. r.y.42 
(A.D.1046). It seems to refer king’s name and regnal year only. 


On the north wall of the central shrine, Vaduganathaswamy temple. Tamil. 
Kongu Chola. Virarajendra. r.y.12 (A.D. 1219). It records the gift of one 
achchu of gold for a twilight lamp. 

On the south wall of the central shrine in the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendra. r.y.44 (A.D. 1251). It seems to record gift of gold 
for a twilight lamp to the god by one Nityakalyanan. 

On the south wall of the central shrine in the same temple. Tamil. Kongu 
Chola. King’s name not mentioned. 13* Century A.D. It seems to record 
gift of gold for providing oil for anointing the god on Wednesdays. 

On the south wall of the central shrine in the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendra r.y.44 (A.D. 1251). It records that the gift of gold by 
Ulagaivalamvandan to certain temple priets for burning a lamp to the god. 
On the east wall of the same shrine. Tamil. Kongu Chola. King’s name not 
mentioned r.y.15 (A.D). 134 Century. It records gift of gold to certain 
Brahmins for burning a twilight lamp to the god. 

On the east wall of the same shrine. Tamil. Kongu Chola. King’s name not 
mentioned. 13” Century A.D. It records gift of gold for a lamp to the god 
by Sattan Sridevi , a member of the Malayakatti caste. 


255 


113/2010 


114/2010 


115/2010 


116/2010 


117/2010 


118/2010 


119/2010 


120/2010 


121/2010 


122/2010 


123/2010 


124/2010 


On the south wall of the same Shrine. Tamil. Kongu Chola. Virarajendra. 
Ly. : nil. Records gift of gold by Solappallavariyan, a captain of 1000 
soliders for a twilight lamp to the god. 


On the south wall of the same temple. Tamil. Kongu Chola. Virarajendra. 
L.y.29 (A.D. 1236). It states that the Gift of gold for a lamp to the god by 
an ascetic of Virasolan Tirumadaivilagam in Rajavichchadipuram in 
Naraiyanur nadu. 


On the ceiling of the Navagraha mandapa of the same temple. Tamil. 194 
Century A.D. It praise the worship of Navagraha. 


On the east wall of the same shrine. Tamil. Kong Chola. Virarajendra. r.y. 
24(A.D. 1234). Itrecords a gift of gold for a lamp to the god by Kokandan 
Pallavariya captain of a thousand foot soliders stationed at 
Pulambiraikkottai. 


On the east wall of the same shrine. Tamil. Kongu Chola. Virarajendra. 
r.y.15 (A.D. 1222). It records a deposit of gold for a lamp to the god 
Tirunilai alagiya pillaiyar by a resident of Kurundakkulattu Karai. 

On the right door-post of the Amirtaghatesvara temple. Tamil. Kongu 
Chola. Virarajendra. r.y.6 (A.D.1213). It states that the mahamandapa 
of the temple was the charitable gift of the Vaniyars of Kundodam. 


On the left door post of the same temple. Tamil. Kongu Chola. Kulottunga. 
[3.10 (A.D.1159). It seems to refer the name of Irugolan. 


On the door jamb of the first entrace into the temple, right side. Tamil. 
Kongu Pandya. Sundara Pandya. r.y.24 (A.D.1309). It records that the 
door posts of the mandapa were erected by certain Vaniyars of Kundodam. 
On the door jamb of the first entrance in to the temple, left side. Tamil. 
Kongu Pandya. Vira Pandya. r.y.15 (A.D.1280). It seems to refer Vaniyars 
of Kundodam. 

Ona lion Pillar in the Tank infront of the temple. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y.11(A.D.1218). The lion pillor was erected by one Virasola 
Irungolan alias Perumal Perumal, the headman of Kodikkarittolu. 

On a doorjambs of the entrance into the central Shrine. Tamil. Kongu 
Pandya. Vira Pandaya. r.y.20(A.D.1285). It records the order of 
Kundodam to set apart for the requirements of worship and repairs to the 
temple of Vadugapillaiyar, a certain percentage of the profits on the sales 
of woven cloth, yarn, salt etc. 

Left wall of the Ardha mandapa with same temple. Tamil. A.D.1945. It 
records that the temple renovated by Sri Gnanasivachchariyar and local 
peoples. 


256 


125/2010 


126/2010 


127/2010 


128/2010 


129/2010 


130/2010 


131/2010 


132/2010 


133/2010 


134/2010 


135/2010 


PUNJAITALAIYUR 


West wall of the Perumal temple. Tamil. Vijayanagara. Mallikarjuna. 15% 
Century A.D. Incomplete. It seems to refer Mallikarjuna. 


ELKAMVALASU 


Slab in the Govt Museum, Coimbatore. Tamil. 14* Centary A.D. It States 
that Eriveerappattinam Village formed by the groups of Nanadesi, 
Innurruvar, Anjukaranadu, and Nagaram. 


MARAVAOALAYAM 
North wall of the Apparaswamy temple. Tamil. Kulottunga 1. r.y.17 
A.D.1166). It records a tax free gift of 7ma of land for measuring out 24 
kalams of paddy by the Rajakesari marakkal required offerings to the 
200. 


PIRAMIYAM 


On the north wall of ardhamandapa Tiruvalanjuli temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra. நறு. 14. (A.D. 1221). It records a gift of money 
(Amudhan accu) for food offering. 

On the same place of same temple. Tamil. Kongu Chola. Kalimurkka 
Vikkirama Chola. ரது: 41. (A.D. 1045). It gives the eulogy of the King. It 
records a gift of money by Virasangatha surriya deva for food offerings. 

On the same wall of same temple. Tamil. Kongu Chola. Virarajendhra. 
Ly. 3 (A.D. 1046). It records a gift of 45}, Kalanju gold by a Samantha 
for rituals in the temple. 

On the same wall of sanctum sanctorium of the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra. r.y. 42. (A.D. 1046). It records a gift of fifteen 
Kalanju gold for burning a perpetnal lamp by an official. 

On the same wall of ardhamandapa of the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra. r.y. 5. (A.D. 1212). It records a gift of two 
Kalanjus for bumning twilight by a military officer. 

On the west wall of sanctum sanctorium of the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendha. r.y. 8. (A.D. 1215). It records a gift of a lamp. 

On the west wall of sanctum sanctorium of the same temple. Tamil. Kongu 
Chola. Vikkirama Chola. r.y. 20 (A.D. 1024). It records a gift of money 
assembly of Vellanur of Vellakal in Kankaya nadu for burning a twlight 
lamp in memory of the daugher of the king. 

On the south wall of sanctum sanctorium ofthe same temple. Tamil. Kongu Chola. 
Kalimurkka Perumal. ry. 13 (A.D. 998). Damaged. It mentions about several gifts. 


257 


136/2010 


137/2010 


138/2010 


139/2010 


140/2010 


141/2010 


142/2010 


143/2010 


144/2010 


145/2010 


146/2010 


On the same wall of the same temple. Tamil. Kongu Chola. Kalimurkka 
Vikkirama Chola. r.y. 32 (A.D. 1036). It records a gift of 12 kalanju by 
an individual from Konadu. 


On the same place of the same temple. Kongu Chola. Tamil. 
Virarajendhar. r.y. 19 (A.D. 1226). It records a gift of achchu four 
palancalagai for conducting sivarathri festival by an individual from 
Malapadi. 

On the same wall of the same temple. Tamil. Kongu Chola. Vira Chola. 
r.y. 6 (A.D. 1124). It records that certain land belonging to a brahman 
of Virasangada Chaturvedimangalam was confiscated by the King on ac- 
count of treason and that the same land was purchased by Periyan Solan 
alias Virasolakkangayan, one of the feudatories of the king on payment 
of 30 pon into the treasury and was present to temple. 

On the south wall of the same temple. Tamil. Kongu Chola. 
Virarajendhra. r.y. 7 (A.D. 1214). It records a gift of gold (two kalanju) 
by Andal for buming twlight lamp for her own merit. 

On the same wall of same temple. Tamil. Kongu Chola. Kulottunga. r.y. 
11 (A.D. 1160). It records a gift of gold (20 kalanju) by 
Viranarayanamavali Vanaraya. 

On the same wall of Ardhamandapa of the same temple. Tamil. Kongu 
Chola. Virarajendhra. 13th Century A.D. It records a gift of money (anai 
accu) by a trader of the same village for applying sandal paste. 

On the same wall of same mandapa. Tamil. Kongu Chola. Vikkirama 
CHola IIL. r.y. 13 (A.D. 1285). It records a gift of tax by the king to the 
temple. 

On the kumudha of south wall of the ardhamandapa of the same temple. 
Tamil. Virarajendhra r.y. 6. (A.D. 1213). It records a gift of gold (two 
kalanjus) by a merchent for burning twlight lamp. 

On the same wall of same temple. Tamil. Kongu Chola. Uttama Chola 
r.y. 8 (A.D. 1118). It records a gift of gold coins for gods sacred bath. 
On the Kumudha of south wall of ardamandapa. Tamil. Kongu Chola. 
Virarajendra. r.y. 8 (A.D. 1215). It record a gift of money for burning 
twlight lamp by Periyanda chani, a brahmin lady. 

On the same wall of same temple. Tamil. Kongu Chola. Virarajendhara. 
r.y. 16 (A.D. 1223). It records a gift of gold (two kalanjus) for burning 
twilight lamp. 


258 


147/2010 


148/2010 


149/2010 


150/2010 


151/2010 


152/2010 


153/2010 


154/2010 


155/2010 


156/2010 


157/2010 


On the same wall of same temple. Tamil. Kongu Chola. Kulottunga I. 
Ly. 9 (A.D. 1158) Damaged. It records a gift of gold for buming lamp. 
On the same wall of the same temple. Tamil. Kongu Chola. Rajadhiraja. 
r.y. 10 (A.D. 1095). It records the covered the ceiling of the 
Mahamandapa of the temple with stones for the merit of Eduppan Nilan 
Silamban. 

On the south wall of ardhamandapa. Tamil. Kongu Chola. Virarajendhra. 
13th century A.D. It records a gift gold for burning twlight lamp by an 
Uvacca. 

On the door jumb of sanctum sanctorium of the same temple.Tamil. 
Kongu Chola. Kalimurkka r.y. 24 (A.D. 1004). It records a gift of land 
which was purchased by the queen. 

On a door post standing infront of the same temple. Tamil. Kongu Chola. 
Uttama Chola. r.y. 18 (A.D. 1118) It mention Kadugan Abimana sola. . 
Rajadhiraya as one of the relatives of the feudatories of the king. 

On a similar post in the same place. Tamil. Kongu Chola. Virarajendra. 
r.y. 19 (A.D. 1226). It seems to refer name of the doner. 

On the left door jamb of the entrance in to the central shrine. Tamil. Kongu 
Chola. Vattelettu. Vikrama Chola. r.y. nil. It mentions that the gopura of 
the temple was built in the name of Vichchadiran by Villupparaiyan. 

Ona slab in a field 2 Km to the south of the same temple. Tamil. Pandya. 
Varaguna Parantaka. r.y. 15. It seems to records a gift of land by Vaduhan 
Kodai. 

On the same place. Tamil.. King’s name not mentioned. Seems to record 
gift of paddy for offerings to the god. 


LAKMANAYAKKANPATTI 
On a broken door post of lying infront of the Amman Shrine. Tamil. 
Kongu Chola. Virarajendra. r.y.16 (A.D. 1233). Incomplete. It refers to 
the gift of a stone door post to the temple of Aludaiyar Alagiyanayanar by 
a goldsmith residing in Kuruchchi in Tenkarai nadu. 


KOLINJIVADI 


On the base of the south wall of the central Shrine in the Sokkanatha 
swamy temple. Tamil. Kongu Chola. Vikrama Chola. Il r.y.30 (A.D. 1303). 
It records gift of six ma land, free of all taxes in Anukkampallam alias 
Amarabuyanakara Mannarai in Udaiyapiratti Chaturvedimangalam in 
Naraiyanur nadu for daily worship to the goddess Tirukkamakkotta 
nachchiyar alias Alagiyasokkiyar in the temple. 


259 


158/2010 


159/2010 


160/2010 


161/2010 


162/2010 


163/2010 


164/2010 


165/2010 


166/2010 


167/2010 


168/2010 


169/2010 


On the south wall of the central shrine in the Sokkanatha swamy temple. 
Tamil. Kongu Chola. Vikrama Chola 111 r.y.30 (A.D. 1303). It records 


‘gift of 2 1/3 ma of land in Virasolamannarai, Kurmnanarayan Parry, and 


Kulottunga solamannarai to the goddess Tirukkamakkotta nachchiyar alias 
Alagiya Sokkiyar. 

On the base of the west wall of the same shrine. Tamil. Kongu Chola. 
Vikrama Chola III. r.y.29 (A.D. 1302). It records gift of Munru Makkani 
Veli of land free of certain taxes to the god Alagiya Sokkanar in the same 
temple. 


Tamil. 13% Century A.D. Much damaged. It seems to refer Mada and 
Priest’s name. 

On the north wall of the same temple. Tamil. Vijayanagara. Devaraya. 
Sakal1363 (A.D. 1441). It records the gift of land free of tax to the god by 
Srimadhu Tirukkaivelazhagiyar. 

On the north wall of the same wall. Tamil. Virapandya. 134 Century A.D. 
It records a gift of tax free land from Nirmani in the Pongalurkku nadu 
and from Amarapoondi in Andavur nadu to the Chokkanatha temple. 

On the south wall of the same temple. Tamil. Vijayanagara Mahadevaraya 
15% Century. A.D. It records the renovation of temple after destruction 
by muslim rulers and some gifts of lands. 

On the west and south walls of the same temple. 134 Century A.D. It 
records a land donation by the king. 

On the north wall of Amman shrine in the same temple. Tamil. Virapandiya 
Ly. 3 (A.D. 1268). It records a gift of 13 ma land to the Amman temple. 
On the door jamb of Sokkanatha temple. Tamil. Sundarapandya r.y.25 


(A.D. 1310). It records a gift of two door jambs by the wife of Kavan 
from vellala caste. 


DHARAPURAM 


On the pillar in the Agathiswara temple. 134 century A.D. It records a 
gift of pillar by Tirnilakandan alias Tillaivalum anandanambi 

On the another pillar in the same temple. 134 century A.D. It records a 
gift of pillar by Sika simaran Nilaiyudaiyar. 

Ona slab set up infront of the Tillapuriamman in the same village. 16” 


Century A.D. It refers to Rasarasapuram as Kongu Vanci alias 
Viladapuram and kani right to Cherakula Vellala. 


260 


170/2010 


171/2010 


172/2010 


173/2010 


174/2010 


175/2010 


176/2010 


177/2010 


178/2010 


179/2010 


180/2010 


181/2010 
182/2010 


183/2010 
184/2010 


On the south wall of mahamandapa of the Uttraviraraghava Perumal 
temple. 16” century A.D. Fragmentory. It mentions about traders from 
twenty four micro region. 

On the west wall of mandapa in the back side of the Uttraviraraghava 
Perumal temple. Tamil. Virarajendhra r.y.16 (A.D. 1223). It records a 
gift of land to the goddess perunkarunai selviyar in the same temple. 

In the kitchen of the same temple. Tamil. Virarajendhra r.y. 23 (A.D. 
1230). It records a gift of land to Subramaniya temple by an individual 
from Thenkudumar caste. 

On the south prakala wall of the same temple. Tamil. Virapandiyar.y. 6 
(A.D. 1271). It records a gift of money(?) by assembly of Rajadhiraja 
chadhur vedimangalam. 

On the same place. 13th century A.D. It records the gifts of Certain 
ceiling stone beams and Pillars to the Pillayar temple. 

Ona lion pillar lying in the compound wall of Kaliyana ramaswamy 
temple. Tamil. Kongu Chola. Virarajendhra r.y. 13. (A.D. 1220). It 
records a gift of pillar by a trader from Kadarrur. 

On the slab near kalyanaramaswamy tank near temple. Tamil. 
Virarajendhra r.y. 6. (A.D. 1213). It records a gift of gold (two kalanju) 
by the king’s samantha Nilamperur. 

On the stone built in the wall of Kasiviswanatha temple at Agathiswara 
temple. Tamil. 13th century A.D. Fragmentary. 

On the same place in the same temple. 13th century A.D. It mentions 
taxes like ottaccu, uppayam and tharirai. 

On the east wall right entrance of the Agastesvara temple. Tamil. 137 
Century A.D. It records to some arrangement made for the settlement 
of some people. 

On the north wall of the second Prakara of the Kasiviswanthar temple. 
Tamil. It records gift of gold by Irayiran Kandan. 

Built in the Kasiviswanatha temple in the same temple. Tamil. Fragmentary. 
On the west wall of the sanctum sanctorium of the Agathiswara temple. 
Tamil. 13th century. Fragmentary. 

On the same place. Tamil. 13th century A.D. Fragmentary. 

On the wall of the Viraragavap Perumal temple. Tamil. Vijayanagara. 
Devaraya. 16 century A.D. It records the gift of Sangrama Nallur vil- 
lage as a devadana. 


261 


185/2010 


186/2010 


187/2010 
188/2010 


189/2010 


190/2010 


191/2010 


192/2010 


193/2010 


194/2010 


195/2010 


196/2010 


197/201 


On the wall of the Viraraghava Perumal temple. Tamil. Mysore Uadayar. 
Vira Nancharaya. 16" century. A.D. It states that the gift of tank named 
as ‘Perumal tank as’ a Tiruvidaiyatham. 

DALAVAYPATTANAM 


On the door jamb of the Varadaraja perumal temple. Tamil. Pandya. Sri 
Vallaba. r.y. 3 (124 Century A.D.). It records a gift of land. 


On the north wall of same temple. Tamil. 13th century. A.D. Fragmentary. 
On the base of the Shanmuga image in the Nilakandesvara temple. 18% 
Century. Fragmentary. It mentions the gift of a door jamb. 


On the south base of the Pidari amman in the same Village. Tamil. Kongu 
Pandya. Sundara Pandya. r.y.24 (A.D. 1309). It seems to record gift of 
gold for a twilight lamp to the Pidari amman called Nanadesi Nangai. 


MULANUR 


On the pillar of the Amman shrine in the Siva temple. Tamil. Kongu Chola. 
Kalimurga Vikkrama Chola. r.y. 27 (A.D. 1031). Fragmentary. It men- 
tions the name Mulanur. 


On the pillar of swinging (unjal). 18* Century. It records that swing was 
putup by Kavundamma Kavundan. 


On the door jamb of Vanji amman temple. In modern characters. It men- 
tions Mulanur and Vanjiamman. 


On the wall of Ardha mandapa of Soliswarar temple. Fragmentary. 
MAIYILRANGAM 


Round the Central shrine of the Vaidyanatha swamy temple. Tamil. 
Vijayanagara. Krishanadevarayar. Kali 4633 (A.D. 1532). It records gift 
of 150 kuli of land by the agent of the king for offerings and worship to the 
god Tira Vinai Tirtha tambiranar of Mayilrangam. 


KALLAPURAM 
On the Kumudha of the south wall in the dilapilated perumal temple. Tamil. 
Kongu Chola. Vikrama Chola IIL. r.y.28 (A.D. 1303). 


On the Jagadhi of the south wall in the dilapilated Perumal temple. Tamil. 
Kongu Chola. Vikrama Chola IIL r.y.25 (A.D. 1298). 


Fragmentory Inscriptions. 


262